Tuesday, September 07, 2004

மரத்தடி போட்டியில் எனது படைப்புகள்

மரத்தடி ஆண்டுவிழாப் போட்டிக்கென இந்த முறை நான்கு பிரிவுகளில் படைப்புகள் வரவேற்கப்பட்டன.

ஏதோ என்னால் முடிந்த வரைக்கும் மூன்றில் பங்கெடுத்திருக்கிறேன். பார்ப்போம்.

புதுக்கவிதை: மறு ஒலிபரப்பு - ஒரு பிரகடனம்
படைப்பாளி ஒருவன், தன்னைப் பற்றிச் செய்யும் பிரகடனமாக இது.

கட்டுரை: கபீர் சொல்கிறான்...
இது எனக்குப் பிடித்த இந்தி மொழிக் கவிஞன் கபீர் பற்றி எழுதியது.

சிறுகதை: பயணங்கள்
ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், எனக்கு நதிப் பைத்தியம் பிடித்திருக்கிறதென்று. அதன் தொடர்ச்சி தான் இது :-)

படித்துப் பார்த்துவிட்டு ஏதேனும் சொல்லுங்கள், எழுதிக் களைத்த விரல்களுக்கு ஒத்தடமாக.

0 Comments:

Post a Comment

<< Home