Tuesday, August 24, 2004

ஒரு பாஸிட்டிவ் திங்கிங் கவிதை

இன்று பாஸிட்டிவ் திங்கிங் கவிதை ஒன்று படித்தேன். மிகப் பிடித்திருந்தது. அது இங்கே:

வானில் ஒரு
அழகிய பறவை.

அண்ணாந்து பார்த்து
ரசித்துக் கொண்டிருந்தேன்.

கண்களில் எச்சமிட்டு விட்டுப்
பறந்து சென்றது.

எனக்குக் கோபம் வரவில்லை.
துக்கமும் இல்லை.

மாறாக நன்றி சொன்னேன்
கடவுளுக்கு,
"நல்ல வேளை,
மாடுகள் பறப்பதில்லை!"
:-) :-) :-)

2 Comments:

Blogger Gyanadevan said...

யானைகள் பறப்பதில்லைன்னு சொல்லி இருக்கலாம் :))

August 24, 2004 10:41 AM  
Blogger ரவியா said...

Optimist and Pessimist வித்தியாசத்திற்கான 'ஜோக்'கில் இதேயே யானைப் பறப்பதாக வரும்..

August 26, 2004 5:54 AM  

Post a Comment

<< Home