<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-7595980</id><updated>2011-08-12T04:53:42.294-07:00</updated><title type='text'>எழுத்தென்னும் தவம்</title><subtitle type='html'>என் எழுத்துக்குப் பின்னணியான தளங்கள்... என் எழுத்து உருவாகும் விதங்கள்... என் எழுத்திற்கான அடையாளங்கள் (என்று நான் கருதுபவை?)... பிறர் எழுத்து எனக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகள்... பிறர் எழுத்து எனக்குத் தரும் ஆச்சர்யங்கள்... இவை குறித்து இங்கு பதிவு செய்யப்படும்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>55</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-116410662738591618</id><published>2006-11-21T02:14:00.000-08:00</published><updated>2007-01-30T16:43:51.800-08:00</updated><title type='text'>என்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்</title><content type='html'>&lt;a href="http://etamil.blogspot.com/2006/11/state-nine-things-weird-or-otherwise.html"&gt;அழைத்த பாஸ்டன் பாலாவுக்கு என் நன்றிகள்.&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;u&gt;எனக்கொரு மகள் பிறப்பாள், அவள் என்னைப் போலவே இருப்பாள்.&lt;/u&gt;&lt;br /&gt;எனக்கு மகள் தான் பிறக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் எதிர்பார்ப்பு. 'என்னைப் போலவே இருப்பாள்' என்பதை விட Harry Potter கதைப் பாத்திரமான Hermione Granger போல் இருக்க வேண்டும் என்பது sub-clause.&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;u&gt;சொல்லித் த‌ர‌வா.. சொல்லித் த‌ர‌வா..&lt;/u&gt; &lt;br /&gt;பிறருக்கு எதையேனும் கற்றுக் கொடுப்பதில் எனக்கு சளைக்காத ஆர்வம். MIT-ல் படிக்கும் போது, வகுப்பில் நான் எடுக்கும் குறிப்புகளுக்குப் பெருத்த வரவேற்பு உண்டு. கிட்டத்தட்ட என் வகுப்பில் அனைத்து மாணவர்களும் எனது குறிப்புகளை வைத்துத் தான் படித்தார்கள் எனலாம். (இதனாலேயே வேறு department மாணவர்கள், தாங்கள் படிப்பது Madras Institute of Technology-ல் என்றும், எங்கள் department மாணவர்கள் மட்டும் படிப்பது Meenaks Institute of Technology-ல் என்று கிண்டல் செய்தது சகஜம்). அனைவரும் சேர்ந்து என் குறிப்புகளைப் பிரதி எடுத்த வகையிலேயே பல ஆயிரங்கள் செலவு செய்திருப்பார்கள். (மூன்று ஆண்டுகள், ஆண்டுக்குப் பன்னிரண்டு பாடங்கள், பாடத்துக்கு 200 பக்கங்கள், வகுப்பில் நாற்பது பேர்.) குறிப்பேட்டை வைத்துக் கொண்டு நான் நடுவிலே உட்கார்ந்திருக்க, பிரதிகளை வைத்துக் கொண்டு ஹாஸ்டலர்கள் என்னைச் சுற்றியிருக்க, குறிப்புகளை விளக்க நான் கதாகாலட்சேபம் செய்ததில் துவங்கியது என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு அலுவல் இடங்களிலும் training session, mentoring போன்றவற்றில் எனக்கு அதீத ஆர்வம். பக்கத்தில் ஒருவரை உட்கார வைத்துக் கொண்டு, அவருக்கு ஒரு அழகான விஷயத்தை எடுத்துரைத்து விள‌க்குவதில் உள்ள சுகம் வேறெதிலும் கண்டதில்லை. எதிர்காலத்தில் கல்லூரியில் பேராசிரியராக வேண்டும் என்பது இலட்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;u&gt;அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே&lt;/u&gt;&lt;br /&gt;பிள்ளையார் என்ற உருவத்தின் மீது (கவனிக்க, கடவுள் அல்ல) எனக்கு இனம் புரியாத ஈடுபாடு. சிறிது சிறிதான பிள்ளையார் உருவங்களை வாங்கிச் சேர்ப்பது எனக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. எனது பிள்ளையார் collection-லிருந்து சில &lt;a href="http://subhawedsmeenaks.googlepages.com/pillaiyaar"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;br /&gt; &lt;br /&gt;4. &lt;u&gt;பாட்டும் நானே பாவமும் நானே&lt;/u&gt;&lt;br /&gt;பாடுவதில் அலாதி பிரியம். கல்லூரி, அலுவலகம் என்று எந்த மேடையையும் விட்டு வைத்ததில்லை. என் மனைவிக்கு என்னிடம் மிகப் பிடித்தமான அம்சம் என் பாட்டுத் திறன் எனலாம். மேடை நடிப்பிலும் ரொம்ப ஆர்வம் உண்டு. எந்த எந்த விஷயத்துக்கு எப்படி எப்படி டைப் டைப்பாக முழியை மாற்றுவேன் என்று என் மனைவிக்கு இன்னும் பிடிபடாததால் வீட்டிலும் அராஜகம் தொடர்கிறது.&lt;br /&gt; &lt;br /&gt;5. &lt;u&gt;சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட சின்னக் குழந்தையும் சொல்லும்&lt;/u&gt;&lt;br /&gt;பேனர் கட்டுவது, தோரணம் கட்டுவது, பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடாத தீவிரமான ரசிகன். பாபா ரிலீஸ் அன்று கையாலேயே எழுதி, படங்கள் வெட்டி ஒட்டிய வாழ்த்து போஸ்டரை IIM Bangalore மெஸ்ஸில் ஒட்டிய சரித்திர சம்பவம் மட்டுமே குறிப்பிடத்தக்க சாதனை. அரசியல் 'புலி வருது' செயல்களை விரும்பாதவன். நல்ல நடிகரை இமேஜுக்கு இழந்து விட்ட வருத்தம் உள்ளவன். என்றாலும் விட்டுத் தராமல் அடுத்த படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்குத் தயாராகிறவன்.&lt;br /&gt; &lt;br /&gt;6. &lt;u&gt;கண் போன போக்கிலே கால் போகலாமே&lt;/u&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு முன்பு வரை கணிசமான ஊர் சுற்றி. உள்ளூரிலும் 'மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன்' என்பதே தினசரி வழக்கம். இது வரை சென்று பார்த்த வெளியிடங்களில் என்னைக் கவர்ந்த இடம், ரிஷிகேஷில் கங்கையின் மீது அமைக்கப்பட்ட லக்ஷ்மண் ஜூலா பாலத்தின் நடுப்பகுதியில் நின்று அழகாய்ச் செல்லும் நதியிடம் மனம் கொடுத்தது. இருந்தாலும், 'சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா' என்று சொல்லும் சென்னைக் காதலன். பர்க்க விரும்பும் வெளிநாடுகள் என்று ஒரு தனிப் பட்டியல் உண்டு. &lt;br /&gt; &lt;br /&gt;7. &lt;u&gt;நதியே நதியே காதல் நதியே&lt;/u&gt;&lt;br /&gt;ஏனென்று விளக்க இயலாமல் நதிகளின் மேல் அளவு கடந்த காதல் எனக்கு. கடலிலிருந்து மழையாகி, நதியாகி, நிலம் கடந்து, கடலில் சேரும் சுழற்சியாலோ? &lt;br /&gt; &lt;br /&gt;8. &lt;u&gt;தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை ப‌ரோட்டா, நீ தொட்டுக் கொள்ள சிக்கன் தரட்டா&lt;/u&gt;&lt;br /&gt;எளிமையான சாலையோரக் கடைகளில் சாதாரண விலையில் கிடைக்கும் அசாதாரண சுவை மிக்க உணவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நானும் எனது நண்பர்களும் இம்மாதிரி கடைகளை தேடித் திரிந்து உண்டு மகிழ்ந்து ஊன் பெருக்கி வாழ்ந்ததொரு வசந்த‌ காலம்.&lt;br /&gt; &lt;br /&gt;9. &lt;u&gt;அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே..&lt;/u&gt;&lt;br /&gt;கல்லூரிப் பருவத்திலேயே வளராமல் வாழ்க்கை நின்றிருக்கக் கூடாதா, அங்கேயே நாங்கள் லூட்டியடித்து இன்றும் திரிந்திருக்கக் கூடாதா என்ற ஏக்கங்கள் எனக்கு உண்டு. I miss those moments.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான் அழைப்ப‌வ‌ர்க‌ள்&lt;/strong&gt;: விருப்ப‌முள்ள‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் (தற்போது தமிழ் வலைப்பதிவுலகில் நிறைய‌ புதுமுக‌ங்க‌ள் என்ப‌தால்...)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-116410662738591618?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/116410662738591618/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=116410662738591618' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/116410662738591618'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/116410662738591618'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/11/blog-post_21.html' title='என்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-116253930396742993</id><published>2006-11-02T22:22:00.000-08:00</published><updated>2006-11-07T20:08:35.876-08:00</updated><title type='text'>எதிர்காலம் என்ற ஒன்று‍ - வெ.சா. விமர்சனம்</title><content type='html'>இவ்வார &lt;a href="http://www.thinnai.com/"&gt;திண்ணை&lt;/a&gt; இதழில் &lt;strong&gt;எதிர்காலம் என்ற ஒன்று&lt;/strong&gt; என்ற அறிவியல் புனைகதைத் தொகுப்பு நூலுக்கு &lt;a href="http://www.thinnai.com/?module=displaystory&amp;story_id=60611023&amp;format=html"&gt;வெங்கட் சாமிநாதன் அவர்களின் விமர்சனம்&lt;/a&gt; இடம்பெற்றுள்ளது. மரத்தடி‍ இணைய குழுமமும் திண்ணை இணைய இதழும் இணைந்து நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் பங்குபெற்ற கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்று, &lt;a href="http://anyindian.com/"&gt;எனி இந்தியன்&lt;/a&gt; பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இதில் நான் போட்டிக்காக எழுதிய 'பால் பேதம்' என்ற சிறுகதையும் அடங்கும். &lt;br /&gt;&lt;br /&gt;அச்சிறுகதை பற்றி வெ.சா. அவர்கள், கீழ்வருமாறு கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;em&gt;அறிவியல் கற்பனையோடு பெண்ணீயமும் கலந்தால் தீப்பொறி பறக்குமா, நகைச்சுவை உதிருமா? மீனாக்ஸ் எழுதியிருக்கும் பால்பேதம் கதையில் மிக ஆசையோடு வளர்த்த தன் மகள் பெண்ணை மதித்து நடக்கும் கணவனைத் தேடுகிறேன் என்று கல்யாணத்தைத் தள்ளிப் போடுகிறாளே என்று வருந்தும் அப்பா பெண் வேலை செய்யும் ஊருக்குப் போகும் ரயிலில் ஒரு ஆண்மகனைப் பார்த்து பிடித்துப் போக, அந்த ஆண் மகனோ "அப்பா, என்னைத் தெரியவில்லையா, நான் தான் உங்கள் வசந்தி, இப்போது வசந்த் ஆகிவிட்டேன். பெண்களை மதிக்கும் ஒரு நல்ல மகனாக இருக்க விரும்பி ஆணாகிவிட்டேன்" என்கிறாள். பெண்ணீய பிரச்சினைகளுக்கு இப்படி ஒரு நல்ல முடிவு இருக்கிறது என்று சொல்கிறாரோ என்னவோ. இது அறிவியல் கற்பனை அல்ல. இன்றைய சாத்தியங்களில் பால் மாற்றமும் ஒன்று.&lt;/em&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;அவ‌ர‌து க‌ருத்துக்கு என‌து ந‌ன்றிக‌ள். &lt;br /&gt;&lt;br /&gt;பால் மாற்ற‌ம் என்ப‌து இன்றைய‌ கால‌க‌ட்ட‌த்திலேயே சாத்திய‌மாகிவிட்ட‌து என்ற‌ அவ‌ர‌து கூற்று உண்மையே. என்றாலும் அது இன்னும் பூர‌ண‌ நிலையை (perfection) இன்னும் எட்ட‌வில்லை என்று நான் நம்புகிறேன். சுமார் இருப‌து ஆண்டுக‌ள் முன்னோக்கிய‌ எதிர்கால‌த்தில் என‌து க‌தை ந‌ட‌ப்ப‌தாக‌க் க‌ற்ப‌னை செய்து, அந்த‌ கால‌க‌ட்ட‌த்தில், த‌ந்தைக்கே ஆணாக‌ மாறிய‌ த‌ன் பெண்ணை அடையாள‌ம் க‌ண்டு கொள்ள‌ முடியாத‌ அள‌வுக்கு அதில் perfection எட்ட‌ப்ப‌டுகிற‌து என்று அமைத்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;திண்ணை, மரத்தடி, எனி இந்தியன் பதிப்பகம் ஆகியோருக்கு எனது நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-116253930396742993?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/116253930396742993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=116253930396742993' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/116253930396742993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/116253930396742993'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/11/blog-post.html' title='எதிர்காலம் என்ற ஒன்று‍ - வெ.சா. விமர்சனம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-115614650098601698</id><published>2006-08-20T21:41:00.000-07:00</published><updated>2006-10-09T04:12:10.850-07:00</updated><title type='text'>லுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் &amp; an anecdote</title><content type='html'>திருமணத்திற்கு முன்பு வரை நானெல்லாம் "&lt;a href="http://en.wikipedia.org/wiki/Lungi"&gt;லுங்கி&lt;/a&gt;" கட்சிக்காரன். ஏதோ ஒரு படத்தில் மலேசியாவில் மாட்டிக் கொள்ளும் விவேக் உரைப்பது போல் பட்டாபெட்டி அண்டர்வேர் எல்லாம் போட்டுக் கொண்டு, தொடை தெரிய ஏற்றிக் கட்டிக் கொள்ளவில்லையென்றாலும், லுங்கியின் காற்றோட்டமான ஸ்டைல் எனக்குப் பிடித்தே இருந்தது. பூப்போட்ட டிஸைன்களை விட, நீலக் கலரில் கோடுகளும் கட்டங்களும் நிறைந்த லுங்கிகள் எனது favourite. &lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்தின் போது, வாழ்க்கையிலேயே முதல் முறையாக வேஷ்டி கட்டிக் கொண்ட போது, பல ஆண்டுகளின் லுங்கி கட்டிய அனுபவம், "எப்போது அவிழ்ந்து தொலைக்குமோ?" போன்ற பல டென்ஷன்களை பெருமளவு குறைத்தது என்றால் மிகையாகாது. நிம்மதியாக தாலியைக் கட்டுவதில் கவனம் செலுத்த முடிந்தது. :-)&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்திற்கு முன்பெல்லாம் என் ஏரியாவான பெரியார் நகரில் அருகிலிருக்கும் கடைகளுக்கு லுங்கியில் செல்வதற்கு நான் பெரிதும் தயங்கியதில்லை. லுங்கியை மடித்துக் கட்டுவதன் சௌகரியம், அணிந்தால் மட்டுமே புரியும். லுங்கியிலுள்ள ஒரே குறைபாடு - என்னைப் பொறுத்த வரை - அதில் ஒரு பாக்கெட்டுக்கு வழி இல்லையே என்பது மட்டுமே. பணம் மற்றும் செல்பேசி வைப்பதற்காகவாவது அணிந்திருக்கும் டி-ஷர்ட்டைக் கழற்றி விட்டு சட்டை அணிந்து செல்ல வேண்டியது அவசியமாகி விடும். பாக்கெட் வைத்த லுங்கிக்கு என்ன சந்தைத் தேவை இருக்கிறது என்று வருங்காலத்தில் ஆய்வு செய்து கண்டுபிடித்து ஆவன செய்ய வேண்டும். மற்றபடி, ரொம்ப சுகமான ஆண் ஆடைகளில் (மலையாள தேசத்தில் பெண் ஆடையும் கூட) லுங்கிக்கு மகத்துவமான இடம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனம் போய் விட்ட அபார்ட்மெண்டில் தற்போதெல்லாம் நான் லுங்கியைத் தவிர்த்து விட்டு  ஷார்ட்ஸ்க்கு மாறி விட்டேன். காரணம், அபார்ட்மெண்ட் சகவாசிகளின் peer pressure ஆக இருக்கலாம். அல்லது என் மாமனார், இந்த வயதிலும் தென் தமிழகத்தின் சிறுநகரம் ஒன்றிலேயே ஷார்ட்ஸ் அணிந்திருப்பதாலும் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷார்ட்ஸ்-ல் இரு வகைகள் உண்டு. பள்ளிக் காலங்களில் முழங்காலுக்கு மேல் சில அங்குலம் உயரத்தில் ஓரளவு இறுக்கமாக, ஓரளவு தொடை தெரிய அணிவது ஒரு வகை. தெள்ளு தமிழில் அரைக் கால்சட்டை எனலாம். முழங்காலை மூடியும் மூடாமலும் தொளதொளவென்று அணிவது இன்னொரு வகை. இதனை பெர்முடாஸ் (Bermuda shorts) எனவும் அழைப்பதுண்டு. Casuals என்ற வகையான உடை இது என்று நினைத்திருந்த எனக்கு, பெர்முடா தீவில் இதனை சட்டை, கோட் மற்றும் டை-யுடன் business formals-ஆக அணிந்து கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டு மிகுந்த ஆச்சர்யம். &lt;br /&gt;&lt;br /&gt;உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியாது என்பதைப் போல், கீழே கீழே இழுத்து அணிந்தாலும் ஷார்ட்ஸ் முழு பேண்ட் ஆகாது. இவை இரண்டுக்கும் இடையில் இருக்கும் ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவன், தமிழில் செல்லமாக முக்கா பேண்ட் என்று அழைக்கப்படும். முழுமையான சௌகரியமும் இருக்காது. முழங்காலின் பின்புறம் அடிக்கடி வியர்த்துத் தொலைக்கும். எனக்கு அவ்வளவு விருப்பமில்லாத ஒரு உடை இது. பெங்களூரில் எனது அறைவாசிகளான நண்பர்கள் பலரும் முக்கா பேண்டுக்கு ஆதரவளித்த போதும் லுங்கிக்கு எனது ஓட்டை மனப்பூர்வமாக அளித்தவன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வார இறுதியில் மாமனார் ஊரில் ஷார்ட்ஸ் அணிந்து அலைந்து திரிந்த போது, சில curious பார்வைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததென்றாலும் அதிலே எந்த வித அசௌகரியமும் இல்லை. Ah, to every dog, his dress.&lt;br /&gt;&lt;br /&gt;And now to the anecdote.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய கருப்பு நிற ஷார்ட்ஸ் ஒன்றையும், கருப்பு நிற டி-ஷர்ட் ஒன்றையும் அணிந்து என் மனைவியின் முன் போய் நின்று "எப்படி இருக்குது?" என்று கேட்கத் தலைப்பட்டேன். (அவங்க, 'கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு' கோஷ்டியைச் சேர்ந்தவங்க).&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் கீழுமாக என்னைப் பார்த்துவிட்டு, "ட்ரெஸ் எல்லாம் நல்லாத் தான் இருக்கு, ஆனா கழுத்து மேல தான் ஏதோ அசிங்கமா இருக்கு. It spoils the look." என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவசரமாக கழுத்திலும் கீழ் தாடையிலும் கை வைத்துத் தேய்த்து, "என்னது? இப்ப போயிடுச்சா?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் சிரித்து, "உன் முகத்தை சொன்னேன்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;I love women when they get sweetly naughty!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-115614650098601698?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/115614650098601698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=115614650098601698' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115614650098601698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115614650098601698'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/08/anecdote.html' title='லுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் &amp; an anecdote'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-115469569546101845</id><published>2006-08-04T05:38:00.000-07:00</published><updated>2006-08-04T05:48:15.463-07:00</updated><title type='text'>The Song of Friendship</title><content type='html'>எங்கள் நிறுவனத்தில் நட்பு தினத்தை முன்னிட்டு சில போட்டிகள் நடத்தினார்கள். நட்பை மையமாகக் கொண்ட பாடல்களைப் பாடும் பட்டுப் போட்டியும் அதில் ஒன்று. "பாட்டுப் பாடவா, பார்த்துப் பேசவா" (தேன்நிலவு) என்ற பாடலின் மெட்டில் நான் ஆங்கிலத்தில் எழுதிப் பாடிய பாடல் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;The Song of Friendship&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Friendship everyday&lt;br /&gt;Friendship everyday&lt;br /&gt;Friendship is the way&lt;br /&gt;To reach for the sky&lt;br /&gt;Friendship is the only candle in the darkness – Aha&lt;br /&gt;Friendship is the brightest light in the universe.&lt;br /&gt;&lt;br /&gt;When your life is going through a lot of problem&lt;br /&gt;There is always a friend who can help you with them.&lt;br /&gt;When your life is filled with full of troubles&lt;br /&gt;Your friend can make them burst like bubbles&lt;br /&gt;On a rainy day&lt;br /&gt;Friendship is your umbrella&lt;br /&gt;With a friend by your side you can sing the ooh la la..!!&lt;br /&gt;&lt;br /&gt;Friendship is the ultimate of all the sweet things&lt;br /&gt;Friendship is the magic that gives you the wings&lt;br /&gt;Friendship is the track for the train of life&lt;br /&gt;Friendship can help to find the right wife&lt;br /&gt;On a sunny day,&lt;br /&gt;Friendship is your umbrella&lt;br /&gt;With a friend by your side you can sing the ooh la la..!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-115469569546101845?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/115469569546101845/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=115469569546101845' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115469569546101845'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115469569546101845'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/08/song-of-friendship.html' title='The Song of Friendship'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-115434378219863537</id><published>2006-07-31T03:27:00.000-07:00</published><updated>2006-08-03T15:39:15.463-07:00</updated><title type='text'>இது எங்க சாமி - 2</title><content type='html'>எங்கள் கிராமத்தில் இருக்கும் மீனாட்சியம்மன் கோவிலின் திருவிழா பற்றி ஏற்கெனவே &lt;a href="http://thavam.blogspot.com/2005/05/blog-post_25.html"&gt;சென்ற ஆண்டு எழுதியிருக்கிறேன்&lt;/a&gt;. இந்த வருடமும் எனது திருமணம் முடிந்த சில நாட்களில் அருள்மிகு மீனாட்சியம்மன் திருவிழா விமரிசையாக எங்கள் கிராமத்தில் நடைபெற்றது. அது பற்றிய சில குறிப்புகள், நிழற்படங்கள் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற முறை திருவிழா நடைபெறும் சமயம் கிராமத்திருக்கு பலூன் மற்றும் இதர சிறு விளையாட்டு பொம்மைகள் விற்கும் தம்பதியினர் வந்திருந்தனர். இந்த ஆண்டு அவர்களைக் காணோம். அவர்களுக்கு பதிலாக பஞ்சு மிட்டாய் செய்து விற்கும் ஒருவர் வந்திருந்தார். நான் அவரிடம் சென்று பஞ்சு மிட்டய் செய்வது பற்றி விசாரித்தேன். பிரத்தியேகமாக வைத்திருக்கும் சர்க்கரைக் கலவையில் கொஞ்சம் எடுத்து தனது இயந்திரத்துக்குள் போட்டு மேலே இருக்கும் அரவையின் கைப்பிடி பிடித்து சுழற்றச் சுழற்ற பஞ்சு மிட்டாய் உருவாகிறது. அதை ஒரு குச்சியில் சுற்றிச் சுற்றி எடுத்துக் கொண்டே இருக்கிறார். குறிப்பிட்ட அளவு சேர்ந்தது அதை எடுத்து கஸ்டமரிடம் நீட்டி விடுகிறார். ஒரு ரூபாய்க்கு பஞ்சு மிட்டாய் விற்கிறார். பஞ்சு மிட்டாய் விற்பவரும் அவரது இயந்திரமும் இங்கே படமாக:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/mittaaymaker.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் எனக்கொன்றும், என் தங்கைக்கொன்றும், என் மனைவிக்கொன்றுமாக நான் மூன்று பஞ்சு மிட்டாய்களை வாங்கிக் கொண்டு குஷியோடு செல்லும் காட்சி: [பஞ்சு மிட்டாய் கலரில் சட்டை போட்டிருப்பதையும் கவனிக்கவும் :-)]&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/panjumittaay.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சு மிட்டாய் மட்டும் சுவைத்தால் போதுமா? எனக்கு மிகவும் பிடித்த கிராமப்புற உணவு ஐட்டம் குச்சி ஐஸ் ஆகும். ஊருக்குச் செல்லும் போதெல்லாம் தினமும் நாலைந்து குச்சி ஐஸ்கள் நான் சாப்பிடுவது எனது வழக்கம். இந்த முறையும் அதில் விதிவிலக்கல்ல. "கிரேப்" சுவையில் குச்சி ஐஸ் ஒன்றை நான் கபளீகரம் செய்யும் காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/enjoyingkuchiice.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா என்றால் தெருவிலே ஊர்ப்பெண்கள் பொங்கல் வைத்து வழிபடுவது முக்கிய நிகழ்ச்சி. இந்த ஆண்டும் சிறப்பான வகையில் அறுபதுக்கும் அதிகமான குடும்பங்கள் அம்மனுக்குப் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். ஊர்ப்பெண்கள் பொங்கல் வைக்கும் காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/pongal-1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது அம்மாவும் மனைவியும் இணைந்து வைத்த பொங்கல் final product இதோ: (என் மனைவி அரிசியும் வெல்லமும் அள்ளிப் போட்டு கடைசியில் கொஞ்ச நேரம் கிண்டிவிட்டு தானும் பொங்கல் வைத்ததாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டது பொங்கல் வைத்த வகையில் வருமா என்பது சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டிய சமாசாரம்!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/pongaloutput.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா அன்று இரவு "மஞ்சள் தண்ணி - மாவிளக்கு" ஊர்வல நிகழ்ச்சி நடைபெறும். முன்னொரு காலத்தில் பாரதிராஜா திரைப்படத்தில் வருவது போல் எங்கள் ஊரிலும் மஞ்சள் தண்ணியை மாமன் மகன், அத்தை மகள் மேல் ஊற்றுவதெல்லாம் நடந்திருக்கிறது. ஆனால் அதனால் பல பங்காளிச் சண்டைகள், வெட்டு குத்துகள் அரங்கேறியதால் தற்போது யார் மேலும் மஞ்சள் தண்ணி ஊற்றுவதில்லை என்று ஊர்க்கட்டுப்பாடு வந்து விட்டது. ஊர்வலமாக மஞ்சள் தண்ணியை எடுத்துச் சென்று அதை தெருவில் கீழே கொட்டி விடுவதே தற்போது இருக்கும் நடைமுறை. மஞ்சள் தண்ணீர் சுமந்து வந்தவர்களில் ஒரு பகுதி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/manjalthanni.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தெரு பிள்ளையார் கோவிலில் இரண்டாம் நாள் முழுவதும் அம்மன் இறக்கி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதில் ஒரு தீப ஆராதனைக் காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/amman.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வ அலங்காரத்துடன் உற்சவ மீனாட்சி அம்மனின் திருக்காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/amman1.jpg"&gt;&lt;/center&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-115434378219863537?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/115434378219863537/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=115434378219863537' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115434378219863537'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115434378219863537'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/07/2.html' title='இது எங்க சாமி - 2'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-115078744010422351</id><published>2006-06-19T23:45:00.000-07:00</published><updated>2006-07-15T18:08:01.550-07:00</updated><title type='text'>Bye Bye Adolescence?</title><content type='html'>தேன்கூடு-தமிழோவியம் போட்டிக்கான தலைப்பைக் கண்டு மனதில் தோன்றிய கருத்தின் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;The Sins of Life&lt;br /&gt;Keep bubbling one after the other;&lt;br /&gt;Love presents itself&lt;br /&gt;As the single most important bother.&lt;br /&gt;&lt;br /&gt;The Fruits of Hell&lt;br /&gt;Taste like the sweet drops of death;&lt;br /&gt;Truth presents itself&lt;br /&gt;In a dangerous concoction of fact and myth.&lt;br /&gt;&lt;br /&gt;The Questions of Existence&lt;br /&gt;Grow from within and run amok wildly;&lt;br /&gt;Greatness presents itself&lt;br /&gt;Behind closed doors, asking to knock mildly.&lt;br /&gt;&lt;br /&gt;Who, What and Where&lt;br /&gt;To Be, To Do and To Go;&lt;br /&gt;Whom with and Why&lt;br /&gt;To Be, To Do and To Go.&lt;br /&gt;&lt;br /&gt;Each beginning is to end;&lt;br /&gt;Each ending is to begin.&lt;br /&gt;&lt;br /&gt;Bye Bye Adolescence?&lt;br /&gt;I say, what a truck load of nonsense;&lt;br /&gt;Until Death Arrives,&lt;br /&gt;There's no saying Bye Bye to Adolesence.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-115078744010422351?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/115078744010422351/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=115078744010422351' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115078744010422351'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/115078744010422351'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/06/bye-bye-adolescence.html' title='Bye Bye Adolescence?'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114769042396033673</id><published>2006-05-15T02:58:00.000-07:00</published><updated>2006-06-19T11:40:11.860-07:00</updated><title type='text'>திருமண அழைப்பு</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;How Meenaks Gets Blessed, Gets Mild, and Gets a Wife..!!&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்பு நிறைந்த வலைப்பதிவு நண்பர்களுக்கு,&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் அனைவரையும் எனது திருமண நிகழ்ச்சிக்கு இந்தப் பதிவு மூலம் அழைப்பதில் பெரிதும் மகிழ்கிறேன். திருமணம் மதுரை நகரிலும், வரவேற்பு சென்னை மாநகரிலும் நடைபெற இருக்கிறது. அன்பர்கள் தங்கள் குடும்ப சகிதம் பெருமளவில் வந்திருந்து இரு விழாக்களிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திருமண அழைப்பிதழை scan செய்து &lt;a href="http://subhawedsmeenaks.googlepages.com"&gt;எனது திருமணத்திற்கான வலைப்பக்கம்&lt;/a&gt; ஒன்றில் இணைத்திருக்கிறேன். அவசியம் பார்வையிடவும். கடந்த சில ஆண்டுகளாக கோவில்களுக்குச் செல்லும் போது அங்குள்ள கடைகளில் சிறிய விநாயகர் சிலைகளை வாங்கிச் சேமித்தல் எனது பழக்கம். என்னிடமுள்ள வித்தியாசமான விநாயகர் சிலைகளின் நிழற்படங்கள் சிலவற்றையும் அவ்வலைப்பக்கத்தில் இணைத்துள்ளேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமணம்:&lt;/strong&gt;&lt;br /&gt;07/ஜூன்/2006, புதன்கிழமை&lt;br /&gt;காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள்&lt;br /&gt;ஸ்டார் பார்க் திருமண மண்டபம்,&lt;br /&gt;அண்ணா நகர், மதுரை - 625020&lt;br /&gt;(சினிப்ரியா திரையரங்கம் அருகில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வரவேற்பு:&lt;/strong&gt;&lt;br /&gt;17/ஜூன்/2006, சனிக்கிழமை&lt;br /&gt;மாலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை&lt;br /&gt;திருவள்ளுவர் திருமண மாளிகை,&lt;br /&gt;பெரியார் நகர், சென்னை - 600082&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பேருந்து தட எண்கள்&lt;/u&gt;: 8A, 29, 29L, 42&lt;br /&gt;(அனைத்துப் பேருந்துகளும் பெரியார் நகர் பேருந்து நிலையம் செல்பவை)&lt;br /&gt;பேருந்து நிறுத்தம் - திருவள்ளுவர் திருமண மாளிகை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;புறநகர் இரயில் நிலையம்&lt;/u&gt;: பெரம்பூர் லோக்கோ வொர்க்ஸ் (Perambur Loco Works)&lt;br /&gt;(செண்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம்/திருவள்ளூர் மார்க்கம்)&lt;br /&gt;இரயில் நிலையத்திலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் மண்டபம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;Self driving-க்கான உத்தேச வழி:&lt;/u&gt;&lt;br /&gt;அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை - சேத்துப்பட்டு - கெல்லீஸ் - அயனாவரம் - பெரம்பூர் - அகரம் - பெரியார் நகர் &lt;br /&gt;&lt;br /&gt;அனைவரையும் அழைக்கிறேன். வருக, வாழ்த்துகள் தருக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114769042396033673?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114769042396033673/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114769042396033673' title='50 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114769042396033673'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114769042396033673'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/05/blog-post.html' title='திருமண அழைப்பு'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>50</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114559987795165984</id><published>2006-04-20T21:27:00.000-07:00</published><updated>2006-04-30T14:41:10.256-07:00</updated><title type='text'>காப்பி புராணம்</title><content type='html'>நீருக்குப் பிறகு உலகில் அதிகமாகப் பருகப்படும் பானம் என்று கருதப்படுகிறது காப்பி. காப்பிக் கொட்டைகளில் இருக்கும் கஃபீன் (caffiene) மூலம் கிடைக்கும் உற்சாக உணர்வு மற்றும் அதைத் தாங்கி வரும் பானத்தின் திடம் மற்றும் நறுமணம் ஆகிய மூன்றும் காப்பியின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்குக் காரணம் எனலாம். &lt;br /&gt;&lt;br /&gt;காப்பியின் வரலாறு எத்தியோப்பியாவில் கி.பி. 300-ல் வாழ்ந்த கல்டி (Kaldi) என்ற இடையர் வழியாகத் துவங்கியது என்பது பரவலான நம்பிக்கை. அவரது மந்தையைச் சேர்ந்த ஆடுகள், ஒரு செடியின் சிவப்பு கொட்டைகளை உண்ட பிறகு மாலை வரை மிகுந்த உற்சாகமாக இருப்பதைக் கண்ட கல்டி, தானும் அக்கொட்டைகளை உண்டு அதே உணர்வைப் பெற்றார். தன் ஊரில் வசித்து வந்த துறவிகளிடம் இதை அவர் கூறவே அவர்களும் இரவு நேரத்தில் தூங்காமல் இறை வழிபாடு செய்ய காப்பிக் கொட்டைகளை உண்ணத் துவங்கினர். தற்செயலாக, இக்கொட்டைகளை வறுத்து, பொடித்து, பானமாக்கிப் பருகினால் அதே உணர்வுடன் நல்ல சுவையும் கிடைப்பதைக் கண்டுபிடித்தனர். இப்படிப் போகிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் ஃபேரக்ஸ் (Farex) என்ற சத்துப் பொடி நம் நட்டில் புகழ் பெற்று விளங்கியது. சிறு வயதில் ஃபேரக்ஸை மிக விரும்பி உண்டு ஊட்டச்சத்துடன் வளர்ந்தவன் நான் என்று என் அம்மா சொல்லியிருக்கிறார். இன்றைய தேதியிலும் நான் கொழுகொழுவென இருப்பதற்கு ஃபேரக்ஸ் ஒரு அடிப்படைக் காரணம் :-). அதற்குப் பிறகு என்றைக்கு காப்பியின் ருசி எனக்குக் காண்பிக்கப்பட்டதோ, அன்றிலிருந்து தீவிரமான காப்பி ரசிகனாக நான் மாறி விட்டேன். கொஞ்சம் பரம்பரைக் காரணமும் இருந்திருக்கலாம். கிராமத்தில் பல்வேறு தொழில்கள் செய்து வந்த என் அப்பா வழித் தாத்தா, சில வருடங்கள் காப்பிக் கடையும் வைத்திருந்தார். அவர் காப்பி ஆற்றித் தரும் அழகே அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிப் பருவம் வரை அம்மா தரும் காப்பி மட்டுமே பெரிதும் குடிக்கப்பட்டாலும், மாலை நேரங்களில் நண்பர்களோடு விளையாடப் போகையில் அவர்களின் வீட்டிலும் காப்பி குடித்தே வளர்ந்திருக்கிறேன். கப்களில் காப்பி குடிப்பதை விடவும் எவர்சில்வர் டம்ளர்களில் காப்பி குடிப்பது ருசிகர அனுபவம். கைகளில் அந்தச் சூடு பரவிய வண்ணம் இருக்க, சூடு ஆறுவதற்குள் காப்பியைக் குடித்து முடிப்பது சுகம். தலைவலிக்கு எளிய நிவாரணமாக, சூடான காப்பி நிரம்பிய எவெர்சில்வர் டம்ளர்களை இலேசாக நெற்றியில் தேய்த்து எடுப்பது எனக்கு நெடுநாள் பழக்கம். பயந்தோடிவிடும் எனது தலைவலி.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையும் விட, கண்ணாடி க்ளாஸ்களில் தெருவோரக் கடைகளில் காப்பி குடிப்பது இன்னும் சுவாரஸ்யம். 'ஸ்ட்ராங் காப்பி' என்று ஸ்பெஷல் ஆர்டர் கொடுத்து விட்டு நின்றால், மாஸ்டர் கொட்டையின் வடிநீரை எடுத்து பால் கலந்து அருமையான நிறத்திற்குக் கொண்டு வந்து, கடைசியில் கையில் கொடுக்கும் முன்னால் கொதிக்கும் பாத்திரத்தின் ஓரங்களிலிருந்து பால் நுரையை கொஞ்சமாய்க் கரண்டியில் அள்ளி டம்ளரில் மேலாக நிரப்பித் தருவாரே, அட்டகாசம் தான் போங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பியைக் குடிப்பதிலும், அதை உறிஞ்சி மிடறு மிடறாக உடனே விழுங்கி விடுவதில் எனக்கு சம்மதம் இல்லை. கொஞ்சம் டம்ளரிலிருந்து உறிஞ்சி எடுத்து வாய்க்குள் முழுமையாக நிரப்பி, நாக்கை அதில் ஒரு சுழற்று சுழற்றி, நாக்கின் சுவை மொட்டுகள் அனைத்தும் அதில் நனைந்து அந்த சுகத்தை ஒரு விநாடியாவது கண்மூடி அனுபவித்து விட்டு, அப்புறம் தொண்டையை நனைத்து உள்ளே விழுங்குவதே காப்பி குடிப்பதில் உள்ள நுட்பமான செயல்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரிக் காலங்களில் தினமும் மாலை மெஸ்ஸில் காப்பி இலவசமாக வழங்கப்படும். அனைவரும் மெஸ்ஸுக்கு வந்து தான் குடிக்க வேண்டும். இதனால் மதியம் ஆய்வக வகுப்பு (laboratory class) இருந்தால் அதில் பரிசோதனையை முடித்து விட்டு அவசர அவசரமாக ஓடி வந்து காப்பி குடிப்போம். கூடப் படிக்கும் அனைத்து பெண்களும் அப்படியே வந்து குடிப்பார்கள் என்பதால், கல்லூரிச் சாலை ஓரமாக நின்று காப்பி குடித்தபடியே தேவதை தரிசன்ம் காண்பது மிக அழகு. அப்போது கூட காப்பியின் இனிமைக்கு காட்சியின் இனிமை ஈடாகவில்லை என்பதே எனது அனுபவம். (சும்மாவா சொன்னார்கள் ஒரு நகைச்சுவை வாசகம்: 99% of the girls in the world are beautiful, the remaining 1% are studying / studied engineering with me.)&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்குப் போகத் துவங்கிய பிறகு தான் காஃபி டே (&lt;a href="http://www.cafecoffeeday.com/"&gt;Cafe Coffee Day&lt;/a&gt;), க்விக்கிஸ் (&lt;a href="http://www.qwikys.com/"&gt;Qwikys&lt;/a&gt;), பாரிஸ்டா (&lt;a href="http://www.cafecoffeeday.com/"&gt;Barista&lt;/a&gt;) போன்ற காப்பி சங்கிலிக் கடைகளின் பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது. ஆற அமர உட்கார்ந்து சாப்பிட வசதியாக குளிர்ந்த காப்பிகளும் எனக்கு அறிமுகமாயின. மோசமில்லை என்றாலும் சூடான காப்பியின் இனிமையை அவற்றால் ஈடு செய்ய முடியவில்லை என்பதே எனது தீர்ப்பு. வெவ்வேறு விதமான காப்பிகளை அங்கே ருசி பார்த்திருக்கிறேன். குறிப்பாக பெங்களூரில் க்ராஸ்வேர்ட் (Crossword) என்ற புத்தகக் கடை உள்ளேயே ஒரு காஃபி டே இருக்கும். புத்தகங்களை வாங்கி விட்டு, அங்கு அமர்ந்து காப்பி குடித்தபடி புத்தகங்களை வாசிக்கத் துவங்கி விடுவது எனது வழக்கம். &lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூர் கோரமங்கலாவில் நான் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் காஃபி வேர்ல்ட் (Coffee World) என்ற புதிய கடை துவங்கப் பட்ட போது மிக மகிழ்ந்தேன். இரவுகளில் சினிமா பாரடைஸோ வரை நடந்தே சென்று டி.வி.டி.க்கள் எடுத்து வரும் வழியில் அங்கே நுழைந்து காப்பி குடித்து வருவது எனது வாடிக்கை. காஃபி வேர்ல்ட், பெங்களூர்வாசிகளுக்கு நான் சிபாரிசு செய்யும் நிறுவனம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சென்னை திரும்பி விட்ட பிறகு எங்கள் பகுதியின் மாஸ்டர் கடையில் தான் வழக்கமாக காப்பி குடிக்கும் வழக்கம். காலை நடைபயிற்சி முடித்துத் திரும்பி வரும் போது ஆறு மணிக்குக் கடை திறக்கப்பட்டதும் முதல் வாடிக்கையாளர் நானே. தவிர மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிவதால் பணியிலும் ஒரு நாளுக்கு மூன்று முதல் நான்கு வரை தானியங்கி இயந்திரத்தின் காப்பி குடிப்பது வாடிக்கை. அமெரிக்க க்ளையண்ட்களுடன் தொலைபேசி மாநாடு (conference call) முடித்து அவசியம் ஒரு காப்பியாவது தேவைப்படுகிறது என்பது எனது அனுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;காப்பிக் கொட்டைகளின் ருசிக்கு அவை வளரும் மண்ணும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். இந்தியாவின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் கூர்க் பிரதேசத்திற்கு அலுவல் காரணமாகப் போயிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து காவிரி ஆறு வரை ஒரு trekking போனோம். அப்போது வழியெங்கு காப்பித் தோட்டங்கள் மிக ரம்மியமாக இருந்தன. அங்கு வளர்ந்த காப்பிக் கொட்டைகளிலிருந்து தயார் செய்யப்பட்ட காப்பி வித்தியாசமான சுவையோடு தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆண்டு திண்ணை இதழும், மரத்தடி குழுவும் நடத்திய அறிவியல் புனைகதை போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய கதையில், எதிர்காலத்தில் காப்பிக் கடைகள் எப்படி வடிவம் பெறும் என்பதில் எனது கற்பனையை இந்த பிரத்தியேக மண் சார்ந்த சுவை என்ற சமாசாரத்தில் புகுத்தியிருந்தேன். அதிலிருந்து ஒரு பகுதி (&lt;a href="http://www.anyindian.com/product_info.php?products_id=104502&amp;osCsid=1636f0ac0e77014587a8543dc4154392"&gt;எதிர்காலம் என்று ஒன்று&lt;/a&gt; என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற கதை):&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;அந்த இளைஞன் மறு வாசல் வழியாக இறங்கிக் கொண்டிருந்தான். நேராக நடந்து காஃபி-டே' கடையில் போய் நின்றான். &lt;br /&gt;"ஒரு மைசூர் காஃபி" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடையிலிருந்த பணியாளர் "நல்ல தேர்வு" என்று சொல்லிப் புன்னகைத்து விட்டு, தனக்கு முன்னாலிருந்த சிறிய ஃப்ரிட்ஜ் அளவிலான மெஷினை ஆன் செய்தார். 'மைசூர்' என்று எழுதியிருந்த பெட்டியிலிருந்து ஒரு பெரிய கரண்டியால் மண் எடுத்து மெஷினுக்குள் போட்டார். ஒரு விதையை உள்ளே போட்டு, பிறகு தண்ணீருக்கான பச்சை பொத்தானை அழுத்தினார். தண்ணீர் மெஷினுக்குள் வழிந்து மண்ணை நனைத்தது. சற்று நேரத்தில் கண்ணெதிரில் அந்த மாயம் நிகழ்ந்தது. ஒரு காப்பிச் செடி மெஷினுக்குள் முளை விட்டு வளர்ந்து, பச்சை நிறத்தில் எல்லிப்டிகல் இலைகளை உருவாக்கிக் கொண்டு, பூக்கள் மலர்ந்து, கொட்டைகள் ஏற்படுத்தி, அவை பச்சையிலிருந்து சிகப்பும் பிரவுனும் கலந்த நிறத்துக்கு மாறின. ஒரு ரோபோ கரம் எங்கிருந்தோ முளைத்து வந்து தகுதியான கொட்டைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பறித்தது. பறித்த காஃபி கொட்டைகளை அரவைக்குள் அனுப்பி அரைத்து, ஃப்ளேவர் சேர்த்து கொதிக்கும் பாலில் கலந்து ஒரு கோப்பையில் நிரப்பி வெளியே அனுப்பி வைத்தது. இரண்டு நிமிடங்களில் சுவையான 'லொக்கேஷன் காஃபி' தயார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் பணம் கொடுத்து விட்டு கோப்பையை எடுத்து பருகி, &lt;br /&gt;"எத்தனை முறை இதைப் பார்த்தாலும் சலிப்பதேயில்லை" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;பணியாளர் சில்லறையைக் கொடுத்து, &lt;br /&gt;"உண்மை தான். சிறியவர், பெரியவர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் இது பிடித்திருக்கிறது. எங்கள் சேவையைப் பயன்படுத்தியதற்கு மிக்க நன்றி" என்றார்.&lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;br /&gt;காப்பியைப் பற்றி நான் படித்த மிகச் சிறந்த வர்ணனை, ப்ரெஞ்சு அறிஞர் டாலிரேண்ட் (Talleyrand) கூறியதே ஆகும். அவரது வர்ணனை: "Black as the devil, hot as hell, pure as an angel, sweet as love." என்னை போலவே அவரும் ஒரு சிறந்த ரசிகராய் இருந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சரி, இப்போது எதற்கு திடீரென்று இந்த நீளமான காப்பி புராணம் என்று தானே கேட்கிறீர்கள்? என்ன தான் சுவையாக இருந்தாலும், இத்தனை காப்பி குடித்தால் உடலுக்குக் கேடு என்று கட்டிக்கப் போகிற பெண் சொன்னதால் அண்மையில் சென்ற வாரத்திலிருந்து என் உயிரினும் மேலான, என் ரத்தத்தின் ரத்தமான, என்னை வாழ வைக்கும் தெய்வமான என் அருமைக் காப்பியை நான் துறந்து விட்டேன். காப்பி என்பது ஒரு பானமல்ல, அது ஒரு இனிமையான ஞாபகம் என்று சொல்பவர்கள் உண்டு. என்னளவில் அது உண்மையாகி விட்டது. அதன் இனிமையான நினைவுகள் எப்போதும் என் நெஞ்சாங்கூட்டில் அலைந்து கொண்டே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பின் குறிப்பு&lt;/u&gt;: &lt;br /&gt;"உனக்காக நான் காப்பியை தியாகம் செய்தேனே, நீ எனக்காக என்ன தியாகப் செய்யப் போகிறாய்?" என்று கேட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு வந்த பதில் - "உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறதே பெரிய தியாகம் தானே, அதற்கு மேல் என்ன தியாகம் செய்யணும்?"&lt;br /&gt;&lt;br /&gt;ஹூம், என்னவோ போங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114559987795165984?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114559987795165984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114559987795165984' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114559987795165984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114559987795165984'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/04/blog-post_21.html' title='காப்பி புராணம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114553382994268130</id><published>2006-04-20T03:06:00.000-07:00</published><updated>2006-04-21T01:37:29.966-07:00</updated><title type='text'>இன்பங்கள் பலவிதம் - Cognitive Seduction</title><content type='html'>சுடோகு (Sudoku) போன்ற புதிர்களை எதிர்கொள்வதிலும், சதுரங்க விளையாட்டில் ஈடுபடும்போதும், மனதினுள் உணரும் இன்பம் அலாதியானது என்பது எனது அனுபவம். அவ்வளவு ஏன், நான் பணிபுரியும் நிறுவனத்தின் "பொட்டி தட்டாளுனர்கள்" மென்பொருள் எழுதுகையில் அதன் சவாலான கட்டங்களை நிறைவேற்றும் போதும் இத்தகைய "உயர் உணர்வினை" (feeling of high) அடைவதாக சொல்லக் கேள்வி. இப்படிப்பட்ட இன்பம் எதனால் ஏற்படுகிறது என்பது பற்றி அண்மையில் படிக்க நேர்ந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அனுபவித்து உணரும் இன்பம் (User Experience pleasures) என்பவை சுமாராக பதின்மூன்று வகைப்படுகின்றன. அவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் கீழே: (இவை எந்தவொரு வரிசையிலும் இல்லை.)&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;strong&gt;கண்டுபிடிப்பு (Discovery)&lt;/strong&gt;: இதுவரை அறியாத பொருள்/உணர்வு/பயன் அடையும் போது ஏற்படும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;2. &lt;strong&gt;சவால் (Challenge)&lt;/strong&gt;: இலக்குகள் அல்லது தடைகள், தனது தற்போதைய அறிவு மற்றும் திறனுக்கு அப்பாற்பட்டு இருக்கும் போது அவற்றை எதிர்கொள்வதன் மூலம் ஏற்படும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;3. &lt;strong&gt;கதையாடல் (Narrative)&lt;/strong&gt;: கதாபாத்திரமாகத் தன்னை உருவப்படுத்திப் பிறருக்கு ஒரு கதையைக் கூறும்போது ஏற்படும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;4. &lt;strong&gt;சுய-வெளிப்பாடு (Self-expression)&lt;/strong&gt;: தன்னை உணர்தல் மற்றும் கற்பனை சார்ந்த வெளிப்பாடுகளின் மூலம் பெறும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;5. &lt;strong&gt;சமூகக் கட்டமைப்பு (Social framework)&lt;/strong&gt;: சமூகத்திலே பிறரோடு பழகவும், உறவுகள் ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் பெறும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;6. &lt;strong&gt;அறிவு சார் எழுச்சி (Cognitive arousal)&lt;/strong&gt;: மூளையின் நரம்புகளைத் தூண்டிவிடும் சிந்தனைப் பாய்ச்சல் மூலம் ஏற்படும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;7. &lt;strong&gt;பரபரப்பு (Thrill)&lt;/strong&gt;: பாதுகாப்பு வலையுடன் (safety net) கூடிய ரிஸ்க் எடுப்பதன் மூலம் பெறும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;8. &lt;strong&gt;புலன் உணர்ச்சி (Sensation)&lt;/strong&gt;: புலன்களைத் தூண்டி அதன் மூலம் கிடைக்கும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;9. &lt;strong&gt;கொண்டாட்டம் (Triumph)&lt;/strong&gt;: வெற்றி சார்ந்த மனநிலையை அடைவதன் மூலம் பெறும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;10. &lt;strong&gt;ஒன்றுதல் (Focus)&lt;/strong&gt;: பரிபூரண ஈடுபாடு கொண்டு தன்னை மறந்து ஒன்றிச் செயல்படுவதன் மூலம் கிடைக்கும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;11. &lt;strong&gt;சாதனை (Accomplishment)&lt;/strong&gt;: குறிப்பிடத்தக்க வகையில் ஏதேனும் வெற்றி அல்லது சாதனை மூலம் பெறும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;12. &lt;strong&gt;கற்பனை (Fantasy)&lt;/strong&gt;: யதார்த்தத்தை மீறிய சம்பவம் அல்லது நிகழ்வினைக் கற்பனை செய்வதன் மூலம் ஏற்படும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;13. &lt;strong&gt;படிப்பினை (Learning)&lt;/strong&gt;: வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக அமையும் அனுபவம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பின் குறிப்பு&lt;/u&gt;: எனது தற்போதைய நிலையின் காரணமாகவோ என்னவோ, இவை அனைத்தும் திருமணத்துடன் நெருங்கிய தொடர்போடு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பெண்ணைத் தேடிக் கண்டுபிடிப்பு, அவளைச் சம்மதம் சொல்ல வைக்கின்ற சவால், நிகழ்ந்ததைப் பிறருக்குச் சொல்லும் கதையாடல், அவளிடம் பேசுகையில் சுய வெளிப்பாடு, திருமணம் மூலம் சமூகக் கட்டமைப்பில் இடம்பெறுதல், எதிர்பார்ப்பு நிறைந்த பரபரப்பு, புலன் உணர்ச்சிகள், திருமணத்தன்று சாதனை நிகழ்த்தியதாய் கொண்டாட்டம், வாழ்வில் அவளுடன் ஒன்றுதல், எதிர்கால வாழ்க்கை பற்றிய கற்பனை, அதெல்லாம் யதார்த்தத்தை மீறியது என்ற இறுதிப் படிப்பினை :-)) - என்ன நான் சொல்வது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114553382994268130?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114553382994268130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114553382994268130' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114553382994268130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114553382994268130'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/04/cognitive-seduction.html' title='இன்பங்கள் பலவிதம் - Cognitive Seduction'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114466997148074958</id><published>2006-04-10T04:14:00.000-07:00</published><updated>2006-04-19T22:01:59.783-07:00</updated><title type='text'>வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்</title><content type='html'>தலைப்பில் குறிப்பிடப் பட்டிருக்கும் நோக்கத்துடன் சென்ற வார இறுதியில் மதுரை வரை சென்றிருந்தேன். ஒவ்வொரு மதுரை வருகையின் போதும் நான் தவறாமல் கடைப்பிடிக்கும் சில வழக்கங்கள் இந்த முறையும் ஆஜர்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;செல்லும் இடங்கள்&lt;/u&gt;: மீனாட்சியம்மன் திருக்கோவில், சர்வோதய இலக்கியப் பண்ணை&lt;br /&gt;&lt;u&gt;சாப்பிடும் உணவு&lt;/u&gt;: மிட்நைட் இட்லி&lt;br /&gt;&lt;u&gt;பருகும் பானம்&lt;/u&gt;: ஜில் ஜில் ஜிகர்தண்டா&lt;br /&gt;&lt;br /&gt;வருங்கால மனைவியைச் சந்திக்கப் போகையில் அதன் பின்னணியில் இருக்கும் ஜொள்ளார்ந்த, மன்னிக்கவும், உள்ளார்ந்த காரணத்தை வெளியில் சொல்லாமல், திருமணப் பத்திரிக்கையின் 'மாதிரி'களைக் (நன்றி: &lt;a href="http://www.menakacard.com"&gt;மேனகா கார்ட்&lt;/a&gt;) காண்பிக்கப் போவதாக சொன்னபோது அனைவராலும் 'ஒரு மாதிரி' பார்க்கப்பட்டேன் என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக என் தங்கை என்னை மேலும் கீழுமாகப் பார்த்து, தன் தலையை இடமும் வலமுமாக அசைத்தபடியே போய் விட்டாள். என் வருங்கால மைத்துனியும் கிட்டத்தட்ட இதே போன்றதொரு எதிர்செயலுடன் (reaction?) "எதுக்கு மாம்ஸ் இந்த வெட்டி பில்டப் எல்லாம்?" என்று அலுத்துக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற அவப்பெயர்களை நீக்குவதற்காகவேனும் மதுரையில் &lt;a href="http://www.starparkhall.com"&gt;திருமணம் நடைபெற இருக்கும் மண்டபத்தைப்&lt;/a&gt; பார்வையிடவும், திருமண நாளன்று எதிர்பார்க்கக்கூடிய விருந்தினர்களுக்குத் தங்கும் வசதியை விடுதிகளில் உறுதி செய்துகொள்ளவும் உச்சி வெயிலில் அலைய வேண்டியது அவசியமாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக முதல் நாள் பொழுதை நகம் கடித்தல், உறவினர்களைப் பார்த்து 'ஹி ஹி' என்ற சத்தத்துடன் தலை சொறிதல், அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்து மனம் சோர்தல், இன்ன பிற அவஸ்தைகளுடன் கழித்து மறுநாள் அதிகாலை புகுந்த வீடு நோக்கிப் புறப்பட்டேன். வில்லினின்று புறப்பட்ட அம்பு போல் சாலையிலே பாய்ந்தது அரசுப் பேருந்து. இதுவே இரண்டு மாதங்களுக்கு முன்பாக என்றால் பேருந்தின் சின்னத்திரையில் காண்பிக்கப்பட்ட &lt;a href="http://www.jothikaonline.com"&gt;ஜோ&lt;/a&gt;வின் திரைப்படம் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்திருக்கக் கூடும். ஹூம்!! அதெல்லாம் அந்தக் காலம். ஜோவையெல்லாம் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியாயிற்று இப்போது. :-)&lt;br /&gt;&lt;br /&gt;இடையிடையே செல்பேசியில் பேசிக் கொண்டே புகுந்த ஊரில் பேருந்தினின்று இறங்கினேன். இந்த தருணத்திற்கு ஏற்ற வகையில், அண்மையில் &lt;a href="http://domesticatedonion.net/tamil/?p=27#more-27"&gt;வெங்கட் எழுதி&lt;/a&gt; &lt;a href="http://mynose.blogspot.com/2006/04/blog-post.html"&gt;மூக்கர் பாடி&lt;/a&gt; நம்மை மகிழ்வித்த அந்தப் பாடலைக் கூட சற்றே மாற்றித் தான் பாட வேண்டியிருக்கும். 'சொர்க்கமே என்றாலும்ம்ம்ம்.. அது புகுந்த ஊரைப் போல வருமாஆஆஆ?' :-)&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்த பெண்ணுக்குப் பூ வாங்குவது என்பது ஒரு கலை. அது இன்னும் எனக்கு சரிவரக் கைவரவில்லை என்பது உண்மை. மல்லிகைப் பூக்கள் வாங்கினாலும், அது முழுக்க மலர்ந்திருக்க வேண்டுமா, கொஞ்சம் மொட்டுகளாய் இருக்க வேண்டுமா, இன்ன பிற சிக்கலில்கள் சிக்கிக் கொள்ளாமல், சிகப்பு நிற ரோஜாப் பூக்களை வாங்கிக் கொண்டால் தான் மனதுக்கு நிறைவாக இருக்கிறது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலுக்குப் பயந்து (என்ற பொய்க் காரணம் காட்டி) காலை உணவுக்கே வந்து சேர்ந்து விட்டதால், வீட்டு வாசலிலேயே எனக்குப் பிடித்த கேசரியின் நறுமணமும், 'அவங்க'ளோட கொலுசு, கண்ணாடி வளையல் சத்தமும் என்னை வரவேற்றன. அவங்க வந்து கதவைத் திறந்தாங்க. சில யுகங்களுக்குப் போதுமான அளவில் பார்வைகளைப் பறிமாறித் தீர்த்துக் கொண்டோம். இருவரும் வெட்கப்பட்ட படி பார்வைகளால் பரஸ்பர நலம் விசாரித்து முடித்தோம். 'போன தடவை பார்த்ததை விட மெலிஞ்சுட்டியே' என்ற என் கவலை மிக்க விசாரிப்புக்கு பதிலாகக் கிடைத்தது, 'அதான் எனக்கும் சேர்த்து நீ குண்டாகிட்டியே.' என்ற நையாண்டி. தந்தை சொல்பேச்சுக் கேளாமல், காலையில் நடைப்பயிற்சிக்கு வாரமிருமுறை டிமிக்கி கொடுத்து விடும் எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை உணவருந்தி முடித்து, ஒருவருக்கொருவர் வாங்கியிருந்த மற்ற பரிசுப் பொருட்களைக் கொடுத்து விட்டு அருகருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். ஏதேதோ. இப்போது ஒன்றும் நினைவில்லாத, சுவாரஸ்யமான பல விஷயங்கள். எதிர்காலம் பற்றிய சில திட்டமிடல்கள். கடந்த காலம் பற்றிய சிறு குறிப்புகள். அவ்வப்போது சில கை தீண்டல்கள், அத்துமீறல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக நேரமாகிவிட்டது, மதிய உணவுக்கு. 'விருந்துன்னு வந்துட்டா non-veg இல்லாமல் சமைக்கிற வழக்கம் எங்கள் பரம்பரைக்கே கிடையாது' எனும்படியாக மாமனார் வீட்டு சம்பிரதாயம் என்பதால் கணிசமான வேட்டை காத்திருந்தது. போன மாதம் கோவில் கொடை நிகழ்ச்சியின் போது நான் தொலைபேசி மூலம் அவர்கள் வீட்டு உறவினர் ஒருவரிடம் பேசிய போது, 'நீங்க ஏன் வரலை மாப்ளே? இங்க நாங்க ஒவ்வொருத்தரும் இலைக்கு பேப்பர் வெயிட்டாவே கிடா தலையைத் தான் வச்சு சாப்பிட்டுக்கிட்டிருக்கோம்' என்று என்னை ஜஸ்ட் லைக் தட் மிரட்டிய பரம்பரை, பிறகு சும்மாவா இருக்கும்? நானும் ஒன்றும் சாதாரணம் இல்லை. கல்லூரிக் காலத்தில் நண்பர்களிடயேயான வருங்கால மாமனார் வீடு பற்றிய கருத்துக் கேட்புகளின் போது 'சின்னதா ஒரு தோப்பு, அது நடுவில ஒரு அழகான வீடு. வீட்டு வாசலில பெரிய வேப்பமரம். அதன் நிழலில் ஒரு கயித்துக் கட்டில். வந்தா போனா அதுல படுத்துக் கிடக்கணும். நடுநடுவில இளநீர், மோர் எல்லாம் சப்ளை ஆகணும். மத்தியான நேரமா மச்சினர் வந்து, "மாப்ளே! கிடா அடிச்சிருக்கோம், வாங்க சாபிடலாம்"னு கூப்பிட்டுப் போக வரணும்' எனும்படியாக எனது கற்பனை இருந்தது என்பதையும் சொல்லித் தான் ஆக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;வ.மாமியார் சமைத்து, வ.மனைவி பரிமாறிக் கொண்டே பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிடும் போது தினமும் காலையில் கண்ணாடியைப் பார்த்து ஏற்படுத்திக் கொள்ளும் 'இனிமேல் என்னாவாயிருந்தாலும் அதிகமா சாப்பிடக் கூடாது' என்பதான வைராக்கியங்கள் கிடைத்த சைக்கிள் கேப்பில் எஸ்கேப் ஆகி விடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வெற்றிலை மடித்துத் தர இருவரும் நாக்கு சிவக்கிறதா என்று பார்த்தபடி வெற்றிலை போட்டுக் கொண்டது முதல், 'ஒரு டம்ளர், இரு ஸ்ட்ரா' எனும்படி குளிர்பானம் அருந்தியது வரை எல்லாம் இன்ப மயம். ஓரளவு சுமாராக கல்லூரிக் காலம் முதல் மேடைகளில் பாட்டுப் பாடும் பழக்கமுள்ளவன் என்பதால் கொஞ்ச நேரம் பாடல் பாடிக் கழிந்தது. 'நேயர் விருப்பம்' தான், வேறென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் திருமணமான நண்பன் ஒருவன், கல்யாணத்திற்குக் காத்திருக்கும் காலத்தை 'Legalised Loving Period' என்று வர்ணித்தான். அவன் மகா தீர்க்கதரிசி.  &lt;br /&gt;&lt;br /&gt;இரவு புகுந்த ஊரிலிருந்தே சென்னைக்குப் பேருந்தில் பயணம். பேருந்தில் ஏறி நான் அமர்ந்ததும் ஜன்னலருகே வந்து நின்றவள் கண்ணில் சிறு நீர்த்துளி. 'கண்ணில் தூசி விழுந்துடிச்சு' என்று திரும்பி அதைத் துடைத்துக் கொண்டாள். கை நீட்டி அவள் கைப்பிடித்தி அழுத்திக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரவு பேருந்தில் கரகாட்டக்காரன் திரைப்படம். அந்தப் படத்திலிருந்து ஒரு பாடல் இரவெல்லாம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு..&lt;br /&gt;உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு??'&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114466997148074958?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114466997148074958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114466997148074958' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114466997148074958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114466997148074958'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/04/blog-post.html' title='வருங்கால மனைவியை சந்திக்கப் போதல் - சில குறிப்புகள்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114422894927659834</id><published>2006-04-05T00:45:00.000-07:00</published><updated>2006-04-05T05:07:22.183-07:00</updated><title type='text'>Pink Floyd கவிதைகள் - 2</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;விரும்பப்படாமையால் அஃது துயரம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெருந்துயரத்தின் நறுமணமொன்று&lt;br /&gt;நிலத்தின் மீது கவிந்திருக்கும்.&lt;br /&gt;சலனமற்ற வானத்தைப் புகை மண்டலம் மூடி மறைக்கும்.&lt;br /&gt;பச்சை வயல்களையும் நதிகளையும்&lt;br /&gt;தன் கனவில் காணும் ஒருவன்&lt;br /&gt;காலையில் கண் விழிக்கிறான், விழிப்பின் காரணங்கள் அறியாமல்.&lt;br /&gt;இழந்த சொர்க்கத்தின் நினைவுகள்&lt;br /&gt;அவன் உள்ளத்தைக் கூறுபோடும்.&lt;br /&gt;இழந்தவற்றை அவன் கொண்டிருந்தது&lt;br /&gt;இளமையிலா, கனவிலா என்பதை அவன் சந்தேகிக்கிறான்.&lt;br /&gt;நீங்கிச் சென்ற உலகத்தோடு&lt;br /&gt;அவன் என்றென்றும் நீங்காமல் பிணைந்திருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருநதியைப் போல் நிச்சயங்களுடன் &lt;br /&gt;நகர்ந்து செல்கிறது காலம்.&lt;br /&gt;இழந்த காதலிடம் பேசுகிறான் அவன்.&lt;br /&gt;மௌனத்தின் மொழி பேசியபடி அவனை விட்டகன்று&lt;br /&gt;கடலுக்குள் கரைகிறது அது.&lt;br /&gt;&lt;br /&gt;கண்ணில் தூசி விழ&lt;br /&gt;நில்லாமல் வீசுகின்றது இந்த இரவினுள் ஒரு புயல்.&lt;br /&gt;நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளின் துயரத்தை&lt;br /&gt;வார்த்தைகளை விட &lt;br /&gt;சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும் மௌனம்.&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://en.wikipedia.org/wiki/Pink_Floyd"&gt;Pink Floyd&lt;/a&gt; rock band&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114422894927659834?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114422894927659834/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114422894927659834' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114422894927659834'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114422894927659834'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/04/pink-floyd-2.html' title='Pink Floyd கவிதைகள் - 2'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114379587628985005</id><published>2006-03-31T00:22:00.000-08:00</published><updated>2007-01-23T15:23:04.480-08:00</updated><title type='text'>Pink Floyd கவிதைகள் - 1</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;காத்திருக்காமையால் அஃது காலம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யமற்ற ஒரு நாளின் கணங்கள்&lt;br /&gt;டிக், டிக்கென உன்னைக் கடந்தவாறு செல்லும்.&lt;br /&gt;இளஞ்சூரிய வெளிச்சத்தில் புல்வெளியொன்றில்&lt;br /&gt;கால்நீட்டிப் படுத்தும்,&lt;br /&gt;மழை நாளொன்றின் மிச்சமாய்&lt;br /&gt;ஜன்னலோரம் சொட்டும் துளிகளை இரசித்தும்,&lt;br /&gt;நீ களைப்புறுவாய்.&lt;br /&gt;இன்று இளமையின் வெள்ளத்தை நீ &lt;br /&gt;வாரிக் குடிக்கிறாய், வாரி இறைக்கிறாய்,&lt;br /&gt;பின்னொரு நாள் திடுமென அதிர்ச்சியில் உறைவாய்,&lt;br /&gt;பல பத்தாண்டுகள் உன் பின்னால் நழுவிச் சென்றுவிட்டதாய்.&lt;br /&gt;துப்பாக்கி ஓசையைக் கேட்க மறந்திருப்பாய்,&lt;br /&gt;ஓட்டப் பந்தயத்தில் நீ பின் தங்கியிருப்பாய்.&lt;br /&gt;ஓடி முயன்றாலும் தொட முடியாத உயரத்தில் &lt;br /&gt;உனக்கான சூரியன் மூழ்கிக் கொண்டிருக்கும்.&lt;br /&gt;உனக்குப் பின்னால் அது மறுபடி முளைக்கும்,&lt;br /&gt;என்ன செய்வது, சூரியனின் மரணம் உனக்காகக் காத்திருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் கடந்து விட்டது,&lt;br /&gt;என் பாடல் முடிந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: &lt;a href="http://en.wikipedia.org/wiki/Pink_Floyd"&gt;Pink Floyd&lt;/a&gt; rock band&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photobucket.com" target="_blank"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/Pink_Floyd_1968.jpg"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114379587628985005?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114379587628985005/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114379587628985005' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114379587628985005'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114379587628985005'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/03/pink-floyd-1.html' title='Pink Floyd கவிதைகள் - 1'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114249242941515223</id><published>2006-03-15T22:47:00.000-08:00</published><updated>2006-05-04T02:03:23.556-07:00</updated><title type='text'>சொந்தக் கதை</title><content type='html'>&lt;a href="http://malekind.blogspot.com/2006/02/blog-post_07.html"&gt;க்ருபாவைத் தொடர்ந்து&lt;/a&gt; நானும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;21-Jan-2006&lt;/strong&gt;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வந்தாள், கண்டாள், வென்றாள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;(அல்லது)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;போனேன், பார்த்தேன், பூத்தேன்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன் மேல் கவிந்திருக்கும்&lt;br /&gt;மௌனத்தின் நீர்நிலை மேல்&lt;br /&gt;பார்வைகளால் கல்லெறிகிறேன் நான்.&lt;br /&gt;ஒற்றை வளையமாய்&lt;br /&gt;ஒரு புன்னகையைத் தோற்றுவித்து&lt;br /&gt;உன்னுள்ளே மூழ்கடிக்கிறாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;என் முன்கதைச் சுருக்கத்தை&lt;br /&gt;உன் காதருகே &lt;br /&gt;உலவ விடுகிறேன் நான்.&lt;br /&gt;நாம் இருவருக்கான எதிர்காலக் கனவை&lt;br /&gt;அறையின் கூரையெங்கும்&lt;br /&gt;பரவ விடுகிறாய் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியிருக்கும்&lt;br /&gt;கவிதைகள் பிடிக்குமென்கிறாய் நீ.&lt;br /&gt;என் எதிரிலிருக்கும்&lt;br /&gt;கவிதையைப் பிடிக்குமென்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;உன் எதிர்பார்ப்புகளின் தவிப்பும்&lt;br /&gt;என் விருப்பங்களின் இருப்பும்&lt;br /&gt;நேர்கோட்டில் சந்திக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;என் கற்பனைகள் ஒவ்வொன்றும்&lt;br /&gt;உன் கண்களில்&lt;br /&gt;தத்தம் முகம் பார்த்துக் கொள்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;உன் குறும்புப் பார்வைகள்&lt;br /&gt;என் மீசையைப்&lt;br /&gt;பிடித்திழுத்து விளையாடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை&lt;br /&gt;தனித்தனியே &lt;br /&gt;தேடிக் கொண்டிருந்த &lt;br /&gt;நமக்கான பிரபஞ்ச முடிச்சை&lt;br /&gt;சேர்ந்து கண்டுகொண்ட பரவசத்தில்&lt;br /&gt;மிதக்கிறோம் நாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நூறு கிலோமீட்டர்களுக்கு அப்பாலும்,&lt;br /&gt;சில தினங்களுக்குப் பிறகும்,&lt;br /&gt;என் காதுகளில்&lt;br /&gt;இன்னும் ஒலித்தபடியே இருக்கிறது,&lt;br /&gt;என்னைப் பிடித்திருப்பது பற்றிய&lt;br /&gt;எனது கேள்விக்கு&lt;br /&gt;நீ பதிலாய்த் தந்த&lt;br /&gt;ஒரு சொல்,&lt;br /&gt;ஓர் எழுத்து,&lt;br /&gt;ஓர் ஓசை,&lt;br /&gt;"ம்..!"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114249242941515223?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114249242941515223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114249242941515223' title='28 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114249242941515223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114249242941515223'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/03/blog-post_16.html' title='சொந்தக் கதை'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>28</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-114241815133079893</id><published>2006-03-15T02:22:00.000-08:00</published><updated>2007-03-08T15:36:39.716-08:00</updated><title type='text'>மூணு + ஒண்ணு = நாலு</title><content type='html'>&lt;a href="http://etamil.blogspot.com/2006/03/four-stuff.html"&gt;பாஸ்டன் பாலாஜி ஒண்ணும் என் பேரைச் சொல்லிக் கூப்பிடலை. பொதுவாத் தான் சொன்னாரு.&lt;/a&gt; இருந்தாலும் நானும் இந்த வலைப்பதிவைக் கண்டுக்காம விட்டு பல நாள் ஆகிடுச்சா, அதான் இதை எழுதியாவது அடுத்த ரவுண்டு இஸ்டார்ட் பண்ணலாம்னு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் பார்த்த நான்கு வேலைகள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. Customer Service Engineer (Medical Equipment - CT/MRI Scanners)&lt;br /&gt;2. Assistant Manager - Product Development (Life Insurance)&lt;br /&gt;3. Senior Business Analyst (Information Technology)&lt;br /&gt;&lt;em&gt;4. Student Chairman of Department Association&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் வசித்த நான்கு இடங்கள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஸ்பிக் நகர், தூத்துக்குடி&lt;br /&gt;2. சிங்காரச் சென்னை&lt;br /&gt;3. பெங்களூரு&lt;br /&gt;&lt;em&gt;4. மதுரை (வசிக்கவில்லையென்றாலும் பிடித்த ஊர்)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் பார்க்கச் சலிக்காத நான்கு திரைப்படங்கள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. காதலிக்க நேரமில்லை&lt;br /&gt;2. தில்லு முல்லு&lt;br /&gt;3. காக்க காக்க (ஜோ ஜோ ஜோ ஜோதிகா..!!)&lt;br /&gt;&lt;em&gt;4. Sholay&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;U&gt;நான் ரசித்துப் பார்க்கும் நான்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்&lt;/U&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. லொள்ளு சபா (சந்தானம் இருந்த வரை) - விஜய் டிவி&lt;br /&gt;2. கலக்கப் போவது யாரு - விஜய் டிவி&lt;br /&gt;3. Just for Laughs Gags - POGO&lt;br /&gt;&lt;em&gt;4. F.R.I.E.N.D.S.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் விடுமுறைக்குச் சென்ற நான்கு இடங்கள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. ஹரித்வார்/ரிஷிகேஷ்&lt;br /&gt;2. பாங்காக், தாய்லாந்து&lt;br /&gt;3. கோவா&lt;br /&gt;&lt;em&gt;4. (சிறு வயதில்) பாட்டி வீடு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் விரும்பும் நான்கு உணவு வகைகள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. பிரியாணி (&lt;a href="http://www.biryanimerchant.com/"&gt;The Biryani Merchant&lt;/a&gt;, Bangalore)&lt;br /&gt;2. 'Death By Chocolate' ice cream (Corner House, Bangalore)&lt;br /&gt;3. கேசரி, பொங்கல், வடை&lt;br /&gt;&lt;em&gt;4. கைக்கு ஒன்றாக குச்சி ஐஸ்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் தினமும் பார்வையிடும் நான்கு இணையதளங்கள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1. &lt;a href="http://www.thamizmanam.com"&gt;தமிழ்மணம்&lt;/a&gt;&lt;br /&gt;2. &lt;a href="http://www.cricinfo.com"&gt;Cricinfo&lt;/a&gt;&lt;br /&gt;3. &lt;a href="http://www.mugglenet.com"&gt;Mugglenet&lt;/a&gt;&lt;br /&gt;&lt;em&gt;4. &lt;a href="http://www.bloglines.com"&gt;BlogLines&lt;/a&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;நான் தற்போது இருக்க விரும்பும் நான்கு இடங்கள்&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;1, 2, 3, 4. கல்யாணம் நிச்சயம் ஆகியிருக்கிற பையன் கிட்ட என்ன கேள்வி இது? எல்லாம் 'அவங்க' பக்கத்தில தான் :-))&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;நானே ஓசி காஜி. நான் எங்கே நாலு பேரை அழைப்பது?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-114241815133079893?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/114241815133079893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=114241815133079893' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114241815133079893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/114241815133079893'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2006/03/blog-post.html' title='மூணு + ஒண்ணு = நாலு'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-112453649793061737</id><published>2005-08-20T03:43:00.000-07:00</published><updated>2005-08-20T04:14:57.940-07:00</updated><title type='text'>பொரட்சித் தலீவரு எம்சியாரு</title><content type='html'>புரட்சித் தலைவர் என்ற அடைமொழியுடன் தமிழகத்தின் முன்னணி நடிகராகவும் அரசியல் தலைவராகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் ஆளுமை பற்றி நான் நிறைய கேள்விப்பட்டதுண்டு. என் தந்தையே கூட எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று அறிவேன். அவர் 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தை 25 முறை தியேட்டரில் பார்த்ததாகச் சொல்லியதைக் கேட்டு அசந்திருக்கிறேன். (என் அம்மா சிவாஜி ரசிகர். என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணமான புதிதில் தூத்துக்குடியில் இருந்த போது அம்மாவிடம் சிவாஜி படத்துக்குப் போகலாம் என்று பொய் சொல்லி அழைத்துப் போய் எம்.ஜி.ஆர். படம் பார்க்கிற அளவுக்குத் தீவிர அபிமானி என் அப்பா.) ஆனாலும் இன்னும் கூட கிராமப் புறங்களில் எம்.ஜி.ஆர். உயிருடன் இருப்பதாக நம்பிக் கொண்டு சில ஆசாமிகள் இருக்கும் அளவுக்கு எம்.ஜி.ஆர். தன் ஆளுமையை விரித்தது எப்படி என்பது குறித்து நான் பலமுறை அதிசயித்ததுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் என் பங்குக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகன் தான். ஐ.ஐ.எம்.மிலே படித்துக் கொண்டிருந்தபோது ரிலீஸான 'பாபா' திரைப்படத்துக்கு எங்கள் ஹாஸ்டல் முழுக்க போஸ்டர் எழுதி ஒட்டியது போல் நானும் என்னால் முடிந்த அளவுக்கு crazy things செய்திருக்கிறேன். ஆனாலும் இந்த எம்.ஜி.ஆர். என்ற ஆளுமையின் பிரம்மாண்டம் என்னை எப்போது அதிசயப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. அவரது படங்களில் அவர் முன்னிறுத்திய 'ரொம்ப நல்லவர்', 'ஏழைப் பங்காளன்', 'பெண்களின் மீது அன்பும் மரியாதையும் மிக்கவர்' என்பது போன்ற இமேஜ்களையும் மீறி அவர் மக்கள் மனத்தில் அந்த இடத்தைப் பிடிக்க என்னமோ மாயாஜாலம் செய்திருப்பதாகத் தான் எனக்கு எப்போதும் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;எதற்கு இப்போது இந்தக் கதை என்றால், அண்மையில் எனது அலுவலகத்தில் நடந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ஒரு 'filmy fashion show' நடத்தினோம். திரை நடிகர்-நடிகையர் போல் மேடையில் தோன்றி ஆடிப் பாடும் ஒரு நிகழ்ச்சி. அதில் ஒரு பகுதியாக எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் இடம்பெறும் 'நான் ஆணையிட்டால்' பாடலுக்கு எம்.ஜி.ஆர். போல் மேடையில் தோன்றி நடித்தேன். நீலக் கலர் சில்க் துணியில் அரைக்கைச் சட்டை (புஜம் தெரிய மடித்து விட்டுக் கொண்டு!!), வெள்ளையில் கால்சட்டை, கூலிங் க்ளாஸ், தொப்பி என்று சகலமும் அணிந்திருந்தேன். சுமார் ஒரு நிமிடம் நான் செய்த அந்த performance-க்குக் கிடைத்த வரவேற்பு என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டது. கன்னடியர்களும் வட இந்தியர்களும் நிறைந்த அந்த அரங்கில் கொஞ்சப் பேரே தமிழர்கள் இருப்பார்கள். இருந்தாலும் 'ஒன்ஸ் மோர்' கேட்டு அடுத்த நிகழ்ச்சிக்குப் போக முடியாத அளவுக்கு அப்படி ஒரு அப்ளாஸ். நானும் பத்து வருடங்களாக மேடையில் தோன்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். என் மேடை வாழ்க்கை வரலாற்றிலேயே அன்று தான் நான் வாங்கிய பலத்த கரகோஷமும் விசிலும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/5590/239/400/meenaks_remo.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://photos1.blogger.com/blogger/5590/239/400/meenaks_utsav.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நானே எதிர்பார்க்காத அளவுக்கு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகப் பிடித்துப் போனது. எனது நிறுவனத்தின் எம்.டி. கூட தான் ஒரு நல்ல எம்.ஜி.ஆர். ரசிகர் என்று கூறி என்னைப் பாராட்டினார். குறிப்பாக கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கால்களை ஒவ்வொன்றாக மாற்றி மாற்றி நீட்டி குதித்துக் கொண்டு போவாரே எம்.ஜி.ஆர், அதைச் செய்த பாங்கை அனைவரும் பாராட்டினார்கள். 'அன்பே வா' படத்தில் புதிய வானம், புதிய பூமி பாடலில் புதிய வானம் என்று சொல்லி எம்.ஜி.ஆர். பூமியைக் காட்டுவார் என்றும், புதிய பூமி என்று சொல்லி வானத்தைக் காட்டுவார் என்று நுட்பமாக ரசித்திருந்ததையெல்லாம் அவர் நினைவு கூர்ந்து பேசும் அளவுக்குப் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றைக்குத் தான் எனக்கு எம்.ஜி.ஆர். என்ற திரை ஆளுமையின் மகோன்னதம் கண்கூடாகப் புலப்பட்டது. His charisma is beyond my words.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-112453649793061737?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/112453649793061737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=112453649793061737' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/112453649793061737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/112453649793061737'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/08/blog-post.html' title='பொரட்சித் தலீவரு எம்சியாரு'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-112158277867098555</id><published>2005-07-16T23:02:00.000-07:00</published><updated>2005-07-16T23:46:18.690-07:00</updated><title type='text'>ஹாரி பாட்டரும், அரை-ரத்த இளவரசனும் (Harry Potter and the Half-Blood Prince)</title><content type='html'>பெங்களூரின் க்ராஸ்வேர்ட் (Crossword) புத்தகக் கடையில் எனது ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு முன் பணம் செலுத்தி வைத்திருந்தேன். சனிக்கிழமை ரிலீஸ். வெள்ளிக்கிழமை காலையில் கடைக்குத் தொலைபேசி, கடையை மறு நாள் எப்போது திறப்பீர்கள் என்று விசாரித்த போது, "ஆறு மணிக்குத் திறந்துடுவோம்" என்று கூறி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/book6cover.jpg"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சனிக்கிழமை காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, குளித்து, (&lt;a href="http://vimarsanam.blogspot.com/2005/04/blog-post.html"&gt;அது சரி, சூப்பர் ஸ்டார் படம் ரிலீஸாகிற தியேட்டர் மட்டும் தான் நமக்குக் கோயிலா என்ன?&lt;/a&gt; இந்த மாதிரி புத்தகம் ரிலீஸாகிற கடையும் நமக்குக் கோயில் தான்!!) ஆறு மணிக்கெல்லாம் கடை வாசலுக்குப் போய் விட்டேன். குட்டிக்குட்டியாய் பல சுட்டிப் பயல்களும் பெண்களும் தங்கள் பெற்றோருடன் வாசலில் க்யூவில் இருந்தனர். எல்லோர் முகத்திலும் பரபரப்பு. அந்தப் பரபரப்பை அதிகப் படுத்தும் விதமாகக் கடை வாசலில் ஒரு போர்டு. 'இந்திய விநியோகஸ்தர்களின் விருப்பப்படி, நாடெங்கிலும் புத்தக விற்பனை 6:30 மணிக்குத் துவங்கும்'. பல சுட்டிகள் கடை வாசலில் நின்றிருந்த பணியாளர்களிடம் சூடாக இதை எதிர்த்து விவாதம் செய்து கொண்டிருந்தனர். பின்னே? நாலரை மணிக்கெல்லாம் எழுந்து ஐந்து மணிக்கெல்லாம் வந்து சேர்ந்து விட்டவர்களாம், வேறென்ன செய்வார்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தியன் ஸ்டான்டர்ட் டைம்னாலே எப்பவும் லேட் தானா?", "எதுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து பசங்களை விட நாங்க மட்டும் லேட்டாப் படிக்க ஆரம்பிக்கணும்?", "பரவாயில்லடா, விடு, அமெரிக்காவில சீக்கிரம் விக்க ஆரம்பிச்சாலும், நம்மள மாதிரி ஸ்பீடாப் படிக்க அவனுங்களுக்கு வராது.. கொஞ்ச நேரம் படிச்சுட்டு, படமா வரட்டும் பார்த்துக்கலாம்னு விட்டிருவானுங்க.. நாம தான் முதல்ல படிச்சு முடிப்போம்." போன்ற வசனங்களைக் காதாரக் கெட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரத்தில், "உள்ளே வந்து நிக்கலாம், ஆனா முதல் புத்தகம் ஆறரை மணிக்குத் தான் விக்க ஆரம்பிப்போம்" என்று கடைப் பணியாளர்கள் சமரசத்திற்கு இறங்கி வந்தனர். அந்த மட்டில் போதுமென்று எல்லோரும் உள்ளே படையெடுத்தோம். அதற்குள், நாளிதழ்களின் புகைப்படக்காரர்கள், சில புத்தகங்களை எடுத்துச் சில சுட்டிகளில் கையில் கொடுத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். கிடைத்தது சான்ஸ் என்று புத்தகத்தைப் படிக்கத் துவங்கினார்கள் அந்தச் சுட்டிகள். ஆஜ் தக், என்.டி.டி.வி போன்ற செய்தி நிறுவனங்கள், நேரடி ஒளிபரப்புக்குத் தயாராய் வந்திருந்தனர். அவர்களும் சில குழந்தைகளைப் பேட்டிக்குத் தயார் செய்து கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஆறரை மணிக்கு புத்தக விற்பனை துவங்கியது. முதல் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு ஒரு குழந்தை உற்சாக மிகுதியில் துள்ளினாளே, அடடா! கண்கொள்ளாக் காட்சி. &lt;br /&gt;&lt;br /&gt;நானும் பெங்களூரிலேயே எட்டாவது ஆளாகப் புத்தகத்தை வாங்கிவிட்டுக் கடையிலிருந்து வெளியேறினேன். ஆட்டோவில் வீட்டுக்குத் திரும்பும் போதே படிக்கத் துவங்கி விட்டேன். முதல்நாள் இரவே வீட்டில் கொறிக்க சில அயிட்டங்கள் வாங்கி வைத்திருந்ததால், காலை உணவுக்கெல்லாம் 'பிரேக்' எடுக்காமல் ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த போது மணி பிற்பகல் இரண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் புத்தகத்தை விட பன்மடங்குப் பாய்ச்சல் இந்தப் புத்தகத்தில். தனிப்பட்ட முறையில் நான்காவது புத்தகம் எனது 'ஃபேவரைட்'. அதற்கு அடுத்த இடத்தில் ஆறாவதைச் சொல்லலாம். கணிசமான அளவு கதையை நகர்த்திச் சென்றிருக்கிறார் ரௌலிங். கடைசிப் புத்தகத்திற்கான 'நன்மை vs. தீமை' சண்டைக்கு வலுவான அடித்தளம் போடப் பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;புத்தகத்தின் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்: (குறைந்த அளவு Spoilerகள் உன்டு!!)&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;** க்ளைமாக்ஸ் மிக சோகமானதாக இருப்பதால் முதல் பாதியில் காமெடியில் பின்னிப் பெடலெடுத்திருக்கிறார் ரௌலிங். குறிப்பாக இதுவரை கொஞ்சம் முசுடு போல வந்த டம்பிள்டோர் (Dumbledore), இதில் பட்டையைக் கிளப்பி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;** ஹாரி பாட்டருக்கும், ரானுக்கும் புத்தகத்தில் பல முத்தக் காட்சிகள் உண்டு!! ஹாரி பாட்டர், ஒரு வழியாகத் தனக்கு யார் மீது உண்மையான காதல் என்று புரிந்து கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;** 'பெயர் சொல்லக் கூடாத அவர்' (He Who Must Not Be Named) பற்றி நிறைய ஃப்ளாஷ்பேக் காட்சிகள் உண்டு&lt;br /&gt;&lt;br /&gt;** நமது பழைய இந்தியப் புராணங்களில் மந்திரவாதிகள், ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு குகையினுள்ளே, ஒரு கிளியின் உடலில் தங்கள் உயிரைப் பத்திரமாக வைத்திருப்பார்களே, அந்த மாதிரி சமாசாரங்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;** டபுள் கேம் விளையாடிக் கொண்டிருந்த ஒருவரின் வேஷம் ஒரு வழியாகக் கலைகிறது (என்று கடைசிப் புத்தகம் வரும் வரையில் நம்பிக் கொன்டிருப்போம்!!)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-112158277867098555?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/112158277867098555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=112158277867098555' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/112158277867098555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/112158277867098555'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/07/harry-potter-and-half-blood-prince.html' title='ஹாரி பாட்டரும், அரை-ரத்த இளவரசனும் (Harry Potter and the Half-Blood Prince)'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111828800750170576</id><published>2005-06-08T20:28:00.000-07:00</published><updated>2005-06-08T20:33:27.506-07:00</updated><title type='text'>குழந்தைகளோடு குழந்தையாதல்</title><content type='html'>சென்ற திங்களன்று என் அலுவலகத்தில் "குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வருக" தினம் ("Bring Your Kids to Work" Day) கொண்டாடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நாலு மணி அளவில் சுட்டிக் குட்டிக் குழந்தைகள் பலரும் வந்து அலுவலகத்தில் இங்குமங்கும் திரிந்து கொண்டிருந்தனர். அவரவர் தந்தை/தாயின் வேலையிடத்தில் சென்று ஆர்வத்துடன் அவர்களின் கணினிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அலமாரிகளைக் குடைந்து கொண்டிருந்தனர். அலுவலக மாடியிலிருக்கும் சிறு பூங்காவில் மனமகிழ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரவர் வயதுக்கேற்ற பிரிவுகளில் ஓவியப் போட்டி நடத்தினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு நான் குழந்தைகள் பங்குபெற்று நடிக்கும் கதை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினேன். அதாவது கதை மாந்தர்களாய்ப் பங்கு கொள்ள சில குழந்தைகள் முன் வந்தனர். நான் கதையைச் சொல்லச் சொல்ல அவர்கள் முன் பயிற்சி ஏதுமின்றி அந்தக் கதையை நடித்துக் காட்டுவதாக நிகழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;கதை ஒரு காட்டில் உள்ள விலங்குகளை வைத்து நடைபெறுகிறது. சிங்கம், கங்காரு, தவளை, நாய், குரங்கு போன்ற விலங்குகள் ஒரு காட்டில் ஒரு நதியின் அருகே வசித்து வருகின்றன. திடீரென்று நதியில் வெள்ளம் வந்து விடுகிறது. தவளை இதை அறிந்து வந்து முதலில் சிங்கத்திடன் சொல்கிறது. சிங்கம் முன்யோசனையுடன் அனைத்து விலங்குகளையும் அழைத்து காட்டின் வேறு பகுதிக்கு அழைத்துச் செல்கிறது. போகும் வழியில் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்துத் தருகிறது குரங்கு. நாய் அவர்களைத் தனது நுண்ணறிவின் மூலம் சில அபாயங்களை உணர்ந்து எச்சரித்துக் காக்கிறது. கங்காரு, எஞ்சிய பழங்களைத் தனது பையில் சேமித்து வைத்து தேவைப்படும்போது தருகிறது. இப்படி ஒவ்வொரு விலங்கும் தமது தனித்தன்மைகளை வெளிப்படுத்தி, அவை அனைத்தும் ஒரு குழுவாகச் செயல்பட்டு பல அனுபவங்களைச் சந்தித்து, நதியில் வெள்ளம் குறைந்த பிறகு தம்மிடத்தை மீண்டும் வந்தடைகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/kids3.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வித முன் பயிற்சியுமின்றி அனைத்துக் குழந்தைகளும் தாம் ஏற்று நடிக்கும் விலங்கின் தனித்தன்மையான உறுமல், குரைத்தல், போன்றவற்றைச் செய்து கொண்டே அனாயாசமாக நடித்தார்கள். நான் கதையைச் சொல்லச் சொல்ல ஒவ்வொருவரும் அதற்கேற்றபடி நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நடுவில் பல காமெடிகளும் நடந்தது. 'குரங்கு' பாத்திரத்தை ஏற்று நடித்த சுட்டிப் பெண்ணுக்கு திடீரென்று என்ன தோன்றியதோ, கதையின் நடுவிலேயே தான் இனிமேல் குரங்கு வேடத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டு, 'இனிமேல் நான் முயல்' என்று சொல்லி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள். கதையில் அவசரமாக நான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியதாகி விட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/kids2.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதை முடிந்து குழந்தைகள் அனைவரும் சிறு குழுக்களாகப் பிரிந்து அங்கங்கே நின்று விளையாடிக் கொண்டிருந்தனர். நான் அனைவரையும் சேர்த்து வைத்து ஒரு புகைப்படம் எடுப்பதற்காக ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தேன். குரங்காக நடித்துப் பிறகு முயலாக மாறிய சிறுமியை "முயல், இங்கே வா, ஃபோட்டோ எடுத்துக்கலாம்" என்று அழைத்த போது அவள் உடனே கதை ஞாபகத்தில் முயல் போல துள்ளியபடியே என் பக்கத்தில் வந்து நின்ற காட்சியை என் வாழ்நாளில் மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/kids1.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் பங்கு கொண்ட குழந்தைகள அனைவரும் வீட்டிற்குச் சென்று இரவு முழுக்க தங்கள் தாத்தா-பாட்டியிடம் முழுக்கதையும் நடித்துக் காட்டி மகிழ்ந்ததாக மறுநாள் அக்குழந்தைகளின் தந்தையரும் தாய்மாரும் கூறியபோது நிஜமாகவே ரொம்ப நெகிழ்ச்சியாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளின் உலகம் மிக சுவாரஸ்யமானது. வாலிபப் பருவம் அடைந்த பிறகும் அதனுள் நுழைந்து அவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்து அவர்களின் அன்பைப் பெறக் கிடைக்கும் இது போன்ற வாய்ப்புகளை நான் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி எனக்கு மிகுந்த மனநிறைவு உண்டு. சொல்லப் போனால் என்னை நான் அவ்வப்போது மீட்டெடுத்துக் கொள்வதெல்லாம் இது போன்று குழந்தைகளோடு குழந்தையாகிக் களிக்கும் அந்தச் சில தருணங்களில் மட்டுமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111828800750170576?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111828800750170576/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111828800750170576' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111828800750170576'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111828800750170576'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/06/blog-post_09.html' title='குழந்தைகளோடு குழந்தையாதல்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111816369850786147</id><published>2005-06-07T09:56:00.000-07:00</published><updated>2005-06-07T10:09:22.720-07:00</updated><title type='text'>Book Meme</title><content type='html'>ஆங்கில வலைப்பதிவரான &lt;a href="http://chenthil.blogspot.com/"&gt;செந்தில்&lt;/a&gt; எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். &lt;a href="http://chenthil.blogspot.com/2005/06/book-tag.html"&gt;Meme என்பதைப் பற்றிச் சொல்லி&lt;/a&gt; என்னையும் அதில் பங்கு பெறுமாறு&lt;br /&gt;அழைத்திருந்தார். (நான், &lt;a href="http://icarus1972us.blogspot.com/2005/06/book-meme.html"&gt;பிரகாஷ்&lt;/a&gt;, பத்ரி ஆகிய மூவரை)&lt;br /&gt;&lt;br /&gt;Meme என்றால் என்னவென்று அகராதியில் தேடிப் பார்த்தேன். 'ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும் ஏதேனும் பொருள் குறித்த சிந்தனை' என்றிருந்தது. அவர் அழைப்பு விடுத்த சிந்தனை புத்தகங்களைப் பற்றியது. ஐந்து கேள்விகள் வாயிலாக. அவற்றுக்கு எனது பதில்களைக் கீழே தந்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:blue;"&gt;என்னிடம் இருக்கும் புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை&lt;/span&gt;: 80+&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:blue;"&gt;கடைசியாக வாங்கிய புத்தகம்&lt;/span&gt;: &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0375707174/002-8592332-7388815?v=glance"&gt;The Mimic Men&lt;/a&gt; by VS Naipaul&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:blue;"&gt;கடைசியாகப் படித்து முடித்த புத்தகம்&lt;/span&gt;: &lt;a href="http://www.penguinbooksindia.com/Books/BookDetail.asp?ID=5021"&gt;The Writerly Life&lt;/a&gt; by RK Narayan&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:blue;"&gt;என் வாழ்க்கையில் மிக முக்கியமானவையாகக் கருதும் ஐந்து புத்தகங்கள் (தமிழ்/ஆங்கிலம்/இரண்டிலும்)&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;ஆங்கிலம்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.atlasshrugged.tv/home.htm"&gt;Atlas Shrugged&lt;/a&gt; by Ayn Rand (எவண்டா அவன், ஜான் கால்ட்?)&lt;br /&gt;&lt;br /&gt;Everything by Kahlil Gibran (சிந்தனையின் பாய்ச்சலும், கருத்தாழமும், அடடா!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.penguinbooksindia.com/Books/BookDetail.asp?ID=2907"&gt;A Suitable Boy&lt;/a&gt; by Vikram Seth (இப்படித்தான் இருக்க வேண்டும் புதினம் என என்னை நினைக்க வைத்ததால்!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.bloomsburymagazine.com/harrypotter/def_text.asp?sec=2"&gt;Harry Potter series&lt;/a&gt; by JK Rowling (&lt;a href="http://valaippoo.yarl.net/?p=525"&gt;'என் மகள்' ஹெர்மையொனி&lt;/a&gt; இருக்கும் புத்தகம்...)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.amazon.co.uk/exec/obidos/ASIN/0224074415/202-8714353-5255868"&gt;Twenty Love Poems and a Song of Despair&lt;/a&gt; by Pablo Neruda (என்னமா உருகியிருக்காரு, அவரு பெரிய தல மா!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;தமிழ்&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.tamil.net/projectmadurai/pmfinish.html#dt0169"&gt;பொன்னியின் செல்வன்&lt;/a&gt; by கல்கி (மானசீக குரு # 1) (வந்தியத்தேவனும் ஒருவகையில் மானசீக குரு தான், ஹி ஹி!!)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=sho&amp;itemid=232"&gt;விஞ்ஞானச் சிறுகதைகள் தொகுப்பு&lt;/a&gt; / &lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&amp;amp;itemid=234"&gt;எப்போதும் பெண்&lt;/a&gt; by சுஜாதா (மானசீக குரு # 2)&lt;br /&gt;&lt;br /&gt;பாரதியார் கவிதைகள் (தமிழ்ப்பெருங்கவிஞன்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=nov&amp;itemid=43"&gt;என் பெயர் ராமசேஷன்&lt;/a&gt; by ஆதவன் (the ultimate growing up story)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.kamadenu.com/cgi-bin/store_view.cgi?catid=sho&amp;amp;itemid=107"&gt;புதுமைப்பித்தன் சிறுகதைகள்&lt;/a&gt; / தி.ஜானகிராமன் சிறுகதைகள் (இரு பெரும் தமிழ்ச் சிறுகதை ஆளுமைகள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:blue;"&gt;இதே விளையாட்டைத் தொடர்ந்து ஆட நான் பரிந்துரைக்கும் ஐந்து தமிழ் வலைப்பதிவாளர்கள்&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://suvadu.blogspot.com/"&gt;சுவடு ஷங்கர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://mathy.kandasamy.net/musings"&gt;மதி கந்தசாமி&lt;/a&gt; (மேடம், இது ரெண்டாவது இன்விடேஷன்)&lt;br /&gt;&lt;a href="http://ntmani.blogspot.com/"&gt;தங்கமணி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://etamil.blogspot.com/"&gt;பாஸ்டன் பாலாஜி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pavithra.blogspot.com/"&gt;பவித்ரா&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111816369850786147?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111816369850786147/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111816369850786147' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111816369850786147'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111816369850786147'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/06/book-meme.html' title='Book Meme'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111807802347551101</id><published>2005-06-06T10:08:00.000-07:00</published><updated>2005-06-06T10:13:43.483-07:00</updated><title type='text'>மூன்று சங்கர்களும் ஒரு ரவியாவும்</title><content type='html'>அண்மையில் ரவியா இந்தியாவுக்கு வந்திருந்த போது &lt;a href="http://www.shankarkrupa.tk/"&gt;க்ருபாசங்கர்&lt;/a&gt;, &lt;a href="http://suvadu.blogspot.com/"&gt;'சுவடு' ஷங்கர்&lt;/a&gt; மற்றும் நான் ஆகிய மூவரும் அவரைப் பார்க்க ஒரு நாள் புதுவைக்குப் போயிருந்தோம். நான் பெங்களூரிலிருந்து முதல் நாள் இரவே கிளம்பி அதிகாலை புதுவை அடைந்தேன். நான் பேருந்தை விட்டிறங்கிக் காத்திருந்த இடத்திற்கு ஐந்து மணிக்குத் தூக்கக் கலக்கத்தோடு ரவியா வந்து என்னை அழைத்துச் சென்றார். ஆறு மணி முதல் ஏழு மணி வரை தமிழ் வலையுலக நிலவரங்களைப் பற்றிப் பேசிக் கொண்டே இருவரும் வாக்கிங் போனோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை குளித்து உணவருந்தி விட்டு அரவிந்தர் ஆஸ்ரமத்துக்குச் சென்றோம். அருகே இருந்த விநாயகர் கோவிலுக்கும். கோவில் வாசலில் இருந்த யானை என்னை மிகவும் கவர்ந்தது. அண்மையில் விகடன் இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு கதாவிலாசம் அத்தியாயத்தில் யானைகளைப் பற்றி எழுதியிருந்தார். யானைகளைப் புரிந்து கொள்வதில் மனிதர்கள் பல வேளைகளில் கண்ணிருந்தும் குருடர்களாகத் தான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/elephant.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ரவியா வீட்டுக் குழந்தை ஒன்றின் முடியிறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, நகருக்குத் திரும்பி வந்தோம். அதற்குள் க்ருபாவும் ஷங்கரும் வந்து சேர்ந்தனர். ஆளுக்கொரு புகைப்படக் கருவியோடு திரிந்து கொண்டிருந்தோம். க்ருபாவின் புகழ்பெற்ற கைத் தொலைபேசிக் காமிராவை அன்று தான் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/photoshoot.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் திருமண வயது வந்து விட்டதால், பெண் வீட்டாருக்கு அனுப்பி வைக்கும் தன்மையதாய் ஒரு புகைப்படம் எடுத்துத் தருவதாய் ரவியா சொன்னார். நானும் சம்மதித்து ஒரு தென்னை மரத்தில் சாய்ந்து ரொமாண்ட்டிக்காக ஒரு போஸ் கொடுத்துப் பார்த்தேன். 'கோலிவுட்டுக்கு ஒரு புதிய வில்லன் கிடைத்து விட்டார்!!' எனும்படியாய் வந்திருக்கிறது என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/newvillain.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே க்ருபாவின் ஓரப் பார்வைக்கு வேலை வந்து விட்டது. தெருவில் நடந்து சென்ற ஒரு அழகிய இளம்பெண்ணின் கடைக்கண் பார்வையைப் பெற பிரயத்தனம் செய்யும் க்ருபாவின் முயற்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/cornerlook.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை நாங்கள் 'கண்ணும் களவுமாகப்' பிடித்து விட்டதால் க்ருபா வெட்கித் தலை கவிழ்ந்து நிற்கும் காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/accused.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் கலங்கவில்லை க்ருபா. சில நொடிகளில் மனதைத் தேற்றிக் கொண்டு ஒரு 'லகலகலகலக' பார்வை பார்க்கும் க்ருபா:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/lakalakalaka.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காமெடிகளை நிறுத்திக் கொண்டு மாலை கவிந்ததும் &lt;a href="http://www.auroville.org/"&gt;ஆரோவில்&lt;/a&gt; மாத்ரி மந்திர் என்ற சர்வமத ஆலயத்துக்குச் சென்றோம். நீண்ட நடைப்பயணத்துக்குப் பிறகு அந்த ஆலயத்தை அடைந்தோம். அங்கே மராமத்துப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தூரத்திலிருந்து மட்டும் பார்க்க முடிந்தது. புகைப்படம் எடுப்பது தடை செய்யப் பட்டிருந்தது. இருந்தாலும் சில படங்கள் எடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/aurovillematrimandir.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வரும் வழியில் ஆலமர நிழலில் பயணிகள் இளைப்பாறும் ஓர் அரிய காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/pilgrimsprogress1.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இறுதியாக, பிரெஞ்சு நாட்டுப் பேரறிஞர், எங்கள் உள்ளம் கவர் கள்வர் ரவியாவின் கவர்ச்சிகரமான ஆளுமை, இங்கே எனது கைவண்ணத்தில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/raviyaa.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆரோவில்லிலிருந்து திரும்பும் வழியிலேயே பேருந்து நிலையத்தில் க்ருபாவும் ஷங்கரும் கழன்று கொண்டனர். நான் இரவு கிளம்பினேன். இனிமையான அனுபவங்களை மனசினுள் பதியன் போட்டுக் கழிந்தது அந்த நாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111807802347551101?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111807802347551101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111807802347551101' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111807802347551101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111807802347551101'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/06/blog-post.html' title='மூன்று சங்கர்களும் ஒரு ரவியாவும்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111703674208299082</id><published>2005-05-25T08:50:00.000-07:00</published><updated>2005-05-25T08:59:02.093-07:00</updated><title type='text'>இது எங்க சாமி</title><content type='html'>அண்மையில் விடுமுறையில் எனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். அதாவது எனது அப்பாவின் சொந்த ஊர். எங்கள் குலதெய்வமான மீனாட்சியம்மன் கோவில் திருவிழாவில் (இதைப் பற்றி &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=2174"&gt;மரத்தடியில் முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்&lt;/a&gt;) சில வருடங்களுக்குப் பிறகு கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. புதிய இலக்கமுறை நிழற்படக் கருவி (Digital Camera) வாங்கியிருக்கும் ஆர்வத்தில் திருவிழா முழுக்க படங்களை எடுத்துக் கொண்டிருந்தேன். அவற்றை உங்களுக்குக் காண்பிப்பதும், திருவிழாவின் நடைமுறைகளை விளக்குவதும் இந்தப் பதிவின் நோக்கங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊரின் பெயர் S.இராமச்சந்திரபுரம். சக வலைப்பதிவர் &lt;a href="http://agaramuthala.blogspot.com/"&gt;சுந்தரின்&lt;/a&gt; சொந்த ஊரான வற்றாயிருப்புக்கு மிக அருகில் உள்ள கிராமம். ஊர் பெயரில் இருக்கும் ஆங்கில முதலெழுத்து, தாலுகாவான திருவில்லிபுத்தூரைக் குறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா பற்றிச் சொல்லும் முன் எங்கள் ஊர் மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் மற்ற இரு தெய்வங்களைப் பற்றி. மிக சமீபத்தில் கோவிலில் அமைக்கப்பட்டது துர்க்கை அம்மன். மிக உக்கிரமான தோற்றம் இருந்தாலும் அவள் கண்களில் ஒரு கருணை இருப்பதாக எனக்கு எப்போதும் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/durgaiamman.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோவிலானது எங்கள் குடும்பத்துக்கும் எங்கள் உறவினர்களான சில குடும்பங்களுக்கும் பாத்தியப்பட்டது. எங்கள் குடும்பங்களுக்கும் மீனாட்சியம்மனுக்கும் காவல் தெய்வமாக விளங்குவது முனிசாமி. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எங்கு சென்றாலும் எங்களுடன் வந்திருந்து&lt;br /&gt;எங்களை இன்னல்களிலிருந்து இவர் காத்தருள்வதாக எங்கள் நம்பிக்கை. புலி வாகனம், தோளில் நாகம் என்று இவரும் ஒரு உக்கிரமான தெய்வம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/muni.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழா எப்போதும் இரண்டு தினங்கள் நடைபெறும். எங்கள் ஊரில் இரண்டு பிரதான தெருக்கள் உள்ளன. வடக்குத் தெருவும், தெற்குத் தெருவும். திருவிழாவின் முதல் நாளன்று உற்சவ அம்மன் கோவிலிருந்து ஊருக்குள் எடுத்து வரப்பட்டு வடக்குத் தெரு பிள்ளையார் கோவிலில் எழுந்தருளுவாள். அன்று இரவே தேரில் ஊர்சுற்றி வரும் நிகழ்ச்சி. ஊரின் ஒவ்வொரு சிறு தெருவுக்குள்ளும் சென்று ஒவ்வொரு நடை/வீடு முன்பாகவும் அந்தந்தக் குடும்பங்களின் பூஜை மரியாதை நடைபெறும். அம்மனுக்கு தேங்காய், பூ, பழம் ஆகியவற்றைப் படைத்தலே பூஜை ஆகும். தேரில் அலங்கரிக்கப்பட்ட அம்மனின் உருவத்தைக் கீழே காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/meenakshiamman.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மன் ஊர்வலம் வரும் தேரின் முன்னால் கலை நிகழ்ச்சிகள் நடந்தபடி அவையும் ஊரைச் சுற்றி வரும். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு கலை நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடம் சிறு பெண்களின் கரகாட்டமும் கோலாட்டமும் நடைபெற்றன. இவர்கள் மதுரையிலிருந்து அழைத்து வரப்பட்டனர். சில கரகாட்ட கோலாட்டக் காட்சிகள் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/kolaattam2.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/kolaattam1.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ஆடுவதற்கான பாடல்களை பேண்டு வாத்தியமாக வாசிக்கவும் ஒரு குழுவினர் வந்திருந்தனர். சீருடை அணிந்து அவர்கள் உற்சாகமாக பாடல்களை வாசித்தபடி முன் சென்றனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல்களையே இவர்கள் மிகுதியாக வாசித்தனர். சில கிராமத்துப் பெரிசுகள் பணம் கொடுத்து தங்கள் வீடுகளின் முன்னால் இவர்களை நிறுத்தி வைத்து, தங்களுக்கு விருப்பமான 'வாத்தியார்' பாடலை முழுமையாக வாசிக்க வைத்து மகிழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/band1.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேண்டு வாத்திய வாசிப்பில் இவர்கள் சில புதுமைகளையும் செய்தனர். ஒருவர் பேண்டு வாத்தியத்தின் மீது ஏறி நின்று கொண்டார். கையிலிருந்த குச்சிக்குப் பதிலாக நீளமான ஒரு கயிற்றில் ஒரு குண்டைக் கட்டிக் கொண்டு அதைக் கொண்டு இவர்கள் பேண்டு வாசித்தது மிக சுவாரஸ்யமாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/band2.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்குப் பின்னால் சம்பிரதாயத்துக்காக நாயனமும் தவிலும் வாசித்தபடி இருவர் வந்தனர். பேண்டு வாத்தியக்காரர்களின் அதிரடி வாசிப்புக்கு முன்னால் இவர்களின் வாசிப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்றே சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/naayanamthavil.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களோடு தமிழர் வாத்தியமான பறை மேளம் வாசித்தபடி ஒரு குழுவினர் வந்தனர். இவர்களில் முன்னணியில் பனியன் அணிந்தபடி வந்த வாலிபர் மிகத் திறமைசாலியாக இருந்தார். இவருக்கும் தவில்காரருக்கும் இடையில் வாசிப்பில் சுவையான போட்டி நிகழ்ந்தது. தவில்காரர் வாசிக்க, அதையே பறை கொண்டு இவர் வாசிக்க என்று மிக உற்சாகமாக வாசித்தபடி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/paRaimELamgroup.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மன் தேரில் பவனி வரும் இன்னொரு காட்சி. இதில் தேரின் அலங்காரத்தை நன்றாகக் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/ammaninratham.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தேரைச் 'சப்பரம்' என்றும் அழைப்பதுண்டு. முன்பெல்லாம் இந்தச் சப்பரத்தைத் தோளில் சுமந்தபடி ஊரை வலம் வருவார்கள். இப்போது சப்பரத்துக்கு சக்கரங்கள் அமைத்து இழுத்து வருகின்றனர். தேரை இழுத்து வருவது மிக்க பெருமைக்குரிய செயலாகக் கருதப்படுகிறது. இங்கே தேரிழுக்கும் பக்தர்களின் காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/palanquinbearers.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் குடும்பத்தினர் அம்மனை வழிபடும் காட்சி கீழே. இதில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டிருப்பவர் எனது தந்தையார். அவரே குடும்பத்தில் மூத்தவர். சட்டை அணிந்திருக்கும் மற்ற இருவரும் எனது சித்தப்பாமார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/family.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் முழுக்க வலம் வந்தபிறகு, 'தடம் பார்த்தல்' என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. அதாவது ஊர்வலம் வந்த பாதையில் அப்படியே திரும்பி அம்மன் செல்வாள். இது முடிவதற்குள் அதிகாலை நேரமாகிவிட்டது. பிறகு தெற்குத் தெரு பிள்ளையார் கோவிலில் அம்மன் எழுந்தருளுவாள். இங்கு இரண்டாம் காலை அவள் ஊஞ்சலில் அமர்த்தப்படுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாள் முற்பகலில் கோவிலுக்கு முன்பாக பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறும். ஊர்ப் பெண்கள் பொங்கல் வைக்கும் ஒரு காட்சி:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/pongal.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாவின் இரு தினங்களிலும் சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விற்பவர்கள் ஊரை ஆக்கிரமிப்பார்கள். ஒரு வியாபாரியையும் அவரது மனைவியையும் நான் படமெடுத்து மினி பேட்டியும் எடுத்தேன். அவர் கூமாபட்டி என்ற ஊரிலிருந்து வருவதாகவும் ஒவ்வொரு ஆண்டும் வியாபார நோக்கம் மட்டுமில்லாது மீனாட்சியம்மனின் அருளைப் பெறவும் இந்தத் திருவிழாவுக்குத் தவறாமல் வந்து விடுவதாகவும் தெரிவித்தார். புகைப்படத்துக்கு அனுமதி&lt;br /&gt;கேட்டபோது அவர் அகமகிழ்ந்து போய் மீசை முறுக்கிக் கொண்ட அழகே அழகு!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/balloonkaarar.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவிழாவை நடத்தும் நிர்வாகக் கமிட்டியில் இடம்பெற்றிருப்போரை இந்தப் புகைப்படத்தில் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/organisingcommittee.jpg" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தின் வலது ஓரத்தில் கறுப்பு நிறக் கண்ணாடி அணிந்து பந்தாவாகக் காட்சி அளிப்பவர் தான் எனது அப்பா வழிப் பாட்டனார். என்ன கம்பீரமான அழகு..!!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் நாள் மாலை, மஞ்சத்தண்ணி மாவிளக்கு சுமந்து இளம்பெண்கள் ஊரை வலம் வரும் நிகழ்ச்சி. நான் பெங்களூர் திரும்ப வேண்டியிருந்ததால் அதன் நிழற்படங்களை எடுக்க இயலவில்லை. இந்நிகழ்ச்சியின் போது இவர்களுக்கு முன்னால் இளைஞர்களின் ஒயிலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தினங்கள் திருவிழா முடிந்து அம்மன் மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படுவாள். அங்கு பூஜைகள் முடிந்து அவள் கோவிலின் முன்னாள் பூசாரியான என் இன்னொரு தாத்தாவின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுவாள். அடுத்த திருவிழா வரை உற்சவ அம்மன் அங்கே தான் இருப்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக் கிழமை மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலுக்குப் போயிருந்தேன். திங்களும் செவ்வாயும் எனது ஊரில் மீனாட்சியம்மன் திருவிழா என்று மூன்று நாட்களும் மீனாட்சியம்மன் தரிசனம் கிடைத்ததில் எனக்கு மிகுந்த மன நிறைவு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111703674208299082?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111703674208299082/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111703674208299082' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111703674208299082'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111703674208299082'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/05/blog-post_25.html' title='இது எங்க சாமி'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111494206964252987</id><published>2005-05-01T03:05:00.000-07:00</published><updated>2005-05-01T03:15:54.413-07:00</updated><title type='text'>நிழலிலாடும் நிஜப் படங்கள்</title><content type='html'>&lt;a href="http://www.popphoto.com/"&gt;Popular Photography&lt;/a&gt; என்ற பத்திரிக்கையில் 2005-ம் ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர் விருதுக்கான தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் என்னைக் கவர்ந்த சில இங்கே. நம்ம சென்னையைச் சேர்ந்த ஷரத் ஹக்ஸர் (Sharad Haksar) தான் முன்னணியில் இருப்பதாகக் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/absoluteenjoyment.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/band.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/dance.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/frontalback.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/thrill.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/paceuphorse.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/justdoit.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size=1&gt;புகைப்படங்கள் அனைத்தின் உரிமையும் புகைப்படக் கலைஞர்களுக்குரியது.&lt;br /&gt;&lt;u&gt;நன்றி&lt;/u&gt;: Popular Photography&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111494206964252987?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111494206964252987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111494206964252987' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111494206964252987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111494206964252987'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/05/blog-post.html' title='நிழலிலாடும் நிஜப் படங்கள்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111424677977253644</id><published>2005-04-23T01:58:00.000-07:00</published><updated>2005-04-23T06:31:38.783-07:00</updated><title type='text'>பெண்ணாகிப் பூரித்த கணம்</title><content type='html'>அண்மையில் எனது நிறுவனத்தில் குடும்ப தினம் கொண்டாடப்பட்டது. பணியாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வர, ஒரு தனியார் கிளப்பிற்குச் சென்றிருந்தோம். வழமை போல் அன்றைய மேடை நிகழ்ச்சிகளை நானே தொகுத்தளித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் பல்வேறு போட்டிகளும் நடத்தினோம். ஒரு போட்டி ஆண்களுக்கான சேலை அணியும் போட்டி. இதில் அறிவிக்கப்பட்ட விதிகள் என்னவென்றால் ஆண்கள் மேடையில் எவ்வளவு சீக்கிரம் முழுமையாக சேலை அணிகிறார்களோ அதற்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படும். ஆனால் அவரது பெண் துணை ஒலிவாங்கியைப் பிடித்தபடி என்ன அறிவுரை வழங்குகிறாரோ அதைக் கெட்டு அதை மட்டுமே பின்பற்றி சேலையை அணிய வேண்டும். ஆண்கள் தாமாக எதுவும் செய்யக் கூடாது. மிக சுவாரஸ்யமாய் இருந்தது. இந்த குறிப்பிட்ட போட்டி நடைபெறும் போது மட்டும் நான் மேடையின்&lt;br /&gt;அருகிலிருந்த உடை மாற்றும் அறைக்குச் சென்று சேலை அணிந்து மேடைக்கு வந்தேன். (சிறு வயதிலேயே அம்மாவிடம் சேலை கட்டிக் கொள்ளக் கற்றிருந்தேன்.) அரங்கில் ஒரே சிரிப்பலை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/beingagirl.jpg" alt="Image hosted by Photobucket.com"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"புகைப்படம் எடுப்பவர் எங்கே? அவரிடம் முக்கியமான ஒரு விஷயம் சொல்ல வேண்டும். என்னைப் புகைப்படம் எடுத்து விடக் கூடாதென்று..!!" என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர் ஆர்வத்துடன் முன்னால் வந்து 'க்ளிக்'கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என் முகத்தில் தெரிகிறதா? பெண்ணாகிப் பூரித்த ஒரு கணத்தின் மகிழ்ச்சி??&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111424677977253644?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111424677977253644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111424677977253644' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111424677977253644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111424677977253644'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/04/blog-post_23.html' title='பெண்ணாகிப் பூரித்த கணம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-111418884452340429</id><published>2005-04-22T09:40:00.000-07:00</published><updated>2005-04-22T09:54:04.526-07:00</updated><title type='text'>கண்ணுக்குள் திரை விழாத நேரம்</title><content type='html'>இந்த வார இந்தியா டுடே ஆங்கில வார இதழில் அட்டைக் கட்டுரை தூக்கமின்மை என்ற - நோய்/உபாதை/விருப்பநிலை - யால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியர்கள் பற்றியது. உலகெங்கும் 14,000 பேர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் இந்தியர்களில் 61% பேர் ஏழு மணி  நேரத்துக்குக் குறைவாக உறங்குவதாக முடிவு செய்திருக்கிறார்கள். மேலும் 64% பேர்,&lt;br /&gt;காலை 7 மணிக்கு முன்பாகவே எழுந்து கொள்ளும் பழக்கம் உடையவர்கள். இரண்டு பிரிவுகளிலுமே&lt;br /&gt;நான் 'ஆம்' என்ற தேர்வைத் தேர்ந்தெடுத்திருப்பேன் என்பதால் இது பற்றி எழுத எனக்கு தகுந்த முகாந்திரம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப் பார்த்தால், பள்ளிப் பருவத்தில் தேர்வுகளின் போது நடுநிசி மெழுகுவர்த்திகளை எரித்ததை விட மிக மிக அதிகமாய் நான் இப்போது இரவுகளில் விழித்திருக்கிறேன். இரவு இரண்டு மணிக்கு முன்பாக உறங்கப் போவதே இல்லை. காலையில் கிரிக்கெட் விளையாடப் போக ஆறு மணிக்கு எழுந்து கொள்வதால் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. (மதிய&lt;br /&gt;நேரங்களில் உறக்கம் கொள்வதில்லை.) &lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் பழக்கத்தில் அபாயங்களை நான் உணராமல் இல்லை.  இருந்தாலும்  அடிக்கடி எனக்கு நானே&lt;br /&gt;சொல்லிக் கொள்ளும் சமாதானம், திருமணம் செய்து கொள்ளும் வரையில் தான் இப்படி இரவு நெடு நேரம் கழிந்து உறங்கப் போகிறதெல்லாம்  நடக்கும், அதற்குப் பிறகு "வரப் போகிறவள்" சாம பேத தண்ட முறைகளைப் பிரயோகித்து ஒழுங்காகத் தூங்கச் செய்து விடுவாள் என்பதே ஆகும். குழந்தைக்கு அவள் பாடப் போகும் தாலாட்டை என் பக்கமாகவும் சற்று வெளிமூலம் செய்து கொள்ள வேண்டியது தான். &lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரையின் கருத்துப்படி, உலகின் அனைத்து  நாடுகளிலுமே  ஒரு நூற்றாண்டுக்கு முன் எவ்வளவு நேரம் தூங்கினார்களோ அதிலிருந்து இரண்டு மணி நேரம் குறைவாகத் தான்  இன்று தூங்குகிறார்கள். இதிலே மிக மோசமானவர்கள் போர்த்துகீசியர்களாம். உலகிலேயே  அதிகமாக உறங்குபவர்கள் ஆஸ்திரேலியர்கள் மற்றும்  நியூஸீலாந்துக்காரர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இரவுகள் நீள்வதற்கான  காரணங்களைக் கட்டுரை அலசுகிறது. முக்கியமாகப் பணி நேரங்கள். இன்றைய பன்னாட்டு நிறுவன  வேலைகளும் அவற்றோடு தொடர்புடைய முன்னேற்ற வாய்ப்புகளும், அழைப்பு மைய வேலைகளும் பழைய 'ஒன்பதிலிருந்து ஐந்து  வரை' என்ற பணி நியமத்தை சர்வசாதாரணமாகப் புறந்தள்ளி விட்டன. இதனால் சொந்த வாழ்க்கைக்கான தேவைகளை இரவுகளில்&lt;br /&gt;பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயங்கள்  எழுந்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது இணையம். இணைய வழி உரையாடல்கள், மின்னஞ்சல்களைப் படித்துப் பதிலளித்தல், வலைப்பதிவுகளில் எழுதுதல்/ அவற்றைப் படித்தல்  போன்றவற்றுக்கு இன்று இரவுகள் மிகப் பயன்படுகின்றன. மற்ற வகையான தளங்களைப்  பார்வையிடவும் இரவுகள் பொருத்தமானதே என்றால் மிகையல்ல ;-))&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது களைப்பான பணிக்கிடையில் உடலையும் மனதையும் களிப்பாக்குவதற்காக (என்று சொல்லி) பங்கு பெறும் கேளிக்கை நிகழ்ச்சிகள்  பெரும்பாலும்  பின்னிரவுகள் வரை நீள்கின்றன. இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கும் கேளிக்கை நிகழ்ச்சிகளே வரவேற்பைப் பெறுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;செல்லிடப்  பேசியின்  கட்டணங்கள் இரவுகளின் போது குறைவாக இருப்பதால் நண்பர்களிடம் அதிக நேரம் உரையாடிக் கொண்டிருப்பதும் பிறவும் அதிகமாக நடக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;உயர்பதவிகளில் இருப்போர் ஒரே இடத்திலிருந்து பணி செய்வது குறைந்து நாடு முழுக்க பிரயாணம் செய்து பணியாற்றும் நிலையைக் காண்கிறோம். இவர்கள்  அதே நாளில் சொந்த ஊருக்குத் திரும்புமாறு இருந்தால் நீண்ட இரவுகளைப் பிரயாணத்தில் கழிக்க வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திரைப்படம் மற்றும்  இதர கலை நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை இரவுகளை ஆக்கிரமிக்கின்றன. கே டிவியில் விடுமுறைக்  கொண்டாட்டம் என்று இரவு பதினொரு மணிக்கு ஒரு திரைப்படம் துவங்குகிறது. பெருந்தொடர்கள் பன்னிரண்டு மணி வரை இருக்கின்றன.&lt;br /&gt;(அதற்குப் பிறகும் கூட.. ம்ஹூம், நான் சொல்ல மாட்டேன்..!!) புத்தகம் படிப்பதும், இதர கலை சார்ந்த தேடல்களும் இரவிலேயே நடைபெறுகின்றன. பிற வேலையிலிருந்து கொண்டே எழுதுபவர்கள் &lt;br /&gt;இரவில் எழுதுகிறார்கள், ஓவியம் வரைகிறவர்கள் இரவில் வரைகிறார்கள், இப்படி. &lt;br /&gt;&lt;br /&gt;வேலை செய்து கொண்டே தங்களை அடுத்தொரு வேலைக்குத் தயார் செய்து கொள்ள வேண்டிப் &lt;br /&gt;படிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. இவர்கள், தங்களது படிப்பின் பாடங்களைப் படிக்கவும் பயிற்சிகளை முடிக்கவும் இரவையே நம்புகின்றனர்.  &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கெல்லாம் நாம் காரணமாகச் சொல்ல வேண்டிய  நபர், தாமஸ் ஆல்வா எடிசன் தான் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.  அவர் என்றைக்கு மின்சாரத்தைத் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தாரோ, அன்றைக்கு மனிதர்கள்  தூக்கத்தை மறந்து வேறு பணிகளில் இறங்க ஏதுவானது. இருட்டு தன் ஆதிக்க சக்தியை இழந்தது. எல்லாப் புகழும் எடிசனுக்கே!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-111418884452340429?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/111418884452340429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=111418884452340429' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111418884452340429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/111418884452340429'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/04/blog-post.html' title='கண்ணுக்குள் திரை விழாத நேரம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110983141392756200</id><published>2005-03-02T21:41:00.000-08:00</published><updated>2005-03-02T22:30:13.930-08:00</updated><title type='text'>நிகழ்ந்ததைச் சொல்லி நிற்கும் காலம்</title><content type='html'>சென்ற வார இறுதியில் ஹம்பி என்ற வரலாற்றுத் தலத்திற்குச் சென்றிருந்தேன். விஜயநகர தேசம், தன் புகழின் உச்சத்தில் இருந்தபோது நிர்மாணிக்கப்பட்ட நகரம். காலத்தின் பாய்ச்சலில் மறைந்து போகாமல், இன்னும் கதை சொல்லிக் கொண்டிருக்கின்றன, கலைநயத்துடன் சிலை வடிக்கப்பட்டுள்ள ஹம்பியின் கற்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/beautiful1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கற்களாலான பாதைகளில் நடந்து செல்லும்போது ஒரு மன்னருக்கான உணர்வுகள் எனக்குள் எழுந்ததைத் தவிர்க்க முடியவில்லை. காலத்தைக் கடந்து கற்களின் கதைகளில் தன் பெயரும் நிலைத்திருக்கட்டும் என்பது தான் அந்த மன்னர்களின் நோக்கமா? கலையின் பெருமையை நிறுவும் வகையில் செய்தனரா? அவர்களின் பக்தியின் வெளிப்பாடா? இவைகளில் ஏதேனும் ஒன்றாகவே இருக்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/royalty1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெய்வங்களுக்கான மண்டபங்கள் நிறைய அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் பாவம், சிலைகள் இருந்ததற்கான அடையாளங்களைக் கூட இழந்து நிற்கின்றன இவற்றில் பலவும். என் பங்குக்கு, ஒரு மனிதன் அங்கு வந்து சென்றதற்கான அடையாளத்தைப் பதிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/LordMeenaks1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய பல amphitheatreகளுக்குச் சவால் விடும் வகையில் இருந்தது ஒரு திறந்த வெளி அரங்கம். விருபாக்்ஷா ஆலயத்தின் நேரெதிரே பிரம்மாண்டமாக இருந்தது. இரு பக்கங்களிலும் மக்கள் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் நீண்ட நெடிய மண்டபப் பாதைகள். அதில் ஏறி நின்றவுடன் எனக்கு நடனமாடுகின்ற ஆசை ஏற்பட்டது என் பிழையா, சூழ்நிலையின் பிழையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/dance1.jpg"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி, வந்தது தான் வந்துவிட்டோம், ஏதேனும் 'பார்த்திபன்'தனமாக ஒரு புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றியதால் கீழ்க்காணும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/burden1.jpg"&gt;&lt;/center&gt; &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வெளிநாட்டுப் பெண்மணிகள் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள். நான் செய்த செயலைப் பார்த்து சிரித்தபடியே கேட்டார்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;"Are you from Madras?"&lt;br /&gt;&lt;br /&gt;"Yes"&lt;br /&gt;&lt;br /&gt;"I knew it. Madras is full of mad people!!"&lt;br /&gt;&lt;br /&gt;அடப்பாவிகளா!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110983141392756200?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110983141392756200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110983141392756200' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110983141392756200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110983141392756200'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/03/blog-post.html' title='நிகழ்ந்ததைச் சொல்லி நிற்கும் காலம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110933466383725172</id><published>2005-02-25T03:51:00.000-08:00</published><updated>2005-02-25T04:31:03.840-08:00</updated><title type='text'>குழந்தை வளர்ப்பு</title><content type='html'>நேற்று மாலை என் அலுவலகத்தில், பெற்றோர்கள் தங்கள் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு பேச்சு நடைபெற்றது. நானும் போயிருந்தேன்.'இன்னும் கல்யாணம் கூட ஆகலை, அதுக்குள்ளே குழந்தை வளர்ப்பு பத்தி இவ்ளோ அக்கறையா? வெரி குட்' என்று நிகழ்ச்சி நடத்தியவர்கள் என்னைப் பாராட்டிய போது, 'அதெல்லாம் ஒண்ணும் இல்லை, என் அப்பா அம்மா என் கிட்ட சரியான முறையில நேரம் செலவழிச்சாங்களான்னு தெரிஞ்சு கொள்ள வந்தேன்' என்று ஜோக்கடித்தேன். இருந்தாலும் எனக்கு மகள் பிறக்க வேண்டுமென்றும் அவளை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டுமென்றும் எனக்கு இருக்கும் ஆசைகள் பலரும் அறிந்ததே என்பதால் நான் அந்த நிகழ்ச்சிக்குப் போனதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதிலே சொல்லப்பட்ட சில சுவாரஸ்யமான தகவல்கள் இவை -&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதனால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள்:&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-- பெற்றோருடன் அதிக ஒட்டுதல் எற்படும் (Bonding)&lt;br /&gt;-- பெற்றோர்கள்கள் குழந்தைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். புரிந்து கொண்டால் தான் அவர்களுக்குத் தேவையானதைச் செய்ய இயலும் (Understanding)&lt;br /&gt;-- குழந்தைகள் தனது அனுபவங்களைப் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்படும் (Sharing of experiences)&lt;br /&gt;-- பெற்றோர் தங்கள் அனுபவங்களையும் பாடங்களை குழந்தைகளுக்குக் கற்றுத் தர ஒரு சந்தர்ப்பமாக அமையும் (Passing of the knowledge)&lt;br /&gt;-- குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோரிடம் எந்த விஷயமானாலும் பேசலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் (Building trust)&lt;br /&gt;-- தங்கள் பெற்றோரின் வாழ்வில் தாங்கள் ஒரு முக்கிய பகுதி என்பதை அறிந்து அவர்களுக்கு ஒரு சுயமதிப்பு ஏற்படும் (Self-esteem)&lt;br /&gt;&lt;br /&gt;பெற்றோர்களுடன் சிறு வயதில் அதிக நேரம் செலவழித்து நெருக்கம் பெற்ற குழந்தைகள், தங்கள் பதின்ம வயதுகளில் தவறான செயல்களில் ஈடுபடுவதில்லை என்பது ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட உண்மையாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நேரம் செலவழிப்பது என்பதை "தரமான நேரம்" (Quality Time) என்று கூறுகிறார்கள். ஏனோதானோவென்று குழந்தையுடன் இருப்பதை தரமான நேரம் என்று கருத இயலாது. அதற்கென்று சில அம்சங்கள் இருக்கின்றன:&lt;br /&gt;&lt;br /&gt;-- குழந்தையுடன் தனியாக இருக்க வேண்டும் மற்றும் அவர்களோடு பழக வேண்டும் (alone with and interacting with the child). இதிலே இரண்டு பகுதிகள் இருக்கின்றன. ஏதோ ஒரு கல்யாணத்துக்குக் குழந்தையுடன் போய்வந்து விட்டு, "இன்று நான் என் குழந்தையோடு தரமான நேரம் செலவழித்தேன்" என்பது ஒப்புக் கொள்ளப்படமாட்டாது. நீங்களும் குழந்தையும் ஒரு தனி இடத்தில் இருக்க வேண்டும். இன்னொன்று இருவரும் ஒரு தனி அறையில் அமர்ந்து ஆளுக்கு தனியாக ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் அதுவும் சரி கிடையாது. இருவரும் பேசிப் பழக வேண்டும் அப்போது தான் அது தரமான நேரமாகக் கருதப்படும். இதிலே ஒருமித்த நேரம் (focussed time) என்றும், இணைந்து இருக்கும் நேரம் (hang around time) என்று இருவகைகள் உண்டு. ஒருமித்த நேரம் என்பது, இருவரும் இணைந்து ஒரு முக்கியமான செயலைச் செய்வது. இணைந்து இருக்கும் நேரம் என்பது இருவரும் சேர்ந்து ஏதாவது (முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை) செய்வது. ஆனால் எந்த வகையில் நேரம் கழித்தாலும் உங்களது கவனம் 100 % குழந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;-- சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்துவது (demonstrating love through words and actions). நீங்கள் இணைந்து இருக்கின்ற நேரத்தில் உங்களது சொற்கள் மற்றும் செயல்கள் மூலம் அன்பை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இருப்பினும் இதனை சூழ்நிலை மற்றும் குழந்தையின் வயது ஆகியவற்றை மனதில் கொண்டு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;-- சிறப்பான தாக்கம் ஏற்படுத்த வேண்டும் (having a special impact). ஒருமிக்கும் நேரம் (connect times) என்று ஒன்று உண்டு. அதாவது நாம் குழந்தையை நீண்ட நேரம் பிரிவதற்கு சற்று முந்தைய நேரம் (நாம் அலுவலகம் செல்லும் போது அல்லது குழந்தை பள்ளிக்குச் செல்லும் போது), நீண்ட காலத்துக்குப் பின் மறுபடி காணும் நேரம் (அலுவலகத்திலிருந்து/பள்ளியிலிருந்து திரும்பிய நேரம்), இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் போன்றவை. இந்த நேரங்களில் குறிப்பாக பெற்றோரின் அன்பும் கவனமும் கிடைக்கப்பெற்றால் குழந்தைகள் மிகவும் மனம் மகிழ்கிறார்கள். இது அவர்களின் மனதில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  மேலும் அவர்களின் பிறந்த நாள் அல்லது அவர்கள் மேடையில் கலைத் திறனை வெளிப்படுத்தும் நேரம் ஆகியவற்றின் போதும் பெற்றோர்கள் உடனிருப்பது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;-- குழந்தைகள் விரும்பும் மற்றும் குழந்தைகள் ஆரம்பித்த வேலைகளின் போது (child initiated and child sanctioned activities). அதாவது குழந்தைக்குப் பிடித்தமான ஒரு வேலையின் போது நீங்கள் உடனிருந்தால் தான் அது தரமான நேரமாக கருதப்படும். ஒரு குழந்தைக்கு வீட்டுப் பாடம் செய்ய அவ்வளவாய்ப் பிடிக்காது எனும்போது வீட்டுப்பாடம் செய்ய நீங்கள் உதவினாலும் அது தரமான நேரமாக குழந்தைக்குத் தோன்றாது. அதற்குப் பிடிக்கிற ஒரு வேலையை அதற்கு அடுத்து அந்தக் குழந்தை செய்யும்போது நீங்கள் உடனிருந்தால் அது நன்று.&lt;br /&gt;&lt;br /&gt;தரம் என்பதோடு நேரத்தின் அளவும் (quantity of time) முக்கியத்துவம் வாய்ந்ததே. குறிப்பாக குழந்தைகள் சிறிய வயதினராய் இருக்கும் போது மேலே குறிப்பிட்ட வகைகளில் அதிக நேரத்திற்கு அவர்களோடு பழகி இருக்க வேண்டியது மிக அவசியம். ஏனென்றால் சிறிய வயதில் அவர்களுக்கு உங்களின் அன்பும் கவனிப்பும் அதிகமாகத் தேவைப்படுகிறது. மேலும் சிறிய வயதிலே தான் உங்களாலும் அவர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை நல்வழிப்படுத்த இயலும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளோடு நெருக்கத்தை வளர்க்க உங்கள் வாழ்நாளில் ஏறக்குறைய அவர்களின் முதல் பதினைந்து வருடங்களுக்காவது அன்றாடம் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அது கண்டிப்பாக பின்னாட்களில் அதிகமான பலனை அளிக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110933466383725172?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110933466383725172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110933466383725172' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110933466383725172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110933466383725172'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/blog-post_25.html' title='குழந்தை வளர்ப்பு'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110889989115610083</id><published>2005-02-20T02:14:00.000-08:00</published><updated>2005-02-20T03:44:51.160-08:00</updated><title type='text'>'பங்கு' - அசோகமித்திரன் சிறுகதை</title><content type='html'>இந்த வாரம் வலையுலகில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களுக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா குறித்து சில பதிவுகள் இருந்தன. என் பங்குக்கு, அவரது சிறுகதை ஒன்றை இங்கு உள்ளிடுகிறேன். சிறுகதையின் பெயர் - பங்கு.&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color=blue&gt;தலை தீபாவளிக்கு ஊருக்கு அண்ணா, மன்னியுடன் லலிதாவும் போவதாக முடிவாயிற்று. மன்னியின் பெயரும் லலிதா தான்.&lt;br /&gt;&lt;br /&gt;'லலிதா!' என்று கூப்பிட்ட குரலுக்கு இருவர் பதில் கொடுப்பதில் அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம் தான். ஆனால் மன்னி வீட்டுக்கு வந்தவுடன் முதல் மாறுதல் இந்தப் பெயர் விஷயத்தில் தான் நிகழ்ந்தது. அண்ணாதான் முடிவெடுத்தான். மன்னியின் பெயரைக் கூப்பிடும் அளவிலாவது மாற்ற வேண்டும். என்ன புதுப்பெயர் வைப்பது? அம்மா காமாட்சி என்றாள். அண்ணா பத்மினி என்றான். லலிதாவுக்கு முதலில் இந்தப் புதுப் பெயரின் காரணம் தெரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் லலிதா, பத்மினி என்று இரு சகோதரிகள் கொடி கட்டிப் பறந்தார்கள் என்று. மன்னி பெயரைப் பத்மினி என்று கூடக் கூப்பிடாமல் பப்பி என்று அண்ணா அழைக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் வாங்கி வந்த இரயில் டிக்கெட்டுகளை லலிதா வாங்கிப் பார்த்தாள். ஒன்று அண்ணாவுடையது. அடுத்தது பத்மினியுடையது. மூன்றாவது அவளுடையது. தனித்தனி டிக்கெட்டுகளை எப்படி வேண்டுமானாலும் வரிசைப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் அண்ணா ரிஸர்வே்ஷன் விண்ணப்பத்தில் என்ன வரிசயில் எழுதியிருப்பான் என்று எண்ணிப் பார்த்த போது லலிதாவுக்கு ஒருகணம் மனம் சுருங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளி காலமாதலால் இரயில் பெட்டிகள் நிரம்பியிருந்தன. மூவராக ஊருக்குக் கிளம்புவதாக இருக்கக் கூடாது என்று தம்பியும் ஸ்டே்ஷன் வரையில் வந்தான். இரயிலில் இடம் கண்டுபிடித்துச் சாமான்களை ஏற்றியவுடன் அண்ணா அவனைத் திருப்பி அனுப்பி விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாம் வகுப்பில் மூன்றடுக்குப் படுக்கை வண்டி. மூன்று பேருக்கும் ஒரே பிரிவில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கீழ் பெஞ்சில் மூவரும் உட்கார்ந்தார்கள். லலிதா ஜன்னல் பக்கம் போய் உட்கார்ந்தாள். அவளுக்குப் பக்கத்தில் மன்னி. அவளுக்குப் பக்கத்தில் அண்ணா. இரயிலில் ஏறியதிலிருந்து மன்னி உஸ் உஸ்ஸென்று புடவைத் தலைப்பால் தன்னை விசிறிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர் பெஞ்சில் இரு சிறு குழந்தைகள் கொண்ட ஐவர் குடும்பம். மன்னியின் பக்கம் ஒரு மின்சார விசிறியைத் திருப்ப முடியுமாவென்று அண்ணா முயன்று பார்த்தான். ஆனால் விசிறிகள் ஒரே நிலையில் இருக்கும்படியாகப் பொருத்தப் பட்டவை.&lt;br /&gt;&lt;br /&gt;"லலிதா. நீ இந்தப் பக்கம் வந்து உட்காரேன். மன்னியை ஜன்னலுக்கு விட்டுடு!" என்று அண்ணா சொன்னான். லலிதா எழுந்திருக்க மன்னி ஜன்னலருகில் நகர்ந்தாள். அவளுடன் அண்ணாவும் நகர்ந்தான். லலிதா பெஞ்சு கோடியில் உட்கார்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இரயில் கிளம்பியது. உடனேயே எதிர்வரிசைக் குடும்பம் உணவு மூட்டையைப் பிரிக்கத் தொடங்கியது. லலிதாவுக்குப் பசிப்பது போலிருந்தது. "நாம்பளும் சாப்பிட்டுடலாமா?" என்று அண்ணாவைக் கேட்டாள். மன்னி முந்திக் கொண்டு, "எட்டு மணியாவது ஆகட்டுமே" என்றாள். வீட்டில் இரவுச் சாப்பாடு எட்டு, எட்டரைக்குத்தான் துவங்கும். ஆனால் இரயிலில் ஏழு மணிக்கு லலிதாவுக்குப் பசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரயில் இருளைக் கிழித்துக் கொண்டு விரைந்து ஓடிக் கொண்டிருந்தது. அந்த இருளிலும் அண்ணா ஜன்னல் வழியாக மன்னிக்கு எதையோ சுட்டிக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தான். அவளும் அதை மிகவும் ரசித்தபடி தோற்றம் கொண்டிருந்தாள். உண்மையில் அவன் நெருக்கியடித்து உட்கார்ந்தது தான் அந்த மலர்ச்சியை உண்டு பண்ணி இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கும் லலிதாவுக்கும் இடையில் நிறைய இடைவெளி இருந்தது. அப்படியே காலை மடக்கிக் கொண்டு படுத்து விடலாம் என்று கூட எண்ணினாள். ஆனால் எதிர்வரிசைக் குடும்பத்தின் குழந்தை ஒன்றை எதிர்வரிசைக்காரர் அங்கு உட்கார வைத்தார். லலிதா உட்கார்ந்தபடியே தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;செவி மட்டும் செயல்படும்போது ஒரே நேரத்தில் இவ்வளவு ஒலிகள் எழும்பப்படுகின்றன என்று லலிதாவுக்கு உணர முடிந்தது. அவள் பார்வை எட்ட முடியாத அந்தப் பெட்டியின் பிற இடங்களில் கூட நிறைய பேர் பேசிக் கொண்டிருப்பதை அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. கூரையில் பொருந்த்தி வைக்கப்பட்ட விசிறிகள் ஒவ்வொன்றும் ஒரு மாதிரியாகச் சப்தம் எழுப்பின. இதெல்லாவற்றுக்கும் பின்னணியாக இரயிலோட்டத்தின் சப்தம். அண்ணாவும் மன்னியும் விடாது பேசிக் கொண்டிருந்தார்கள். நடு நடுவில் மன்னியின் சிரிப்பொலியும் கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா வேடிக்கையாகப் பேசக் கூடியவன் தான். அவர்கள் குடும்பத்தில் இரயில் பயணம் நேரும்போதெல்லாம் அவனும் லலிதாவும் தான் சேர்ந்து உட்காருவார்கள். அவனுக்கு அவளிடம் பேச அவ்வளவு வி்ஷயங்கள் இருந்தது. அவளாலும் அவனைத் தொடர்ந்து பேச வைக்ககூடிய வகையில் அவன் பேசும் விஷயங்களிலும் கலந்து கொள்ள முடிந்திருக்கிறது. அவள் வாய்விட்டுச் சிரிக்கமாட்டாள். அதே நேரத்தில் அவன் பேசிலுள்ள நகைச்சுவை என்றும் அவளிடமிருந்து நழுவிப் போனதில்லை. அதுவே அண்ணாவை இன்னும் அதிகமாகவும் புதுமையாகவும் பேச வைக்கும். இப்போது அந்த அண்ணாவுக்கு அவளிடம் பேச எதுவுமே இல்லாது போயிருந்தது. இரயிலில் ஏறியதிலிருந்து 'ஜன்னல் பக்கத்தை மன்னிக்குக் கொடுத்து விடு' என்று மட்டுந்தான் பேசத் தோன்றியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்குப் பசி வந்துவிட்டது என்று எண்ணும்படி அவளே அண்ணாவிடம், "இப்ப சாப்பிடறேளா, இன்னும் கொஞ்சம் நாழியாகட்டுமா?" என்று கேட்டாள். அவன் என்ன பதில் சொன்னான் என்று கண்களை மூடிக் கொண்டிருந்த லலிதாவுக்குத் தெரியவில்லை. மன்னி டிபன் கேரியரைத் திறக்கும் சப்தம் கேட்டது. லலிதா கண்ணைத் திறந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னி டிபன் கேரியர் மூடியில் உணவு எடுத்து வைத்து லலிதாவிடம் தான் முதலில் கொடுத்தாள். அவன் முறைக்காக அண்ணாவும் காத்திருந்தான். ஒரு டிப்ன காரியர் தட்டை ஒரு மாதிரி காலை செய்து அதில் அண்ணாவுக்குச் சாப்பாடு தந்தாள். லலிதாவும் அண்ணாவும் சாப்பிடத் தொடங்கினார்கள். அண்ணா லலிதாவின் பக்கம் திரும்பி, "ஏன் ஒரு மாதிரி இருக்கே? உடம்பு ஏதாவது சரியில்லையா?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணுமில்லையே" என்று லலிதா பதில் சொன்னாள். &lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா மன்னியைப் பார்த்து, "நீ சாப்பிடலயா?" என்று கேட்டான். &lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க முதல்லே முடிங்கோ" என்று மன்னி சொன்னாள். அண்ணா மன்னிக்கு சற்று அதிகமாகவே பணிந்து போவது போல் லலிதாவுக்குத் தோன்றியது. அவன் மறுபேச்சு பேசாமல் சாப்பிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பசி அடங்கியதில் லலிதாவுக்கு உற்சாகம் திரும்பியது. அவள் அண்ணாவுடன் பேசக் காத்திருந்தாள். பேசி முடிவெடுக்க வேண்டிய காரியம் ஒன்றும் கிடையாது. என்றாலும் அவளுக்கு ஏதாவது பேச வேண்டும் என்றிருந்தது. ஆனால் மன்னியும் அவள் உணவை முடித்துக் கொண்டவுடன் அண்ணா படுக்கையைத் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டான். கீழ் அடுக்கில் மன்னி. நடு அடுக்கில் லலிதா, அவன் மூன்றாவதில் ஏறிப் படுத்தும் விட்டான். இனி காலை ஆறு மணி வரை அவர்கள் யாவரும் படுத்தபடியே தான் இருக்க வேண்டும். மூன்றடுக்குப் படுக்கை வண்டியில் யாவரும் படுத்தபடி இன்னொருவருடன் பேச முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வரிசைக் குடும்பமும் ஒரு மாதிரி தூக்கத்துக்கு ஆயத்தமாகி விட்டது. லலிதா தூங்க முடியவில்லை. வீடு வரையில் மன்னி வந்து சேர்ந்தது, சில மேலோட்டமான மாறுதல்களை தான் சேர்த்திருந்தது. ஆனால் இந்த இரயில் பயணத்தின் போதுதான் அந்த மாறுதல்களின் பரிணாமங்களை அதிகமாக உணர முடிந்தது. உடைமைகளைப் பகிர்ந்து கொள்வதைவிட உடன்பிறந்தவனைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமமான காரியம் என்று தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;லலிதா படுத்தபடியே தலையை நீட்டித் தன் மன்னியை எட்டிப் பார்த்தாள். நாளெல்லாம் உழைத்துக் களைப்புற்றதை அவள் தூங்குவதில் நன்கு காண முடிந்தது. வீட்டு மருமகளாக ஒருத்தி வந்துவிட்டால் எப்படியோ அந்த வீட்டு வேலைகள் அதிகரித்து விடுகின்றன. அவற்றில் பெரும்பகுதி அந்த மருமகள் தலையில் விடிந்து விடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;லலிதாவுக்கு அவள் புகப் போகும் வீடு எப்படி இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. மன்னியும் அவள் திருமணத்திற்கு முன்பு எப்படியெல்லாம் நினைத்திருப்பாளோ? ஆனால் இப்போது அவளது எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தி அடைந்த மாதிரி தான் நடந்து கொள்கிறாள். உண்மையிலேயே அப்படித் தானா?&lt;br /&gt;&lt;br /&gt;லலிதா அவள் பார்த்த தமிழ் சினிமா எல்லாவற்றிலும் ஏதாவது ஓரிடத்தில் பெண் மனதைப் பெண் தான் அறிய முடியும் என்று வசனம் பேசப்பட்டதை நினைத்துக் கொண்டாள். அவளுக்கு அவளுடைய மனதையே அறிய முடியவில்லை. இதே மன்னியை ஒரு சமயம் பார்க்கும் போது எரிச்சல் வந்தது. இன்னொரு முறை பச்சாதாபம் மேலிட்டது. ஆனால் ஒன்று மட்டும் ஒருவாறு புலனாயிற்று. யாரோ ஒருவருடைய சுகசௌகரியத்தைப் பறிக்காதபடி கல்யாணமே சாத்தியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்கு அந்த நேரத்தில் கல்யாணமே வேண்டாம் என்று தான் எண்ணத் தோன்றியது.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size=1&gt;நன்றி: நெஞ்சில் நிற்பவை - 60 முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள் - முதல் தொகுப்பு - தொகுப்பாசிரியர்: சிவசங்கரி, வானதி பதிப்பகம், இரண்டாம் பதிப்பு மே 2003, ரூ.150&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110889989115610083?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110889989115610083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110889989115610083' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110889989115610083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110889989115610083'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/blog-post_20.html' title='&apos;பங்கு&apos; - அசோகமித்திரன் சிறுகதை'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110888158887445004</id><published>2005-02-19T21:48:00.000-08:00</published><updated>2005-02-19T22:42:12.746-08:00</updated><title type='text'>தேஷ் (Desh) - வங்காள மொழிப் பத்திரிக்கை</title><content type='html'>அண்மையில் &lt;a href="http://www.anandabazar.com/"&gt;ஆனந்த பஸார் பத்ரிகா&lt;/a&gt; குழுமத்தின் சார்பில் பெங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வட-கிழக்கு பகுதியிலுள்ள சந்தை வாய்ப்புகள பற்றியும், அங்குள்ள சந்தையை எளிதாக சென்றடைய தங்கள் குழுமப் பத்திரிக்கைகள் எவ்வாறு பயன்படும் என்பதைப் பற்றியும் அந்நிகழ்ச்சியில் விளக்கினார்கள். என்னுடைய மார்க்கெட்டிங் டைரக்டர், இந்நிகழ்ச்சிக்குப் போய் வருமாறு என்னைப் பணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/deshcover.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சென்றிருந்த போது, ஆனந்த பஸார் பத்ரிகா குழுமத்தின் பல்வேறு பத்திரிக்கைகளை காட்சிக்கு வைத்திருந்தனர். &lt;a href="http://www.anandabazar.com/desh.htm"&gt;தேஷ்&lt;/a&gt; என்ற மாதமிருறை வெளியாகும் பத்திரிக்கை என்னை மிகவும் கவர்ந்தது. காரணம் - அந்தப் பத்திரிக்கையில் ஓவியங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம். எனக்கு வங்காள மொழி தெரியாதெனினும், உள்ளடக்கத்தின் போக்குகளை வைத்துப் பார்க்கையில் (முதல் பாதி சமீபத்திய நிகழ்வுகளும், இரண்டாம் பாதி கவிதை, கதை, கட்டுரை ஆகிய இலக்கியப் படைப்புகளும்) இதை தமிழின் எந்தவொரு சிறுபத்திரிக்கையுடனும் ஒப்பிடலாம் என்று தோன்றியது. குறிப்பாக அதில் இடம்பெற்றிருந்த ஓவியங்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. சாம்பிளுக்கு சில கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/art1.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/art2.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/lovers.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றை விடவும், புகழ்பெற்றவர்களைப் பற்றிய கட்டுரைகளில் அவர்களின் உருவச் சித்திரங்கள் மிக அற்புதமாக வரையப்பட்டிருந்ததாக எனக்குப் பட்டது. அவற்றில் சில சாம்பிள்கள் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/bose.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/einstein.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v85/m_meenaks/tagore.gif"&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பு: படங்களின் ஒரிஜினல் அளவை சுருக்கி இங்கு இட்டிருக்கிறேன். ஓவியர்களின் பெயர்கள், வங்காள மொழியில் இருந்திருக்கக் கூடும். என்னால் அறிந்து இங்கு குறிப்பிட இயலவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110888158887445004?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110888158887445004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110888158887445004' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110888158887445004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110888158887445004'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/desh.html' title='தேஷ் (Desh) - வங்காள மொழிப் பத்திரிக்கை'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110856339198402705</id><published>2005-02-16T06:15:00.000-08:00</published><updated>2005-02-16T06:50:49.116-08:00</updated><title type='text'>கபீர் கவிதை ஒன்று</title><content type='html'>இன்றைக்கு பத்ரி தனது &lt;a href="http://thoughtsintamil.blogspot.com/2005/02/blog-post_16.html"&gt;பதிவிலே&lt;/a&gt; "மூன்று மொழிகள் தெரிந்தவர்கள் அபூர்வமானவர்கள், ஆச்சர்யப்பட வைப்பவர்கள். அதிலும் நன்கு எழுதப்படிக்கக் கூடியவர்கள், பொறாமைப்பட வைப்பவர்கள்." என்று சொல்லியிருக்கிறார். இந்தியும் ஆங்கிலமும் எனக்கு எழுதப்படிக்கத் தெரியுமாதலால் நானும் அந்த லிஸ்டில் உண்டு. இருந்தாலும் அதில் ஆச்சர்யப்பட ஏதுமிருப்பதாக நினைக்கவில்லை. மூன்றைத் தாண்டி நான்குக்குப் போனால் அப்படி ஆச்சர்யப்படலாம் என்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியை நான் தனியாக தக்ஷிண் பாரத் இந்தி பிரச்சார் சபா மூலமாகப் படித்தேன். எட்டு தேர்வுகளும் எழுதியிருக்கிறேன். அப்போதிலிருந்தே எனக்கு கபீர் என்றால் மிகவும் விருப்பம். எனது ஆசிரியரின் பாதிப்பாகக் கூட இருக்கலாம். வாரமொருமுறை கபீரின் சில கவிதைகளை எடுத்து வைத்துப் படிப்பதுண்டு. ஒவ்வொரு முறையும் சில புதிய அர்த்தங்கள் எனக்குப் புரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நான் படித்த கபீரின் சிறப்பான கவிதை ஒன்று இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;मॊकॊ कहाँ दूदॆ रॆ बन्दॆ&lt;br /&gt;मैं तॊ तॆरॆ पास मॆं&lt;br /&gt;ना तीरत मॆ ना मूरत मॆं&lt;br /&gt;ना एकान्त निवास मॆं&lt;br /&gt;ना मन्दिर मॆं ना मस्जिद मॆं&lt;br /&gt;ना काबॆ कैलास मॆं&lt;br /&gt;मैं तॊ तॆरॆ पास मॆं बन्दॆ&lt;br /&gt;मैं तॊ तॆरॆ पास मॆं&lt;br /&gt;ना मैं जप मॆं ना मैं तप मॆं&lt;br /&gt;ना मैं बरत उपास मॆं&lt;br /&gt;ना मैं किरिया करम मॆं रह्ता&lt;br /&gt;नहिं प्राण मॆं नहिं पिण्ड मॆं&lt;br /&gt;ना ब्रह्माण्ड आकाश मॆं&lt;br /&gt;ना मैं प्रक्रुति प्रवार गुफा मॆं&lt;br /&gt;नहिं स्वांसॆं की स्वांस मॆं&lt;br /&gt;खॊजि हॊए तुरत मिल जाउं&lt;br /&gt;इक फल की तालास मॆं&lt;br /&gt;कहत कबीर सुनॊ भई सादॊ&lt;br /&gt;मैं तॊ हूं विश्वास मॆं&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;எங்கு தேடுகிறாய் என்னை?&lt;br /&gt;நான் உன்னோடு தான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாத்திரைகளில் அல்ல, உருவங்களிலும் அல்ல,&lt;br /&gt;தனிமையில் அல்ல,&lt;br /&gt;ஆலயங்களில் அல்ல, மசூதிகளில் அல்ல,&lt;br /&gt;காபாவிலும் கைலாயத்திலும் அல்ல,&lt;br /&gt;நான் உன்னோடு இருக்கிறேன் மானிடா,&lt;br /&gt;உன்னோடு தான் இருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரார்த்தனைகளில் அல்ல, தவத்தினிலும் அல்ல,&lt;br /&gt;விரதத்தில் அல்ல,&lt;br /&gt;துறவிலும் அல்ல,&lt;br /&gt;இயக்கச் சக்திகளில் அல்ல, உன் உடலிலும் அல்ல,&lt;br /&gt;அகண்ட வெளியில் அல்ல,&lt;br /&gt;இயற்கையின் கருவிலும் காற்றின் மூச்சிலும் அல்ல,&lt;br /&gt;கவனத்துடன் தேடிப் பார்,&lt;br /&gt;கண நேரத்தில் கண்டு கொள்வாய் என்னை.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்கிறான் கபீர், கவனமாய்க் கேள்,&lt;br /&gt;உன் நம்பிக்கை எங்கிருக்கிறதோ,&lt;br /&gt;அங்கெல்லாம் நானிருக்கிறேன்.&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size=1&gt;நன்றி: &lt;a href="http://www.higopi.com/ucedit/Hindi.html"&gt;காமராஜ் இந்தி யூனிகோடு செயலி&lt;/a&gt;&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110856339198402705?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110856339198402705/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110856339198402705' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110856339198402705'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110856339198402705'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/blog-post_16.html' title='கபீர் கவிதை ஒன்று'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110844684197005971</id><published>2005-02-14T20:07:00.000-08:00</published><updated>2005-02-14T21:54:01.973-08:00</updated><title type='text'>உங்க வலைப்பதிவில இருக்கா பன்ச்லைன்?</title><content type='html'>நம்ம பத்ரி அண்மையில ஜெயிச்சாரே, சிறந்த தமிழ் வலைப்பதிவுன்னு &lt;a href="http://indibloggies.blogspot.com/2005/01/indibloggies-2004-and-winners-are.html"&gt;'Indibloggies 2004 award'&lt;/a&gt;, அதில இன்னொரு பிரிவு என்னை ரொம்பவே கவர்ந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது இந்திய ஆங்கில வலைப்பதிவுகளில நச்சுனு ஒரு 'பன்ச்லைன்' இருக்கிற வலைப்பதிவு யாருதுன்னு.&lt;br /&gt;&lt;br /&gt;இதில ஜெயிச்சவர் &lt;a href="http://ravikiran.com/"&gt;ரவிகிரண்&lt;/a&gt; அப்படிங்கறவர். அவரோட வலைப்பதிவோட பன்ச்லைன் என்னா தெரியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;"இது, நான் யதார்த்தத்தைத் துன்புறுத்தி, அது தானாகவே முன்வந்து உண்மையை ஒப்புக் கொள்ள வைக்கும் இடம்.."&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போட்டியில இருந்த இன்னொருத்தர் &lt;a href="http://www.kingsley2.com/"&gt;கிங்ஸ்லி&lt;/a&gt;. எனக்கு என்னமோ அவரோட பன்ச்லைன்கள் (ஆமா, அடிக்கடி மாத்திகினே இருப்பார்) தான் ரொம்பப் பிடிச்சிருந்தது. இதோ சாம்பிளுக்கு சில:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;"நான் உண்மையிலேயே வலைப்பதிவாளன் இல்லை, சும்மா இணையத்தில மட்டும் அப்படி நடிச்சுக்கிட்டு இருக்கேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"டி.என்.ஏ டெஸ்ட் மூலம் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப்பட்டவன்"&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு நண்பர்கள் வேண்டுமென்றால் விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். நான் உங்களை இலவசமாகவே வெறுக்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல நிலைமைக்குப் போகவேண்டுமானால் என்னை ஏன் பின் தொடர்கிறீர்கள்? நானும் உங்களைப் போல் தொலைந்த ஒருவனே!"&lt;br /&gt;&lt;br /&gt;"அவர்கள் உங்களைச் சுடுகிறார்கள் என்றால், நீங்கள் ஏதோ சரியாகச் செய்கிறீர்கள் என்று தான் அர்த்தம்."&lt;br /&gt;&lt;br /&gt;"உங்கள் வாழ்க்கையின் சர்வாதிகாரியாகப் பொறுப்பேற்க நான் மறுக்கிறேன். தயவு செய்து வற்புறுத்தாதீர்கள்."&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ரவிகிரண் ஜெயித்ததில் கடுப்பாகி, தனது பன்ச்லைனை இப்படி மாற்றியுள்ளார்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font color="blue"&gt;"இது நான் பன்ச்லைன்களைத் துன்புறுத்தி அவை ரவிகிரணுடைய பன்ச்லைனை விட நல்லாயிருக்குமாறு செய்யும் இடம்."&lt;/font&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப இதை என்னாத்துக்கு சொல்ல வந்தேன்னா, நம்ம தமிழ் வலைப்பதிவுகள் உலகத்திலயும் இப்படி அழகழகான பன்ச்லைன் இல்லாமயா இருக்கும் அப்படின்னு ஒரு நெனப்பு வந்துச்சு. நாங்களே கூட மேல்Kind-ல ஒரு பன்ச்லைன் வச்சிருக்கோம் - &lt;font color="blue"&gt;"தி.மு.: பேச்சுலர், தி.பி.: பேச்சிலர்"&lt;/font&gt; அப்படின்னு. &lt;br /&gt;&lt;br /&gt;அதனால தொறந்தேன் தமிழ்மணத்தை. பண்ணினேன் ஆராய்ச்சியை. அகழ்வாராய்ச்சியின் பலனாக, தமிழ் வலைப்பதிவுகள் உலகத்திலிருந்து எனக்குப் பிடித்தமான பன்ச்லைன்கள் கீழே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ajeevan.blogspot.com/"&gt;அஜீவன்&lt;/a&gt; - சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://akaravalai.blogspot.com/"&gt;அகரவலை&lt;/a&gt; - மனவெளித் துளிகளும் சில மதிவழிப் பதிவுகளும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://karupu.blogspot.com/"&gt;கறுப்பி&lt;/a&gt; - கனவுகளில் வாழ்பவளின் தளமிது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://kathavu.blogspot.com/"&gt;கதவு&lt;/a&gt; - ....வந்து எட்டிப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://odai.blogspot.com/"&gt;ஓடை&lt;/a&gt; - தமிழ் நதியின் சிறுகிளை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mugavari.blogspot.com/"&gt;முகவரி&lt;/a&gt; - தொலைந்து போனேனென்று நினைத்திருந்தேன்... இதுதான் என் முகவரி என்று தெரியாமல்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://aknikunju.blogspot.com/"&gt;இதுவும் கடந்து போகும்&lt;/a&gt; - விழுந்ததும்... எழுந்ததும்... விழுந்தெழுந்ததில் தெரிந்ததும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mynose.blogspot.com/"&gt;என் மூக்கு&lt;/a&gt; - கருத்துக்கள் மூக்கைப் போன்றவை. எல்லோருக்கும் இருக்கும், எல்லாமே மணக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sundaravadivel.blogspot.com/"&gt;சுந்தரவடிவேல்&lt;/a&gt; - காட்சியும், கனவும், எழுத்தும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://penathal.blogspot.com/"&gt;பினாத்தல்கள்&lt;/a&gt; - "அனுபவச் சிதறல்கள்" அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://ntmani.blogspot.com/"&gt;E(n)-முரசு&lt;/a&gt; - சக்தி யென்ற மதுவையுண் போமடா! தாளங்கொட்டித் திசைகள் அதிரவே. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://womankind.yarl.net/"&gt;தோழியர்&lt;/a&gt; - யாதுமாகி நின்றாய்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mauran.blogspot.com/"&gt;ம்..&lt;/a&gt; - விட்டு விடுதலையாகி நிற்போம்... &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://suvadu.yarl.net/"&gt;இருக்கிறது*இல்லை&lt;/a&gt; - குப்பனுக்குக் குவாண்டம் இயற்பியல். மியாவ்!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://mazhai.blogspot.com/"&gt;மழை&lt;/a&gt; - சின்னச் சின்ன அழகான தருணங்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110844684197005971?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110844684197005971/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110844684197005971' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110844684197005971'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110844684197005971'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/blog-post_15.html' title='உங்க வலைப்பதிவில இருக்கா பன்ச்லைன்?'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110836592851231897</id><published>2005-02-13T22:59:00.000-08:00</published><updated>2005-02-13T23:25:28.516-08:00</updated><title type='text'>காதலர் தினம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;u&gt;பள்ளிப்பருவம்&lt;/u&gt;:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரம். அப்போதெல்லாம் சென்னையில் பள்ளியில் படித்து ஸ்கூட்டி போன்ற இலகு ரக இரு சக்கர வாகனங்களில் செல்லும் இளம்பெண்களிடையே ஒரு பழக்கம் உண்டு. வெயிலின் கொடுமைக்கு எதிராக சுடிதாருக்கு வெளியே தெரியும் கைப்பகுதிக்கு க்ளவுஸ் அணிந்திருப்பார்கள். முகத்திலும், கண்கள் மட்டுமே வெளியே தெரியும்படியாக ஒரு முக்காடு அணிந்திருப்பார்கள். என் வகுப்பிலும் அப்படி சில பெண்கள் உண்டு. நாங்கள் சைக்கிளில் வரும்போது அவர்களும் இந்தக் கோலத்தில் தங்கள் வாகனத்தில் வந்து சிக்னலில் எங்களுக்குப் பக்கத்தில் நிறுத்துவார்கள். அவர்களில் ஒருத்தி மிக நல்ல தோழி.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் கூட்டமாக நாலைந்து பேர் இருப்போமா, எனவே அவர்களை சிக்னலில் வைத்துக் கலாய்ப்பதில் அப்படி ஒரு அலாதி மகிழ்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் சொல்வான்,&lt;br /&gt;"தோ பாருடா, முகமூடிக் கொள்ளைக் காரங்க.. எப்போலேர்ந்து மா இந்தத் தொழிலு??"&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறுக்கிட்டுச் சொல்வேன்,&lt;br /&gt;"டேய், அவங்க எல்லாம் இதயத்தைக் கொள்ளையடிக்கிறவங்க டா..!!"&lt;br /&gt;&lt;br /&gt;அவள் வெட்கத்தோடு முறைத்து விட்டு,&lt;br /&gt;"க்ளாஸுக்கு வாங்கடா, வச்சிக்கிறேன் உங்களை" என்று முணுமுணுத்துவிட்டு நகர்வாள்.&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;கல்லூரிப் பருவம்&lt;/u&gt;:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரியில் கூடப் படித்தவர்களில் சில பெண்கள் எனக்கு நல்ல தோழிகள். என்ன சொன்னாலும் அன்புடன் எடுத்துக் கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் போன்ற ஒரு காதலர் தினம். அதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்தே நான் ஒரு பெண்ணோடு பேசுவதை நிறுத்தி விட்டேன். அவள் வரும்போதெல்லாம் அவள் கவனிக்கும்படி அவளைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;(அப்போது நான் இப்போதிருப்பதை விட சற்று அதிகமாகவே குண்டாயிருந்த நேரம்)&lt;br /&gt;&lt;br /&gt;பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு, காதலர் தினத்தன்று என்னைப் பிடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னாச்சுடா? எதுக்கு என்னை அவாய்ட் பண்றே?"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே.."&lt;br /&gt;&lt;br /&gt;"சும்மா நடிக்காதே, அதான் பார்க்கிறேனே, ரெண்டு நாளா. என்னடா ஆச்சு? என் மேல ஏதாவது கோபமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் இல்லையே.."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம் என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது வந்து.. அது வந்து.."&lt;br /&gt;&lt;br /&gt;"சொல்லித் தொலைடா..!!"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் ரொம்ப குண்டாகிட்டே போறேன் இல்லையா, அதான் என் அம்மா ஸ்வீட் எல்லாம் அவாய்ட் பண்ணச் சொன்னாங்க.."&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் புரியக் கொஞ்ச நேரம் ஆனது. கையிலிருந்த புத்தகத்தால் மண்டையில் போட்டு விட்டுப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"படவா ராஸ்கல்..!!"&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;அலுவலகப் பருவம்&lt;/u&gt;:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்தில் காதலர் தினம் வந்தாலே என் மேல் எதிர்பார்ப்பு கூடி விடும். காரணம், ஒவ்வொரு வருடமும் இந்த நாளன்று எனது சட்டைப் பாக்கெட்டில் ஒரு இதயத்தை மாட்டி வைத்து அதன் மேல ஏதாவது வாசகம் எழுதி வைப்பது எனது வழக்கம். முதல் வருடம், "To Let" என்று வைத்திருந்தேன். போன வருடம், "Advance Bookings Accepted" என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று வைத்திருக்கும் செய்தி - "First Come First Served".&lt;br /&gt;&lt;br /&gt;அலுவலகத்திலும் அன்பான தோழிகள் உண்டு. ஒருத்தி இதைப் பார்த்து விட்டு,&lt;br /&gt;"என்ன அர்த்தம் இதுக்கு?" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, அதாவது, யாரும் என் முன்னால க்யூவில எல்லாம் வந்து நிற்க வேணாம், முதல்ல வர்றவங்களுக்கு மட்டும் தான் என் இதயத்தில இடம்னு.." என்று இழுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் நக்கலாக சிரித்து விட்டு,&lt;br /&gt;"First there are men. Then there are hopeful men. Then there are optimistic men. Then there are overconfident men. And then there is Meenakshisankar!!" என்று சொல்லிவிட்டுப் போனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தேவை தான் எனக்கு!!&lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;நினைத்துப் பார்க்கையில் காதலியை விட இப்படி அன்பான, கோபப்படாத தோழிகள் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சரி சரி, காதலர் தின வாழ்த்துகள்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110836592851231897?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110836592851231897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110836592851231897' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110836592851231897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110836592851231897'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/blog-post_14.html' title='காதலர் தினம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110732456013144628</id><published>2005-02-01T21:02:00.000-08:00</published><updated>2005-02-01T22:14:52.340-08:00</updated><title type='text'>என் பெயர் மீனாக்ஸ் :-)</title><content type='html'>'விவரம்' புரிந்த பருவ வயதுக்குள் நான் அடியெடுத்து வைத்ததிலிருந்தே எனக்கு சற்றே சதைப்பிடிப்பான பெண்களென்றால் மிகவும் விருப்பம். என் அபிமான நடிகைகள் முதல், சொந்த வாழ்க்கையில் என்னை மிகவும் கவர்ந்த பெண்கள் வரை எல்லோருமே இந்த வகையினர் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்டியான (ஆங்கிலத்தில் இதற்கு 'Chubby' என்ற அழகான வார்த்தை இருக்கிறது, தமிழ் வார்த்தையை விட அது எனக்குப் பிடித்திருக்கிறது) பெண்களை மட்டுமே இது வரை நான் ஏறெடுத்துப் பார்த்திருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்ன காரணமென்று சில சமயம் யோசித்துப் பார்த்திருக்கிறேன். நானும் கொஞ்சம் புஷ்டியானவன், எனவே இனம் இனத்தோடு சேர்கிறது என்று எளிமையாகச் சொல்லி விட முடியும். ஆனால் அது, சிற்றிதழ் பாணியில், மிகத் தட்டையான ஒரு காரணமாக இருக்குமோ என ஐயுறுகிறேன். மேலும், ஆங்கிலத்தில் 'Like poles repel, Unlike poles attract' என்று சொல்வது வேறு ஞாபகம் வந்து தொலைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் ஒரு காரணம் புலப்படுகிறது. எனக்கு ஒல்லியான தேகம் உள்ளவர்களைப் பார்த்தால் அடிமனதில் ஒரு வெறுப்பு உண்டு. அவர்களோடு ஒப்பிட்டு ஒப்பிட்டு என் தந்தை நான் குண்டாயிருப்பது பற்றி அடிக்கடி குறை கூறுவதால், 'இவர்களால் தானே இப்படி ஆகிறது, இவர்களும் என்னைப் போலவே இருந்து விட்டால் எந்தத் தொல்லையும் இல்லையே' என்ற அடிப்படையில் ஒல்லியான உருவ அமைப்பு உள்ளவர்கள் மேல் எனக்கு தீவிரமான மறைமுக கோபம் உண்டு. எனவே ஒன்றைப் பிடிக்காதவனுக்கு அதற்கு எதிரானதை மிகவும் பிடித்துப் போவதில் ஆச்சர்யமில்லை. எனவே எனக்கு chubby பெண்களைப் பிடிக்கிறது என்று சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொன்று, இந்த வகையான பெண்களுக்கு மத்தியில் தான் நான் எனது உடல் குறித்த தயக்கங்களைக் கை விட்டு சகஜமாகப் பழகுகிற மனநிலைக்குத் தயாராவேன் என்பதும் கூட ஒரு ஆழ்நிலை காரணமாக இருக்கக் கூடும். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இவையெல்லாமே எனது பிரியத்துக்கான காரணத்தை ஓரளவுக்கே வெளிப்படுத்துவதாக நான் நினைப்பதுண்டு. இதையெல்லாம் மீறிய ஏதோ ஒன்று இருப்பதாகவே எனக்கு அடிக்கடி தோன்றும். என் மனதுக்குப் பிடித்த பெண்களைப் பார்க்கும் போது அல்லது நினைக்கும் போது மனசுக்குள் ஓடுகிற பரவச உணர்வு இருக்கிறதே, அதன் தன்மைகள் அலாதியானவை. அந்த உணர்வுகளை வார்த்தைகளால் அலங்கரிக்க முயன்று அடிக்கடி தோற்றிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தகைய சூழ்நிலையில் தான் நேற்று முன் தினம் &lt;strong&gt;ஆதவன்&lt;/strong&gt; எழுதிய '&lt;em&gt;என் பெயர் ராமசேஷன்&lt;/em&gt;' என்ற நாவலைப் படிக்க நேர்ந்தது. படுத்திருந்தபடி படித்திருந்தவனை நடுவில்  சில வரிகள் நிமிர்ந்து உட்காரச் செய்தன:&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;திடீரென ஒரு படம் உயிர் பெற்றது போல உருண்டு திரண்ட உடம்பைப் போன வருடம் தைத்த மாக்ஸிக்குள் திணித்திருந்த ஒரு பெண் அறைக்குள் வந்தாள். ஒரு பெரும் டூத் பேஸ்ட் டியூபை நினைவூட்டினாள் அவள். Squeeze பண்ண வேண்டும் போல ஒரு ஆசை...&lt;/font&gt;&lt;/blockquote&gt;மிஸ்டர் ஆதவன், you so got me there..!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;பின் குறிப்பு&lt;/u&gt;: chubby என்பதற்கும் என்னளவிலே ஒரு வரையறை உண்டு. குஷி அல்லது டும் டும் டும் திரைப்படங்களில் வந்த ஜோதிகா, எனக்குப் பிடித்த chubby பெண்ணுக்கு ஒரு எடுத்துக்காட்டு. &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110732456013144628?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110732456013144628/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110732456013144628' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110732456013144628'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110732456013144628'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/02/blog-post.html' title='என் பெயர் மீனாக்ஸ் :-)'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110707877667035646</id><published>2005-01-30T01:07:00.000-08:00</published><updated>2005-01-30T01:56:07.233-08:00</updated><title type='text'>Extreme Harry Potter Fanclub</title><content type='html'>&lt;em&gt;(எச்சரிக்கை: நீங்கள் என்னைப் போன்ற தீவிரமான Harry Potter ரசிகனாக இல்லாமல் போனால், இந்தப் பதிவு உங்களுக்குப் புரியாமல் போகக் கூடும்.)&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;u&gt;நீங்கள் அளவுக்கு அதிகமான Harry Potter ரசிகர் என்பதற்கான அறிகுறிகள் :-)&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1. சம்பந்தா சம்பந்தமில்லாமல் லத்தீன் மொழிச் சொற்களை அவ்வப்போது முணுமுணுத்துக் கொண்டிருக்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;2. உங்களுக்குப் பிடிக்காத ஆசிரியரை 'ஸ்நேப்' என்று பட்டப் பெயர் அளித்து அழைக்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;3. உங்கள் கணினியில், 'You've Got mail' என்று செய்தி வந்தால், உடனே வீட்டுக்கு வெளியே ஓடி வானத்தில் ஆந்தை ஏதாவது வருகிறதா என்று கவனிக்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;4. இரவு படுக்கையிலிருந்து எழுந்து பாத்ரூமுக்குப் போகும்போது வெளிச்சத்திற்கு விளக்கைப் போடாமல், 'Lumos' என்று மந்திரம் சொல்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;5. நீங்கள் பார்க்கின்ற ஒவ்வொருவரையும் 'இவர் Gryffindor-ஆ, Hufflepuff-ஆ, Ravenclaw-ஆ, Slytherin-ஆ என்று பாகுபடுத்திப் பார்க்க முனைககிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;6. செண்ட்ரல் ஸ்டேஷனில் ஒன்பதாம் மற்றும் பத்தாம் ப்ளாட்பாரங்களுக்கு இடையிலான சுவற்றில் நுழைய முனைந்து மண்டையை உடைத்துக் கொண்டீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;7. அம்மாவின் சேலைகளை மற்றும் அப்பாவின் வேட்டிகளை எடுத்து உங்கள் மேல் சுற்றி நீங்கள் மாயமாய் மறைந்து போகிறீர்களாவென்று பார்க்க முயற்சி செய்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;8. எழுந்து சென்று ஒரு பொருளை எடுப்பதற்கு முன்னால் 'Accio ரிமோட்' என்று எதற்கும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக் கொள்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;9. செஸ் விளையாடும் போது காய்களை உங்கள் கையால் நகர்த்தாமல், தானாக நகரும்படி கட்டளையிட்டுப் பார்க்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;10. ஐந்தாம் புத்தகம் ஒரு வழியாகக் கையில் கிடைத்த போது கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்கியது&lt;br /&gt;&lt;br /&gt;11. உங்கள் நண்பர்களெல்லாம் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் மட்டும் Apparating/Disapparating லைசென்ஸ் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;12. உங்கள் பிறந்த தினங்களை விடவும் விமரிசையாக ஹாரி (July 31, 1980), ரான் (March 01, 1980), ஹெர்மையொனி (September 19, 1980) ஆகியோரின் பிறந்த தினங்களைக் கொண்டாடி மகிழ்கிறீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;font size1&gt;&lt;u&gt;நன்றி:&lt;/u&gt; &lt;a href="http://www.mugglenet.com"&gt;MuggleNet&lt;/a&gt;&lt;/font&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110707877667035646?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110707877667035646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110707877667035646' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110707877667035646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110707877667035646'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/01/extreme-harry-potter-fanclub.html' title='Extreme Harry Potter Fanclub'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110602511485175233</id><published>2005-01-17T20:37:00.000-08:00</published><updated>2005-01-17T21:11:54.850-08:00</updated><title type='text'>Worthwhile சிந்தனைகள்</title><content type='html'>புதுவருட உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வது பெரிதல்ல, அவற்றைத் தொடர்ந்து காப்பாற்றுவது தான் பெரிது என்று சொல்வதுண்டு. &lt;a href="http://www.worthwhilemag.com/"&gt;Worthwhile&lt;/a&gt; என்ற பத்திரிக்கை/வலைப்பதிவில் இது குறித்து சில விஷயங்கள் படித்தேன். சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் தெரிந்தது. அது கீழே: (அது சரி, புது வருடம் எப்பவோ பிறந்து பொங்கலும்  முடிஞ்சு போச்சே, இப்ப என்னாத்துக்கு புது வருட உறுதிமொழி பத்தி பேச்சுன்னு கேக்கறீங்களா? Better late than never இல்லையா? அதான்..)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;1. முறையான திட்டத்தோடு மட்டுமே ஒரு புதிய உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள். 'இந்த வருடம் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வேன்' என்ற உறுதிமொழியை எடுத்தவர்களின் எண்ணிக்கை, சூப்பர் கம்ப்யூட்டர்களாலும் கையாள முடியாத அளவுக்குப் பெரிது. இப்படி மொட்டையாக உறுதிமொழி எடுக்காமல், 'காலையில் 6 மணி முதல் 7 மணி வரை அருகிலுள்ள பார்க்கில் நடப்பது அல்லது மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜிம் செல்வது' என்று குறிப்பாக ஒரு திட்டமிடல் இருந்தால் உறுதிமொழிக்கு ஒரு மரியாதை இருக்கும். அல்லது 'ஐஸ்கிரீமை முடிந்த அளவுக்குக் குறைத்து சப்பிடுவது' என்று பொதுப்படையாக உறுதிமொழி எடுக்காமல், என்னைப் போல் குறிப்பாக 'ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிடுவது' என்று ஒரு திட்டத்துடன் உறுதிமொழி எடுக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;2. கீழ்த்தளத்திலிருந்து மேல்மாடிக்குச் செல்ல ஒவ்வொரு படியாக ஏறிச் செல்வது அறிவுடைமை. உறுதிமொழியை சிறு சிறு பாகங்களாகப் பிரித்துக் கொள்ள இயலுமென்றால் தயங்காமல் செய்யுங்கள். இந்த சிறு சிறு பாகங்கள் அத்தனையும் இறுதிக் குறிக்கொளை எட்டுவதற்கு உறுதுணையாய் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பணம் செலவழியும் ஒரு கெட்ட பழக்கத்தை விட முனையும் போது, முதலில் ஒரு வாரம், பிறகு ஒரு மாதம் என்று பொறுமையாகவே முயற்சி செய்யலாம். ஒவ்வொரு சிறு பகுதியின் முடிவிலும் அந்த சிறு வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு சிறிய பரிசை உங்களுக்கு நீங்களே அளிக்கலாம்.  ('அந்த கெட்ட பழக்கத்தை ஒரு முறை செய்து கொள்வது' போன்ற பரிசு அல்ல!!)&lt;br /&gt;&lt;br /&gt;3. 'நாம் தடுக்கி விழும்போது இன்னும் வேகமாக முன்னோக்கி செல்கிறோம்' என்று சொல்கிறது ஒரு ஆப்பிரிக்க பழமொழி. தவறு செய்வது என்பது மிக இயல்பே என்ற புரிதல் அவசியம். தவறைத் தொடர்ந்து செய்வதையும் அல்லது தவறைத் திருத்திக் கொள்வதையும் வைத்தே நம்மை அறிவுடையவர்களாக வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள முடியும். 'பெர்ஃபெக்ட்' மனிதர்கள் என்று யாருமில்லை, தனது தவறுகளை மூடி மறைத்து அல்லது கண்டு கொள்ளாமல் தன்னையும் பிறரையும் ஏமாற்றிக் கொள்பவர்களே அந்தப் பெயரில் திரிகிறார்கள். &lt;a href="http://www.amazon.com"&gt;அமேஸாம்.காம்&lt;/a&gt; நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos), ஒவ்வொரு சனிக்கிழமையும் தனது இணைய தளத்தை ஆய்வு செய்து அதில் தவறாக நடைபெறுகின்ற பத்து காரியங்களைப் பட்டியலிட்டுக் கொள்கிறார். திங்கட்கிழமை காலையில் இதன் அடிப்படையில் தனது வேலையைத் துவக்குகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;4. பயணத்தின் போது கூட வருபவர்களை உங்கள் வழித்துணைகளாக மட்டுமே வைத்திருங்கள். அவர்களை இடர்களாகவோ, இறுதி இலக்காகவோ மாற்றி விடாதீர்கள். உங்கள் உறுதிமொழிகளுக்குப் பொறுப்பாளி ஒரு நபர் தான், அது நீங்கள் தான். உங்கள் முடிவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உறுதிமொழிகளைத் தவற விடும்போது உங்கள் குடும்பத்தாரையோ அல்லது நண்பர்களையோ அதற்குப் பழி சொல்வது மிக எளிது. ஆனால் அது யாருக்கும் உதவாதது. பயணத்தில் வழித்துணைகளைத் தேடுங்கள், அவர்களில் லயித்துப் பாதி வழியில் நின்று போகாதீர்கள்.&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110602511485175233?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110602511485175233/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110602511485175233' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110602511485175233'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110602511485175233'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/01/worthwhile.html' title='Worthwhile சிந்தனைகள்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110596197096299156</id><published>2005-01-17T00:33:00.000-08:00</published><updated>2005-01-17T03:39:30.963-08:00</updated><title type='text'>எழுத்து வெளி, எழுத்து வழி, எழுத்து வலி</title><content type='html'>&lt;a href="http://thavam.blogspot.com/2004/07/pablo-neruda.html"&gt;பாப்லோ நெரூதா&lt;/a&gt; பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். கவிதை பற்றியே அவர் எழுதிய கவிதை ஒன்று படிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம் எனது முயற்சியில் இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;அந்த வயதில் தான்,&lt;br /&gt;கவிதை என்னைத் தேடி வந்தடைந்தது.&lt;br /&gt;எனக்குத் தெரியாது,&lt;br /&gt;எங்கிருந்து வந்ததென்று.&lt;br /&gt;குளிர்காலத்திலிருந்தா, நதியிலிருந்தா என்று &lt;br /&gt;எனக்குத் தெரியாது.&lt;br /&gt;எப்படி அல்லது எப்பொழுது என்று&lt;br /&gt;எனக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை,&lt;br /&gt;அவை குரல்களில்லை,&lt;br /&gt;அவை சொற்களில்லை,&lt;br /&gt;மௌனங்களுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தெருவிலிருந்து நான் அழைக்கப்பட்டேன்,&lt;br /&gt;இரவின் கிளைகளிலிருந்து,&lt;br /&gt;பிறரிடமிருந்து&lt;br /&gt;சட்டென்று பிரிக்கப்பட்டு&lt;br /&gt;தீவிர நெருப்புகளுக்கிடையே வைக்கப்பட்டேன்,&lt;br /&gt;அல்லது திரும்பிக் கொண்டிருந்தேன்,&lt;br /&gt;அங்கே முகமில்லாது நானிருந்தேன்,&lt;br /&gt;அது என்னைத் தொட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்வதென்று நான் அறியவில்லை,&lt;br /&gt;பெயர்களுடன் என் வாய்க்கு&lt;br /&gt;அது வரை பழக்கமில்லை,&lt;br /&gt;என் கண்களுக்குப் பார்வையில்லை,&lt;br /&gt;என் ஆன்மாவினுள் ஏதோ ஒரு துடிப்பு,&lt;br /&gt;சுரமோ அல்லது&lt;br /&gt;மறக்கப்பட்ட எனது சிறகுகளோ?&lt;br /&gt;&lt;br /&gt;என் பாதையை நானே கண்டு கொண்டேன்,&lt;br /&gt;அந்தத் தீயைப் புரிந்து கொண்டேன்,&lt;br /&gt;முதல் மெல்லிய வரியை எழுதினேன்.&lt;br /&gt;மெல்லிய வரி, பொருளற்ற வரி, &lt;br /&gt;முழுக்கப் பிதற்றலான வரி,&lt;br /&gt;முழுக்க ஞானம் மிக்க வரி,&lt;br /&gt;ஏதும் அறியாதவனின் வரி.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரெனக் கண்டேன்&lt;br /&gt;கழன்று திறந்து தன்னைக் காட்டும் வானத்தை,&lt;br /&gt;கோள்களை,&lt;br /&gt;நடுங்கும் வயல்வெளிகளை,&lt;br /&gt;துளைக்கப்பட்ட நிழல்களை,&lt;br /&gt;அம்புகள், தீ, பூக்களை,&lt;br /&gt;நீளமான இரவை,&lt;br /&gt;பிரபஞ்சத்தை.&lt;br /&gt;&lt;br /&gt;நான்,&lt;br /&gt;மிகச் சிறிய நான்,&lt;br /&gt;பெருங்கனவின் வெறுமையின் போதையில் மிதந்து,&lt;br /&gt;என் புதிரின் பிம்பத்தில் கலந்து,&lt;br /&gt;ஆழக் குழியின்&lt;br /&gt;பிரிக்கவியலா பாகமானேன்.&lt;br /&gt;நட்சத்திரங்களுடன் பறந்தேன்,&lt;br /&gt;தளையறுத்துக் காற்றில் கலந்தது என் மனது.&lt;/font&gt;&lt;/blockquote&gt;படிப்பவர் மனதில் சென்று உட்புகுந்து ஆழக் குழிதோண்டித் தன்னைப் புதைத்துக் கொண்டு, அவர்களின் சுகங்களில், வலிகளில், ஆசைகளில், கவலைகளில் அவ்வப்போது கலந்து தன் வாசனையை கரைத்து அனுப்பும் எழுத்து பாப்லோ நெரூதாவினுடையது. மேற்கண்டது அதன் சாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;மூலக் கவிதை (ஆங்கிலத்தில்) &lt;a href="http://www.writedesignonline.com/assignments/pablo.html"&gt;இங்கே&lt;/a&gt;.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110596197096299156?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110596197096299156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110596197096299156' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110596197096299156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110596197096299156'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2005/01/blog-post.html' title='எழுத்து வெளி, எழுத்து வழி, எழுத்து வலி'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110334779647128010</id><published>2004-12-17T21:02:00.000-08:00</published><updated>2004-12-17T21:29:56.473-08:00</updated><title type='text'>பிக்காஸோவின் ஓவியம் (Pablo Picasso)</title><content type='html'>பாப்லோ பிக்காஸோ (Pablo Picasso, 1881-1973), நவீன ஓவிய உலகின் ஒரு மிகப் பெரிய ஆளுமை. &lt;br /&gt;&lt;br /&gt;அவரது ஓவிய வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க காலங்களான Blue Period, Rose Period, Cubism ஆகியவை என்னை மிகக் கவர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;Blue Period-ல் அவரது ஒரு குறிப்பிடத்தகுந்த ஓவியம் - &lt;a href="http://www.mfa.org/exhibitions/picasso/sea.htm"&gt;கடற்கரையில் பெண்ணும் குழந்தையும்&lt;/a&gt;. முழுமையான நீலப் பிண்ணனியில் அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பூவின் நிறம் மட்டும் நம்மை என்னவோ செய்யும். இதே காலத்தில் அவரது &lt;a href="http://www.mfa.org/exhibitions/picasso/selfport.htm"&gt;சுய உருவச் சித்திரம்&lt;/a&gt; (self-portrait) ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;Rose Period-ல் முந்தைய காலத்தில் எல்லா ஓவியங்களிலும் படரும் ஒரு மெல்லிய சோகம் மறைந்து ஒரு மலர்ச்சியான தோற்றம் வருகிறது. இந்தக் காலத்தின் குறிப்பிடத்தக்க ஓவியங்கள் &lt;a href="http://www.mfa.org/exhibitions/picasso/loaves.htm"&gt;ரொட்டிகளுடன் பெண்&lt;/a&gt; மற்றும் &lt;a href="http://www.hermitagemuseum.org/fcgi-bin/db2www/descrPage.mac/descrPage?selLang=English&amp;indexClass=PICTURE_EN&amp;PID=OR-42158&amp;numView=1&amp;ID_NUM=15&amp;thumbFile=%2Ftmplobs%2FAMMND3ANPC6KEALA6.jpg&amp;embViewVer=last&amp;comeFrom=quick&amp;sorting=no&amp;thumbId=6&amp;numResults=38&amp;tmCond=picasso+dog&amp;searchIndex=TAGFILEN&amp;author=Picasso%2C%26%2332%3BPablo"&gt;சிறுவனும் நாயும்&lt;/a&gt;. அந்த நாயும் சிறுவனும் ஏதோ ஒரு காட்சியை உற்றுக் கவனிப்பது நமது கற்பனையின் சிறகை விரிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Cubism என்ற ஓவிய பாணியை Georges Braque என்ற நண்பருடன் சேர்ந்து உருவாக்கினார் பிக்காஸோ. கணித உருவங்களின் (geometircal patterns) துணையுடன் இடத்தை (space) வடிவமைத்துக் காட்டுவது இந்த பாணி. அவ்வப்போது abstract-ஆகப் போய்விடும் இந்தக் காலத்தில் சில குறிப்பிடத்தக்க ஓவியங்கள் - &lt;a href="http://www.hermitagemuseum.org/fcgi-bin/db2www/descrPage.mac/descrPage?selLang=English&amp;indexClass=PICTURE_EN&amp;Query_Exp=%28WOA_AUTHOR+%3D%3D+%22Picasso%2C+Pablo%22%29&amp;PID=GJ-8999&amp;numView=1&amp;ID_NUM=10&amp;thumbFile=%2Ftmplobs%2FRNZ_40VK_23KXQ3CN8F66.jpg&amp;embViewVer=last&amp;comeFrom=browse&amp;check=false&amp;sorting=WOA_AUTHOR%5EWOA_NAME&amp;thumbId=6&amp;numResults=30&amp;author=Picasso%2C+Pablo"&gt;ஜாடியில் பூக்கள்&lt;/a&gt;, &lt;a href="http://www.hermitagemuseum.org/fcgi-bin/db2www/descrPage.mac/descrPage?selLang=English&amp;indexClass=PICTURE_EN&amp;Query_Exp=%28WOA_AUTHOR+%3D%3D+%22Picasso%2C+Pablo%22%29&amp;PID=GJ-9163&amp;numView=1&amp;ID_NUM=24&amp;thumbFile=%2Ftmplobs%2FZOLIMRX2Y_408HSE016.jpg&amp;embViewVer=last&amp;comeFrom=browse&amp;check=false&amp;sorting=WOA_AUTHOR%5EWOA_NAME&amp;thumbId=6&amp;numResults=30&amp;author=Picasso%2C+Pablo"&gt;அமர்ந்திருக்கும் பெண்&lt;/a&gt;, &lt;a href="http://www.hermitagemuseum.org/fcgi-bin/db2www/descrPage.mac/descrPage?selLang=English&amp;indexClass=PICTURE_EN&amp;Query_Exp=%28WOA_AUTHOR+%3D%3D+%22Picasso%2C+Pablo%22%29&amp;PID=GJ-6579&amp;numView=1&amp;ID_NUM=30&amp;thumbFile=%2Ftmplobs%2FZ5_23US%24%24VX_23Q2AV986.jpg&amp;embViewVer=last&amp;comeFrom=browse&amp;check=false&amp;sorting=WOA_AUTHOR%5EWOA_NAME&amp;thumbId=6&amp;numResults=30&amp;author=Picasso%2C+Pablo"&gt;மாண்டலின் கருவியுடன் பெண்&lt;/a&gt; போன்றவை. இந்தக் காலத்தின் சில சுய உருவச் சித்திரங்கள் - &lt;a href="http://www.mfa.org/exhibitions/picasso/palette.htm"&gt;1&lt;/a&gt; &lt;a href="http://www.arches.uga.edu/~april04/picasso1907.jpg"&gt;2&lt;/a&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;வாய்ப்புக் கிடைத்தால் அனைவரும் பிக்காஸோவின் ஓவியங்களைக் கண்டிப்பாக அணுகிப் பாருங்கள். அவற்றின் அழகும் அடர்த்தியும் வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. &lt;br /&gt;&lt;br /&gt;-o0o-&lt;br /&gt;&lt;br /&gt;அவரது சித்திரங்களைப் பார்த்து என்னுள் மலர்ந்த சிந்தனைகள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;&lt;strong&gt;பிக்காஸோவின் ஓவியம்&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;வானமெங்கும் &lt;br /&gt;வரைந்து விட்டுப் போயிருக்கிறான்,&lt;br /&gt;வண்ணங்களால் தனது&lt;br /&gt;வாழ்க்கையை.&lt;br /&gt;&lt;br /&gt;நீலக் கடலின் ஓரக் கரையில் துவங்கி,&lt;br /&gt;இளஞ்சிவப்பாய்&lt;br /&gt;மனித இதயங்களின் ஆழம் வரை&lt;br /&gt;அத்தனையும்&lt;br /&gt;அவனுக்குக் கைவந்த கலை.&lt;br /&gt;&lt;br /&gt;உருவங்களின் வெளிப்பரிமாணங்களை,&lt;br /&gt;உணர்வுகளின் உட்பரிமாணங்களை,&lt;br /&gt;பட்டகங்களாக்கிப் படைத்தான்,&lt;br /&gt;சதுரங்களால் அவன்&lt;br /&gt;சதிராட்டம் நடத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுய உருவச் சித்திரங்கள், அவனின்&lt;br /&gt;சுயம் அறிவிக்கும் கட்டியங்கள்.&lt;br /&gt;இப்படித்தான் நானென்று கூறும்&lt;br /&gt;இணையில்லா அற்புதங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் &lt;br /&gt;முகங்களையல்ல,&lt;br /&gt;அகங்களை வரைந்தான் அவன்.&lt;br /&gt;&lt;br /&gt;பூமியின் ஒரு ஓரத்தில் நின்று&lt;br /&gt;வானம் பார்க்கிறேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்த்ததில் பாதி புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பார்க்காதவை தேடிப் &lt;br /&gt;பயணம் போகிறேன்,&lt;br /&gt;பூமியின் மறு ஓரத்திற்கு.&lt;br /&gt;புரியாதவை தேடியும் &lt;br /&gt;பயணம் போகிறேன்,&lt;br /&gt;மனசுக்குள் மறுபக்கத்திற்கு.&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110334779647128010?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110334779647128010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110334779647128010' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110334779647128010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110334779647128010'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/12/pablo-picasso.html' title='பிக்காஸோவின் ஓவியம் (Pablo Picasso)'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-110112541871017811</id><published>2004-11-22T03:47:00.000-08:00</published><updated>2004-11-22T04:52:54.116-08:00</updated><title type='text'>A Suitable Thanks</title><content type='html'>ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் எனக்குப் பிடித்தமான ஒருவர், விக்ரம் சேத் (&lt;a href="http://www.contemporarywriters.com/authors/profile/?p=auth89"&gt;Vikram Seth&lt;/a&gt;). அவரது முதல் புதினம் &lt;a href="http://search.barnesandnoble.com/booksearch/isbninquiry.asp?isbn=0060925000"&gt;A Suitable Boy&lt;/a&gt;. 1349 பக்கங்களுடன் (paperback-ல் 1488!!), ஆங்கிலத்தில் ஒரே தொகுதியாக வெளிவந்த மிக நீண்ட படைப்பாகக் கருதப்படுகிறது. பத்து ஆண்டுகள் தயாரிப்பில் இருந்து 1993-ல் வெளியானது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பிரதிகள் விற்றுள்ளது. சுதந்திரம் பெற்று மூன்று ஆண்டுகள் முடிந்த சூழலில் பூர்வ பிரதேசம் என்ற கற்பனை மாநிலத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் என்னை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. அங்கங்கே ரைமிங்காக ஒலிக்கும் இருவரிக் கவிதைகளுடன் மிகுந்த சுவாரஸ்யமாகச் செல்லும் நாவல் இது. லதா என்ற இளம்பெண்ணின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை அன்றைய சூழல் கலந்து, அவளின் உறவினர்களின் வாழ்க்கையோடு விளக்கி கொஞ்சம் இந்து-முஸ்லிம் சிக்கலைக் கலந்து சுவையாகப் பின்னிச் செல்கிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவலின் முதல் பக்கத்தில் தன்னுடைய நன்றியை ஒரு கவிதை வடிவில்  பலருக்கும் அறிவிக்கிறார் விக்ரம் சேத். என்னவொரு குறும்பு பாருங்கள். குறிப்பாக அநதக் கடைசி இரண்டு வரிகள். அட்டகாசம்!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;&lt;u&gt;A Word of  Thanks&lt;/u&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;To these I owe a debt past telling:&lt;br /&gt;My several muses, harsh and kind;&lt;br /&gt;My folks, who stood my sulks and yelling,&lt;br /&gt;And (in the long run) did not mind;&lt;br /&gt;Dead legislators, whose orations&lt;br /&gt;I've filched to mix my own potations;&lt;br /&gt;Indeed, all those whose brains I've pressed,&lt;br /&gt;Unmerciful, because obsessed;&lt;br /&gt;My own dumb soul, which on a pittance&lt;br /&gt;Survived to weave this fictive spell;&lt;br /&gt;And gentle reader, you as well,&lt;br /&gt;The fountainhead of all remittance,&lt;br /&gt;Buy me before good sense insists&lt;br /&gt;You'll strain your purses and sprain your wrists.&lt;/font&gt;&lt;/blockquote&gt;விக்ரம் சேத் பற்றிய ஒரு சுவாரஸ்யமான செய்தி உண்டு. "நீங்கள் எப்படி இறக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறீர்கள்?" என்று இவரிடம் கேட்கப்பட்ட போது இவர் அளித்த பதில்: "ஒரு சானட்டின் (sonnet) பதிமூன்றாவது வரியில் இறந்து போக ஆசைப்படுகிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;(சானட் என்பது புகழ்பெற்ற ஆங்கிலக் கவிதை வடிவம். 14 வரிகள் கொண்டது.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-110112541871017811?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/110112541871017811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=110112541871017811' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110112541871017811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/110112541871017811'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/11/suitable-thanks.html' title='A Suitable Thanks'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109740063963379503</id><published>2004-10-10T02:09:00.000-07:00</published><updated>2006-04-26T01:18:35.610-07:00</updated><title type='text'>துக்ளக்கில் 'சத்யா'வின் நையாண்டி</title><content type='html'>எனக்குப் பிடித்தமான நகைச்சுவை நையாண்டி ஆசாமிகளில் ஒருவர், துக்ளக் பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதி வரும் சத்யா ஆவார். சமீபகாலமாக இவர் எழுதி வரும் தொடர்கதை (தொடர் உண்மைச் சம்பவங்கள்?!) 'பதவி படுத்தும் பாடு.' தமிழக அரசியல் சூழ்நிலையை மையமாக வைத்து, நாம் யாரென்று எளிதில் கண்டுபிடித்துவிடக் கூடிய கதாபாத்திரங்களுடன் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார் மனிதர். குறிப்பாக இந்த வாரம் அவர் வாரியிருப்பது மிக ஹை-க்ளாஸ்!!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சமுதாய முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 'நாற்பெரும் விழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் கட்சித் தலைவர் தமிழரசனைப் பாராட்டிக் கவியரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கவிஞர் வாசிக்கும் கவிதை இது:&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;அன்று நீ தமிழரசன்.&lt;br /&gt;இன்று நீ தமிழர் சன்!&lt;br /&gt;&lt;br /&gt;இந்நாடு கண்டதுண்டா உன் போலொரு சிடிசன்?&lt;br /&gt;இங்குள்ளோர் வியாதிக்கு நீ தான் மெடிசன்!&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் பந்தை எடுத்து நீ போட்டால் ஒரு ஓவர்,&lt;br /&gt;ஆட்சியே ஆகிவிடும் ஓவர்.&lt;br /&gt;அமைச்சர்களுக்கு வந்துவிடும் ஃபீவர்&lt;br /&gt;ஆட்சியாளர்கள் வீட்டுக்குப் போவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ தமிழ் கரை கடந்த தன்மானப் புயல்&lt;br /&gt;உன்னைத் தட்டிக் கேட்க உண்டா இங்கு ஒரு பயல்?&lt;br /&gt;&lt;br /&gt;உன் படைப்புகள் ஏற்படுத்திய சேதாரம்&lt;br /&gt;பகுத்தறிவின் பத்தாவது அவதாரம்&lt;br /&gt;பாரில் தோன்றி விட்டதற்கு ஆதாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரில் பலர் துண்டு போட்டதுண்டு&lt;br /&gt;ஆனால் நீ தோளில் போட்ட துண்டு&lt;br /&gt;பகைவர் ஆணவம் அழிக்கும் குண்டு&lt;br /&gt;அதனால் உனை எதிர்ப்போர் அது கண்டு&lt;br /&gt;ஓடுவர் பதறிக் கொண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நீ சென்னையில் தும்மினால்&lt;br /&gt;டெல்லியில் புயல் அடிக்கும்.&lt;br /&gt;இங்கே சினம் கொண்டால்&lt;br /&gt;அங்கே அனல் அடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ பேனாவைத் திறந்தால்&lt;br /&gt;தானாக வரும் தமிழ், தேனாக இனிக்கும்&lt;br /&gt;பகைவர் தலையில் பேனாகக் கடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உனை ஒத்த தமிழ் உலகில் இல்லை;&lt;br /&gt;முத்தமிழ் மட்டுமல்ல நீ&lt;br /&gt;மொத்த தமிழும் நீ தான்!!&lt;/font&gt;&lt;/blockquote&gt;அடுத்து வருகிறார் இன்னொரு கவிஞர். அவர் மட்டும் சும்மா இருப்பாரா? அவரும் போட்டுத் தாக்குகிறார்:&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;தாயின் கர்ப்பத்திலேயே தமிழ் படித்தவன்&lt;br /&gt;ஈயின் மிரட்டலுக்கா பயந்து விடுவான்?&lt;br /&gt;பூகம்பத்தின் நடுவே பூபாளம் பாடுபவன்&lt;br /&gt;பூச்சிகளின் பாய்ச்சலுக்கா பதறி விடுவான்?&lt;br /&gt;&lt;br /&gt;இவன் இமயமலையைப் பூமியில் புதைப்பவன்&lt;br /&gt;இந்துமாக்கடலை வின்ணில் விதைப்பவன்&lt;br /&gt;இவன் பிறந்த பிறகே தமிழ் கண் விழித்தது&lt;br /&gt;இவன் தமிழ் மூச்சில் தால் தமிழகத்துக்கே ஆக்ஸிஜன் கிடைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எரிமலை ஏறவந்த வெறிபிடித்த நரிகளே,&lt;br /&gt;தமிழ்மலையுடன் மோத வந்த கிலி பிடித்த எலிகளே,&lt;br /&gt;ஏணியேறி ஆகாயத்திலே ஆணி அடிக்க முடியுமா?&lt;br /&gt;வானவில்லின் வண்ணம் நீக்க வாத்துகளால் முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;அவன் தலை நிமிர்ந்தால் மலை கூட நிலைகுலைந்து போகும்.&lt;br /&gt;தமிழ் நடை கண்டால் பகைவர் படை கூட விடைபெற்றுப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழா!&lt;br /&gt;விழி, எழு!&lt;br /&gt;அவன் காலடி&lt;br /&gt;விழு, தொழு!&lt;br /&gt;அவன் தாய்க்கரம் இழு&lt;br /&gt;தமிழ்ப்பாலுக்கு அழு&lt;br /&gt;எதிரிகள் புழு!&lt;/font&gt;&lt;/blockquote&gt;அடடா அடடா!! சத்யா, தொப்பிகளைத் தூக்குகிறேன் உமக்கு!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109740063963379503?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109740063963379503/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109740063963379503' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109740063963379503'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109740063963379503'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/10/blog-post.html' title='துக்ளக்கில் &apos;சத்யா&apos;வின் நையாண்டி'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109697149481936868</id><published>2004-10-05T02:41:00.000-07:00</published><updated>2004-10-05T03:18:14.820-07:00</updated><title type='text'>Dan Brown in "Angels and Demons"</title><content type='html'>டான் ப்ரௌன் (Dan Brown) - &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0385504209?v=glance"&gt;தி டாவின்சி கோட்&lt;/a&gt; (The Da Vinci Code) என்ற நாவல் மூலம் "அதிக விற்பனைப் பட்டிய"லில் (best-seller list) முதலிடம் பிடித்த எழுத்தாளர். நான் வாரா வாரம் போய்விடும் &lt;a href="http://www.crosswordbookstores.com"&gt;க்ராஸ்வேர்ட்&lt;/a&gt; (Crossword) புத்தக சங்கிலிக் கடையில் டா வின்சி கோட் தான் கடந்த நாலைந்து மாதங்களாக நம்பர் ஒன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது இன்னொரு நாவல் &lt;a href="http://www.amazon.com/exec/obidos/tg/detail/-/0671027360/103-6600241-8513464?v=glance"&gt;ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ்&lt;/a&gt; (Angels &amp; Demons). முந்தைய நாவல் போலவே இதுவும் ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு எதிராகப் பணியாற்றும் ஒரு ரகசிய குழுமத்தைப் பற்றியது தான். ஆனால், எனக்கு டாவின்சி கோடை விட இது கொஞ்சம் நம்பகத் தன்மை மிக்கதாய் இருக்கிறது. எடுத்தாளப்படும் ரகசியக் குறியீடுகளும் ரோம் - வாடிகன் நகரின் உண்மையான கட்டிடங்கள் ஆலயங்களை அடிப்படியாகக் கொண்டு ஆர்வமூட்டுபவையாக இருக்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாவலில் எனக்குப் பிடித்தமான ஒரு பகுதி - போப்பின் அந்தரங்க செயலாளருக்கும் (The Camerlengo) வாடிகன் நகரக் காவல் அதிகாரி ஒருவருக்கும் இடையில் நடைபெறும் ஒரு உரையாடல். நல்ல கருத்தை எளிமையாக விளக்குகிறது இந்தக் காட்சி:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"Father," Chartrand said, "may I ask you a strange question?"&lt;br /&gt;&lt;br /&gt;The camerlengo smiled. "Only if I can give you a strange answer."&lt;br /&gt;&lt;br /&gt;Chartrand laughed. "I have asked every priest I know, and I still don't understand."&lt;br /&gt;&lt;br /&gt;"What troubles you?" The camerlengo led the way in short, quick strides, his frock kicking out in front of him as he walked. His black, crepe-sole shoes seemed befitting, Chartrand thought, like reflections of man's essence... modern but humble, and showing signs of wear.&lt;br /&gt;&lt;br /&gt;Chartrand took a deep breath. "I don't understand this omnipotent-benevolent thing."&lt;br /&gt;&lt;br /&gt;The camerlengo smiled. "You've been reading Scripture."&lt;br /&gt;&lt;br /&gt;"I try."&lt;br /&gt;&lt;br /&gt;"You are confused because the Bible describes God as an omnipotent benevolent deity."&lt;br /&gt;&lt;br /&gt;"Exactly."&lt;br /&gt;&lt;br /&gt;"Omnipotent-benevolent simply means that God is all-powerful and well-meaning."&lt;br /&gt;&lt;br /&gt;"I understand the concept. It's just... there seems to be a contradiction."&lt;br /&gt;&lt;br /&gt;"Yes, the contradiction is pain. Man's starvation, war, sickness..."&lt;br /&gt;&lt;br /&gt;"Exactly!" Chartrand knew the camerlengo would understand. "Terrible things happen in this world. Human tragedy seems like proof that God could not possibly be &lt;i&gt;both&lt;/i&gt; all-powerful and well-meaning. If He &lt;i&gt;loves&lt;/i&gt; us and has the &lt;i&gt;power&lt;/i&gt; to change our situation, He would prevent our pain, wouldn't He?"&lt;br /&gt;&lt;br /&gt;The camerlengo frowned. "Would He?"&lt;br /&gt;&lt;br /&gt;Chartrand felt uneasy. Had he overstepped his bounds? Was this one of those religious questions you just didn't ask? "Well.. if God loves us, and He can protect us, He would have to. It seems he is either omnipotent and uncaring, or benevolent and powerless to help."&lt;br /&gt;&lt;br /&gt;"Do you have children, Lieutenant?"&lt;br /&gt;&lt;br /&gt;Chartrand flushed. "No, Signore."&lt;br /&gt;&lt;br /&gt;"Imagine you had an eight-year old son.. would you love him?"&lt;br /&gt;&lt;br /&gt;"Of course."&lt;br /&gt;&lt;br /&gt;"Would you do everything in your power to prevent pain in his life?"&lt;br /&gt;&lt;br /&gt;"Of course."&lt;br /&gt;&lt;br /&gt;"Woudl you let him stakeboard?"&lt;br /&gt;&lt;br /&gt;Chartrand did a double-take. The camerlengo always seemed oddly "in touch" for a clergyman. "Yeah, I guess," Chartrand said. "Sure, I'd let him skateboard, but I'd tell him to be careful."&lt;br /&gt;&lt;br /&gt;"So as this child's father, you would give him some basic, good advice and then let him go off and make his own mistakes?"&lt;br /&gt;&lt;br /&gt;"I wouldn't run behind him and mollycoddle him, if that's waht you mean."&lt;br /&gt;&lt;br /&gt;"But what if he fell and skinned his knee?"&lt;br /&gt;&lt;br /&gt;"He would learn to be more careful."&lt;br /&gt;&lt;br /&gt;The camerlengo smiled. "So although you have the &lt;i&gt;power&lt;/i&gt; to interfere and prevent your child's pain, you would &lt;i&gt;choose&lt;/i&gt; to show your love by letting him learn his own lessons?"&lt;br /&gt;&lt;br /&gt;"Of course. Pain is part of growing up. It's how we learn."&lt;br /&gt;&lt;br /&gt;"The camerlengo nodded. "Exactly."&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109697149481936868?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109697149481936868/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109697149481936868' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109697149481936868'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109697149481936868'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/10/dan-brown-in-angels-and-demons.html' title='Dan Brown in &quot;Angels and Demons&quot;'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109462447459583615</id><published>2004-09-07T23:10:00.000-07:00</published><updated>2004-09-08T21:20:49.746-07:00</updated><title type='text'>தீராநதியில் காலபைரவன் கவிதை</title><content type='html'>குமுதம் தீராநதியில் காலபைரவன் எழுதிய மரணம் பற்றிய இரு கவிதைகள் வெளிவந்துள்ளன. இரண்டாவது கவிதை என்னைக் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;ஒரு நல்ல ஆசிரியரைப் போல&lt;br /&gt;கைதேர்ந்த ஓர் வைத்தியரைப் போல &lt;br /&gt;நுட்பமான ஓர் விஞ்ஞானியைப் போல&lt;br /&gt;நடுநிலை தவறாத ஒரு நீதிபதியைப் போல&lt;br /&gt;தன் வேலையை&lt;br /&gt;மிக கச்சிதமாகவும்&lt;br /&gt;பச்சாதாபங்களுக்கு அப்பாற்பட்டும்&lt;br /&gt;செய்து முடிக்கின்ற&lt;br /&gt;மரணத்தை&lt;br /&gt;நாம் ஏன்&lt;br /&gt;தவறாகப் புரிந்துகொள்கிறோம்.&lt;/font&gt;&lt;/blockquote&gt;கடைசி வரியின் கேள்வி முக்கியமானது. என்னை யோசிக்கச் செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் கற்றுத் தருவது, நமக்கு அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில்..&lt;br /&gt;&lt;br /&gt;வைத்தியர் செய்யும் மருத்துவம், நமக்குப் பரிச்சயமான மருத்துவ நூல்களின் அடிப்படையில்..&lt;br /&gt;&lt;br /&gt;விஞ்ஞானி செய்யும் ஆராய்ச்சிகள், நம்மால் புரிந்து கொள்ளக் கூடிய அறிவியல் கூறுகளின் அடிப்படையில்..&lt;br /&gt;&lt;br /&gt;நீதிபதி அளிக்கின்ற தீர்ப்புக் கூட நாமறிந்த சட்டத்தின் மாட்சிமைக்கு உட்பட்டுத்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;மரணம் ஒரு ஆசிரியராக கற்றுத் தரும் பாடமும், வைத்தியராக செய்யும் சிகிச்சையும், விஞ்ஞானியாக நடத்தும் ஆராய்ச்சியும், நீதிபதியாக வழங்கும் தீர்ர்ப்பும் நமக்குக் கொஞ்சமும் புரியாத ஏதோ மர்மத்தின் அடிப்படையில் என்பதால் தான் நாமும் மரணத்தைப் புரிந்து கொள்ளத் தவறுகிறோம் போலும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109462447459583615?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109462447459583615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109462447459583615' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109462447459583615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109462447459583615'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/09/blog-post_08.html' title='தீராநதியில் காலபைரவன் கவிதை'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109456270574040849</id><published>2004-09-07T06:11:00.000-07:00</published><updated>2004-09-07T23:32:49.076-07:00</updated><title type='text'>மரத்தடி போட்டியில் எனது படைப்புகள்</title><content type='html'>மரத்தடி ஆண்டுவிழாப் போட்டிக்கென இந்த முறை நான்கு பிரிவுகளில் படைப்புகள் வரவேற்கப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ என்னால் முடிந்த வரைக்கும் மூன்றில் பங்கெடுத்திருக்கிறேன். பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புதுக்கவிதை&lt;/strong&gt;: &lt;a href="http://maraththadi.com/article.asp?id=1767"&gt;மறு ஒலிபரப்பு - ஒரு பிரகடனம்&lt;/a&gt;&lt;br /&gt;படைப்பாளி ஒருவன், தன்னைப் பற்றிச் செய்யும் பிரகடனமாக இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்டுரை&lt;/strong&gt;: &lt;a href="http://maraththadi.com/article.asp?id=1914"&gt;கபீர் சொல்கிறான்...&lt;/a&gt;&lt;br /&gt;இது எனக்குப் பிடித்த இந்தி மொழிக் கவிஞன் கபீர் பற்றி எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிறுகதை&lt;/strong&gt;: &lt;a href="http://maraththadi.com/article.asp?id=1936"&gt;பயணங்கள்&lt;/a&gt;&lt;br /&gt;ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன், &lt;a href="http://thavam.blogspot.com/2004/07/blog-post_12.html"&gt;எனக்கு நதிப் பைத்தியம்&lt;/a&gt; பிடித்திருக்கிறதென்று. அதன் தொடர்ச்சி தான் இது :-)&lt;br /&gt;&lt;br /&gt;படித்துப் பார்த்துவிட்டு ஏதேனும் சொல்லுங்கள், எழுதிக் களைத்த விரல்களுக்கு ஒத்தடமாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109456270574040849?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109456270574040849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109456270574040849' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109456270574040849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109456270574040849'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/09/blog-post.html' title='மரத்தடி போட்டியில் எனது படைப்புகள்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109335027937964981</id><published>2004-08-24T05:15:00.000-07:00</published><updated>2004-08-24T05:24:39.380-07:00</updated><title type='text'>ஒரு பாஸிட்டிவ் திங்கிங் கவிதை</title><content type='html'>இன்று பாஸிட்டிவ் திங்கிங் கவிதை ஒன்று படித்தேன். மிகப் பிடித்திருந்தது. அது இங்கே:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;வானில் ஒரு &lt;br /&gt;அழகிய பறவை.&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணாந்து பார்த்து&lt;br /&gt;ரசித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களில் எச்சமிட்டு விட்டுப்&lt;br /&gt;பறந்து சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குக் கோபம் வரவில்லை.&lt;br /&gt;துக்கமும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மாறாக நன்றி சொன்னேன்&lt;br /&gt;கடவுளுக்கு,&lt;br /&gt;"நல்ல வேளை,&lt;br /&gt;மாடுகள் பறப்பதில்லை!"&lt;/font&gt;&lt;/blockquote&gt;:-) :-) :-)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109335027937964981?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109335027937964981/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109335027937964981' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109335027937964981'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109335027937964981'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/08/blog-post_24.html' title='ஒரு பாஸிட்டிவ் திங்கிங் கவிதை'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109298265480986377</id><published>2004-08-19T22:18:00.000-07:00</published><updated>2004-08-22T21:11:01.466-07:00</updated><title type='text'>மரம் பற்றி கலீல் கிப்ரான்</title><content type='html'>மரத்தடி ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்காக கலீல் கிப்ரானின் மணலும் நுரையும் தொகுப்பிலிருந்து சில நல்ல வரிகளை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை: &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1687"&gt;1&lt;/a&gt; | &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1688"&gt;2&lt;/a&gt; | &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1709"&gt;3&lt;/a&gt; | &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1716"&gt;4&lt;/a&gt; | &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1717"&gt;5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதில் மரங்கள் பற்றி ஒரு சிந்தனை தட்டுப்படுகிறது நமக்கு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;மரங்கள்,&lt;br /&gt;பூமி வானத்தின் மீது எழுதும்&lt;br /&gt;கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் அவற்றை வெட்டி,&lt;br /&gt;காகிதம் தயாரிக்கிறோம்,&lt;br /&gt;நமது வெறுமையைப் பதிவு செய்ய.&lt;/font&gt;&lt;/blockquote&gt;அடேயப்பா, என்னமாய் சிந்தித்திருக்கிறார் மனிதர். இத்தனைக்கும் அவரது கவிதைகளும் சிந்தனைகளும் எல்லாம் மிக உயர்ந்தவை. அவற்றைக் கூட மரங்களாகிய கவிதைகளின் முன்னால் வெறுமையானவை என்று எவ்வளவு எளிதாகப் புறந்தள்ளி விடுகிறார். எவ்வளவு நேசித்திருக்க வேண்டும் இயற்கையை.&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர் வைரமுத்து கூட ஒரு கவிதையில்,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;மரம்தான், மரம்தான்,&lt;br /&gt;எல்லாம் மரம்தான்,&lt;br /&gt;மறந்தான் மறந்தான்,&lt;br /&gt;மனிதன் மறந்தான்.&lt;/font&gt;&lt;/blockquote&gt;என்று சொல்லும் போது அதை ஒரு சாதாரண சுற்றுச் சூழல் நோக்கோடு சொல்வார். ஆனால் கலீல் கிப்ரான் அதையெல்லாம் கடந்து, ஒரு கலை நோக்கில் கூட, இலக்கியத் தேவைகளுக்காக மரம் வெட்டிக் காகிதம் தயாரிப்பதைக் கூட வெறுமையைப் பதிவு செய்ய முனையும் வீண் காரியம் என்று உதாசீனப்படுத்தி விடுகிறார். அவர் சிந்தனையின் உயர்வினைப் புலப்படுத்தும் உயரிய வரிகள் இவை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109298265480986377?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109298265480986377/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109298265480986377' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109298265480986377'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109298265480986377'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/08/blog-post_20.html' title='மரம் பற்றி கலீல் கிப்ரான்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109274058435061602</id><published>2004-08-17T03:36:00.000-07:00</published><updated>2004-08-17T04:09:15.283-07:00</updated><title type='text'>மண்ணு மணம்</title><content type='html'>இந்த வாரம் &lt;a href="http://www.vikatan.com/av/2004/aug/22082004/av0903.htm"&gt;விகடன் கற்றதும் பெற்றதும்&lt;/a&gt; பகுதியில &lt;a href="http://www.teakada.com/archives/sujatha.html#31"&gt;என்னோட கல்லூரி சீனியர்&lt;/a&gt; 'எனக்குப் பிடித்த கவிதை-2' னு &lt;strong&gt;வெ. அனந்த நாராயணன்&lt;/strong&gt; எழுதின கவிதையைப் போட்டிருக்காரு. உண்மையாவே ரொம்ப நல்லா இருந்துச்சு. கவிதைக்குத் தலைப்பு: "அமெரிக்காவில்..."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;அமெரிக்காவில்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இங்கே&lt;br /&gt;அசலான நெல்லூர்&lt;br /&gt;அரிசி கிடைக்கிறது&lt;br /&gt;டாலர் அதிகமில்லை&lt;br /&gt;வடிப்பதும் சுலபம்&lt;br /&gt;மைக்ரோவேவ் அடுப்பில்&lt;br /&gt;வெந்து முடிக்க&lt;br /&gt;ஐந்தே நிமிடங்கள்&lt;br /&gt;கஞ்சி வடிக்கும்&lt;br /&gt;கஷ்டங்கள் இல்லை&lt;br /&gt;கரிப்பிசுக்கு,&lt;br /&gt;கல்நெல்லில்லை&lt;br /&gt;ஆனால் ஏனோ&lt;br /&gt;இந்திய அடுப்பில்&lt;br /&gt;அழுதுகொண்டு தினமும்&lt;br /&gt;அரைக் குழைசலாய்&lt;br /&gt;நீ வடித்த ஐ ஆர் எட்டின்&lt;br /&gt;சுவை கூட இல்லை!&lt;/font&gt;&lt;/blockquote&gt;கவிதை பிடிச்சிருக்கிறதில உள்ள சூட்சுமம் என்னன்னு நெனச்சிப் பார்க்கிறேன். மண்ணு மணம் கமழ இருக்கிறது தானோ? &lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதியதில் எனக்குப் பிடித்தமான ஒரு கவிதை என் குலதெய்வக் கோவில் பற்றியது. கற்பனை கலந்து எழுதிய &lt;a href="http://www.maraththadi.com/article.asp?id=1373"&gt;அந்தக் கவிதை&lt;/a&gt;, எனக்கும் இன்னும் படித்த பல பேருக்குப் பிடித்திருந்ததற்கும் காரணம் அந்த மண்ணு மணம் என்கிற சங்கதி தானோ? இருக்கும் இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109274058435061602?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109274058435061602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109274058435061602' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109274058435061602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109274058435061602'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/08/blog-post_17.html' title='மண்ணு மணம்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109180359168963676</id><published>2004-08-06T07:24:00.000-07:00</published><updated>2004-08-06T07:49:03.006-07:00</updated><title type='text'>பென்சிலுக்கு சில அறிவுரைகள்</title><content type='html'>இன்று ஒரு கதை படித்தேன். மிக எளிமையான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டு ஆழமான ஒரு பொருளைப் புலப்படுத்திக் காட்டியது. [படித்து முடித்த போது எனக்கு ரிச்சர்ட் பாக் (Richard Bach) எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் (Jonathan Livingston Seagull) நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி இன்னொரு நாள்.] ஆங்கிலத்தில் இருப்பதை என்னால் முடிந்த அளவு தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். படித்துப் பாருங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;பென்சில் செய்பவர், தான் உருவாக்கிய பென்சிலை எடுத்தார். அட்டைப் பெட்டிக்குள் அதனை வைக்கும் முன்னால் அதனிடம் சொன்னார் - "உன்னை நான் வெளியுலகுக்கு அனுப்பும் முன்னால் நீ அறிந்து கொள்ள வேண்டியவை ஐந்து இருகின்றன. எந்நாளும் அவற்றை மறக்காதே. என்றும் நினைவில் வைத்துக் கொள். அவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே உன்னால் மிகச் சிறந்த பென்சிலாக வர முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஒன்று&lt;/strong&gt;: உன்னால் பெரிய பெரிய காரியங்களைச் செய்ய முடியும். உண்மை. ஆனால் அதற்கு, நீ இன்னொருவர் கையில் ஒரு கருவி ஆகவும் தயாராய் இருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இரண்டு&lt;/strong&gt;: அடிக்கடி நீ கூர்தீட்டப்படுவாய். மிக வலிக்கும். ஆனால், நீ ஒரு சிறந்த பென்சில் ஆக அது துணை புரியும். அது மிக அவசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மூன்று&lt;/strong&gt;: நீ செய்யும் தவறுகளை உன்னால் திருத்திக் கொள்ள முடியும். அதற்கு உனக்கு வாய்ப்பே இல்லை என்று என்றும் எண்ணி விடாதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நான்கு&lt;/strong&gt;: உன்னில் மிக முக்கியமான பாகமாக பிறரால் கருதப்படப் போவது உனக்கு உள்ளே என்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பது மட்டுமே. உன் வெளிப்புறத் தோற்றம் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஐந்து&lt;/strong&gt;: நீ எந்த எந்த தளங்களில் உபயோகப்படுத்தப் படுகிறாயோ, அந்தத் தளங்கள் அனைத்திலும் உனது தடத்தை விட்டுச் செல்ல வேண்டும். எத்தகைய சூழலாக இருந்தாலும் உனது தடத்தைப் பதிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;புரிந்ததா? நினைவில் கொள்வாயா?"&lt;br /&gt;&lt;br /&gt;பென்சிலுக்குப் புரிந்தது. கடைசி வரையில் இதை மறக்க மாட்டேன் என்று உறுதியளித்து பெட்டிக்குள் சென்றது.&lt;/font&gt;&lt;/blockquote&gt;கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. அறிவுரைகள் பென்சிலுக்கா, எனக்கும் உங்களுக்குமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109180359168963676?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109180359168963676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109180359168963676' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109180359168963676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109180359168963676'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/08/blog-post.html' title='பென்சிலுக்கு சில அறிவுரைகள்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109127524022976496</id><published>2004-07-31T04:34:00.000-07:00</published><updated>2004-07-31T05:00:40.230-07:00</updated><title type='text'>ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி</title><content type='html'>சமீப காலமாய் எனது கதை அல்லது கவிதைக்காக ஒரு அழகான காதலியை மனத்தில் உருவப்படுத்திக் காண முனையும் பொழுதெல்லாம் வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து அதிகாரம் செய்யும் உருவம் '&lt;strong&gt;ஜோ&lt;/strong&gt;'வினுடையதாக இருக்கிறது. (என் இன்னொரு அபிமான நடிகர் மன்னிப்பாராக..!!)&lt;br /&gt;&lt;br /&gt;இயற்கையாகவே எனக்குப் பிடித்தமான உருவ அமைப்போடு இருக்கிற அபிமான நடிகையென்றாலும் இதற்கு இன்னொரு முக்கிய காரணமாக &lt;strong&gt;காக்க காக்க&lt;/strong&gt; படத்தில் அவர் மீது படமாக்கப்பட்ட இந்தப் பாடல் இருக்கக் கூடும். பெண் வர்ணிப்பில் எப்போதுமே பாடலாசிரியர்கள் கொஞ்சம் கூடுதல் கவனம் காட்டுவது இயல்பே ஆயினும், இந்தப் பாடல் அதில் சில உச்சங்களைத் தொட்டு விடுவதாகவே எனக்குத் தோன்றியது. குறிப்பாக பாடலாசிரியர் பெண் (&lt;strong&gt;தாமரை&lt;/strong&gt;) என்கின்ற போது என் வியப்பு மேலும் பல்கிப் பெருகுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை பெண் பாடலாசிரியர் என்பதால் தான் உருவ அமைப்பு பற்றி அதிகம் பேசாமல், 'அவள் பழகும் விதங்கள்', 'எதிலும் வாஞ்சைகள்', 'மரகத சோம்பல் முறித்தல்', புல்வெளி போல் சிலிர்த்தல்', 'விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் அழகு', 'ஏதோ அவளிடம் ஒரு தனித்துவம் ததும்பிடும்' என்று குணாதிசயத்தை மிகுதியாகப் பாடிச் செல்கிறது போலும் இந்தப் பாடல். போகிற போக்கில் என்னையும் கட்டிப் போட்டு இழுத்துச் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாள்' என்று ஒரு கதை போல ஆரம்பிக்கும் முறையிலேயே என்னை ரசிக்க வைத்த பாடல் இது. &lt;br /&gt;&lt;br /&gt;எப்படியிருந்தால் எனக்கென்ன, என் கதை/கவிதைகளுக்கு அழகான ஒரு நாயகி உருவம் கிடைத்தால் சரி. வேறென்ன எனக்குக் கவலை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி இருந்தாளே&lt;br /&gt;அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே&lt;br /&gt;அவள் பழகும் விதங்களைப் பார்க்கையிலே&lt;br /&gt;பல வருடப் பரிச்சயம் போலிருக்கும்&lt;br /&gt;எதிலும் வாஞ்சைகள் தானிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே..(2)&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு ஊரில்)&lt;br /&gt;&lt;br /&gt;மரகத சோம்பல் முறிப்பாளே&lt;br /&gt;புல்வெளி போலே சிலிர்ப்பாளே&lt;br /&gt;விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே&lt;br /&gt;காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கன்னத்தின் குழியில் சிறு செடிகளும் நடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கன்னத்தின் குழியில் - அழகழகாய்&lt;br /&gt;சிறு செடிகளும் நடலாம் - விதவிதமாய்&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ ஏதோ தனித்துவம் அவளிடம்&lt;br /&gt;ததும்பிடும் ததும்பிடுமே..&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு ஊரில்)&lt;br /&gt;&lt;br /&gt;மகரந்தம் தாங்கும் மலர்போலே&lt;br /&gt;தனியொரு வாசம் அவள்மேலே&lt;br /&gt;புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழைகள்&lt;br /&gt;தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய்த் திரும்பும்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் கடந்திடும் போது - நிச்சயமாய்&lt;br /&gt;தலை அனிச்சையாய் திரும்பும் - அவள் புறமாய்&lt;br /&gt;&lt;br /&gt;என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல &lt;br /&gt;மொழியினில் வழி இல்லையே&lt;br /&gt;&lt;br /&gt;(ஒரு ஊரில்)&lt;/font&gt;&lt;/blockquote&gt;அதிருக்கட்டும், ஒரு பெண்ணே 'என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழியில்லையே' என்று அத்தனை தூரம் ஃபீலாகி எழுதுகின்ற அளவு அழகாக இருக்கும் ஜோ மீது நான் இப்படிக் கொஞ்சூண்டு அன்பாக இருப்பதற்கு என்மேல் ஏன் இத்தனை கோபம் பல பேருக்கு என்று தான் எனக்குப் புரிவதேயில்லை. :-) :-) &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109127524022976496?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109127524022976496/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109127524022976496' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109127524022976496'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109127524022976496'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_31.html' title='ஒரு ஊரில் அழகே அழகாய் ஒருத்தி'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109115969887761130</id><published>2004-07-29T20:33:00.000-07:00</published><updated>2006-04-12T08:22:54.596-07:00</updated><title type='text'>செம்புலப் பெயல் நீர்</title><content type='html'>ஒரு எழுத்தாளனாகவோ, கவிஞனாகவோ என்னைப் பற்றி நானே ரொம்ப உயர்வாக நினைத்து இறும்பூது எய்தி அகங்காரம் கொள்ளும் தருணங்களில் படிப்பதற்காகவே சில கவிதைகள் வைத்திருக்கிறேன். மிகத் தீவிரமான ஒரு insecurity complex-ஐ எனக்குத் தரவல்லவை அக்கவிதைகள். அவற்றுள் முக்கியமானது இந்த சங்க காலத்துத் தமிழ்க் கவிதை. ஐந்து வரிகளில் கவிஞன் என்னவித உச்சத்தைத் தொட்டு விடுகிறான் இந்தக் கவிதையில்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;யாயு ஞாயும் யாராகியரோ&lt;br /&gt;எந்தையு நுந்தையும் எம்முறைக் கேளிர்&lt;br /&gt;யானு நீயும் எவ்வழி அறிதும்&lt;br /&gt;செம்புலப் பெயல்நீர் போல&lt;br /&gt;அன்புடை நெஞ்சந்தான் கலந்தனவே.&lt;/font&gt;&lt;/blockquote&gt;செம்புலப் பெயல்நீர் போல் என்ற வரியில் தான் அந்தக் கவிஞன் என்னவித விளையாட்டுக் காட்டுகிறான்? 'செம்மண் நிலத்தில் பிரிக்கவொண்ணாதபடி கலந்து விடும் நீர் போல்' என்ற புரிதலில் ஆரம்பித்து, 'மழையே காணாது வாடியிருக்கும் பாலை நிலத்தில் வாராது வந்த மாமணியாய் வந்த நீரோடு அம்மண் ஆசை மிகக் கொண்டு கலந்து விடுவதைப் போல்' என்ற ஆழமான புரிதல் வரை என்னவொரு பிரமிக்க வைக்கும் கவித்திறம். எனக்கு மிகப் பிடித்தமான தமிழ்க் கவிதை இதுவே என்று நான் கூறுவேன், அதில் பெருமிதமும் கொள்வேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் ஏ.கே.ராமானுஜன். அம்மொழிபெயர்ப்பு, லண்டன் மாநகர பாதாள ரயில் கவிதைத் தொகுப்பிலும் இடம்பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;What could my mother be&lt;br /&gt;to yours? What kin is my father&lt;br /&gt;to yours anyway? And how&lt;br /&gt;did you and I meet ever?&lt;br /&gt;&lt;br /&gt;But in love&lt;br /&gt;&lt;br /&gt;our hearts have mingled&lt;br /&gt;like red earth and pouring rain.&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109115969887761130?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109115969887761130/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109115969887761130' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109115969887761130'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109115969887761130'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_30.html' title='செம்புலப் பெயல் நீர்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109090426531545083</id><published>2004-07-26T21:40:00.000-07:00</published><updated>2004-07-26T21:57:45.316-07:00</updated><title type='text'>This Child is Me</title><content type='html'>நான் பெங்களூர் ஐ.ஐ.எம்.மில் படித்துக் கொண்டிருந்த போது வேறெங்கும் இல்லாத ஒரு புதிய course எங்களுக்கு வழங்கப்பட்டது. Tracking Creative Boundaries என்று அதற்குப் பெயர். (இது பற்றிய Financial Express பத்திரிக்கைச் செய்திக் கட்டுரை &lt;a href="http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=5131"&gt;இங்கே&lt;/a&gt;.) கலை மற்றும் இலக்கியத்துறைகளில் மிகச் சிறந்த சிலரை வகுப்புக்கு அழைத்து வந்து எங்களோடு பேச வைத்து அவர்களின் படைப்புக்களை அலசி ஆராய்ந்து அதன் மூலம் மேலாண்மையில் சில புதிய பரிணாமங்களை எங்களுக்குக் காண்பிக்கின்ற ஒரு முயற்சி. என் வாழ்வில் நான் படித்த மிகச் சிறந்த course அது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதில் ஒரு குறும்பட இயக்குனர் எங்களிடம் பேச வந்திருந்தார். பள்ளி செல்லும் பருவத்தில் குழந்தைகளுக்கு இருக்கக்கூடிய மன நிலைகளைப் பற்றிய அவரது ஒரு குறும்படத்தையும் பார்த்து அது குறித்து விவாதித்தோம். அந்தப் படத்தைப் பற்றி ஒரு கட்டுரையும் எழுதப் பணித்தார் எங்கள் பேராசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் கட்டுரையில் பயன்படுத்துவதற்காக குழந்தையொன்றின் மனநிலையை அழகாகச் சொல்லுகின்ற கவிதையைத் தேடிய போது கிடைத்தது ஒரு ஹீப்ரூ மொழிக் கவிதை. யெஹுதா அட்லாஸ் என்பவர் எழுதியது. ஒரு சின்னக் குழந்தை தன் அம்மாவிடம் சொல்வதாக வரும் அந்தக் கவிதையின் தமிழாக்கம் இதோ:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;&lt;strong&gt;This Child is Me&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் கேட்காத எதையும் எனக்கு விளக்காதே..&lt;br /&gt;நான் விளையாடிக் கொண்டிருக்கையில்&lt;br /&gt;என்னைக் கூப்பிடாதே..&lt;br /&gt;அதிலும் நான் அப்போது தான்&lt;br /&gt;ஆரம்பித்திருக்கிறேன் என்றால்..!&lt;br /&gt;&lt;br /&gt;என்னை சாப்பிடச் சொல்லி வற்புறுத்தாதே..&lt;br /&gt;நான் உனக்கு உதவலாம் என்று வரும்போது&lt;br /&gt;"உன்னால் இது முடியாது" என்று சொல்லாதே..!&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர் முன்னிலையில்&lt;br /&gt;என் மீது கோபம் கொள்ளாதே..!&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் முக்கிமானது..&lt;br /&gt;எனக்கு ஒன்றுமே செய்வதற்கு இல்லாத&lt;br /&gt;பிறர் வீடுகளுக்கு&lt;br /&gt;தயவு செய்து கூட்டிப் போகாதே..&lt;br /&gt;நான் இங்கே என் பொம்மைகளோடே&lt;br /&gt;இருந்து கொள்வேன்..!!&lt;/font&gt;&lt;/blockquote&gt;எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது இந்தக் கவிதையும், அது சொல்லும் செய்தியும். &lt;br /&gt;&lt;br /&gt;"மற்றவர் முன்னிலையில் என் மேல் கோபம் கொள்ளாதே" என்று சொல்லும் அந்தக் குழந்தையின் மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல், சும்மா அலங்கரித்துக் குழந்தையைப் பிறர் வீட்டுக்கு அழைத்துப் போய் 'அங்கே போகாதே, அதைத் தொடாதே, ஓடிக்கொண்டிருக்காதே' என்றெல்லாம் சட்டமியற்றி ஒரே இடத்தில் உட்கார வைக்கும் பழக்கத்திற்கும் எதிர்ப்புக் காட்டுகிறது குழந்தை. எவ்வளவு ஆழமான உண்மை..!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109090426531545083?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109090426531545083/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109090426531545083' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109090426531545083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109090426531545083'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/this-child-is-me.html' title='This Child is Me'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109083963046840215</id><published>2004-07-25T03:27:00.000-07:00</published><updated>2004-07-26T04:04:19.256-07:00</updated><title type='text'>ஷெல்லி என்றொரு கவிஞன்</title><content type='html'>ஆங்கிலத்தில் எனக்கு மிகவும் விருப்பமான ஒரு கவிஞன் ஷெல்லி. பெர்ஸி பிஸ்ஸெ ஷெல்லி. (Percy Bysshe Shelley, 1792-1822) முப்பது வயதில் நாம் அவனை இழந்தது மிகுந்த துர்ப்பாக்கியமானது. ஷெல்லியை நான் முதலில் படித்தது பத்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடப்புத்தகத்தில். ஓஸிமாண்டியஸ் (Ozymandias) என்பது கவிதையின் தலைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;I met a traveller from an antique land&lt;br /&gt;Who said: Two vast and trunkless legs of stone&lt;br /&gt;Stand in the desert ... Near them, on the sand,&lt;br /&gt;Half sunk, a shattered visage lies, whose frown,&lt;br /&gt;And wrinkled lip, and sneer of cold command,&lt;br /&gt;Tell that its sculptor well those passions read&lt;br /&gt;Which yet survive, stamped on these lifeless things,&lt;br /&gt;That hand that mocked them and the heart that fed;&lt;br /&gt;And on the pedestal these words appear:&lt;br /&gt;"My name is OZYMANDIAS, king of kings:&lt;br /&gt;Look on my works, ye Mighty, and despair!"&lt;br /&gt;Nothing beside remains. Round the decay&lt;br /&gt;Of that colossal wreck, boundless and bare&lt;br /&gt;The lone and level sands stretch far away.&lt;/font&gt;&lt;/blockquote&gt;என் ஆங்கில ஆசிரியர் பொருளை விளக்க விளக்க எனக்கு உலகமே மறந்து போனது போலானது. மனித வாழ்வின் நிலையாமையை அழகாகச் சொல்லியிருந்தான் ஷெல்லி. எத்தனை மகத்தான மன்னர்மன்னனாக இருந்தாலும் கடைசியில் அவனது வெற்றிகள் மண்ணோடு மண்ணாகிப் போன காட்சி எனக்குள் நுண்ணிய அதிர்வுகளைத் தந்தது. குறிப்பாக, உடலற்ற இரு கால்கள் நிற்பதும், பக்கத்தில் மண்ணில் அமிழ்ந்து பாதி மட்டுமே வெளியே தெரியும் அந்த முகம், அதன் உதடுகளில் ஒரு எக்காளம் என்று வரிசையாக வர்ணித்து விட்டு, இறுதியாக ஷெல்லி கொடுக்கும் க்ளைமாக்ஸ் பட்டையைக் கிளப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சக கவிஞன் ஜான் கீட்ஸ் (John Keats) இறந்த போது ஷெல்லி எழுதிய Adonais என்ற (சற்றே நீளமான) இரங்கற்பா மிகவும் பிரபலமானது, துயரம் மிக்கது. &lt;br /&gt;&lt;br /&gt;நிலமுடைய பெருங்குடியில் பிறந்திருந்தாலும், சமூக அக்கறை மிக்கவனாக வாழ்ந்தான் ஷெல்லி. அதனாலேயே வீட்டிலிருந்தும், பிறகு ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திலிருந்தும் விலக்கப்பட்டான். அவனது நெடுங்கவிதைகள் பலவற்றில் இத்தகைய புரட்சிக் கருத்துக்கள் மிளிர்கின்றன. உங்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் ஷெல்லியைப் படித்துப் பாருங்கள். உள்ளொளியை ஏற்றவல்லது அவன் எழுத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109083963046840215?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109083963046840215/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109083963046840215' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109083963046840215'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109083963046840215'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_25.html' title='ஷெல்லி என்றொரு கவிஞன்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109039857997661591</id><published>2004-07-21T00:33:00.000-07:00</published><updated>2004-07-21T01:29:39.976-07:00</updated><title type='text'>பொன்னியின் செல்வனில் ஒரு காதல் காட்சி</title><content type='html'>('என்னைப் பாதிக்கும், எனக்கு ஆச்சர்யங்கள் தரும் எழுத்துக்களைப் பற்றி இங்கு கூறுவேன்' என்று preamble கொடுத்து விட்டு இன்னும் &lt;a href="http://www.tribuneindia.com/1999/99aug01/sunday/head4.htm"&gt;நம்ம ஆள்&lt;/a&gt; பத்தி எழுதாமல் இருக்கிறாயே, இது blasphemy இல்லையா? என்று &lt;a href="http://www.shankarkrupa.tk"&gt;க்ருபாவோ&lt;/a&gt; &lt;a href="http://pavithra.blogspot.com"&gt;பவித்ராவோ&lt;/a&gt; என் மேல் குற்றப் பத்திரிக்கை வாசிக்கும் முன்னால் இந்தப் பதிவு.)&lt;br /&gt;&lt;br /&gt;என்னை எழுதத் தூண்டியவர்களுள் முக்கியமானவர் கல்கி. அவர் எழுத்தைப் படித்து பேச்சு மூச்சில்லாமல் பிரமிப்பில் ஆழ்ந்து போய் நான் நின்ற கணங்கள் என் வாழ்நாளில் பாதிக்கு மேல் இருக்கும். அதற்குக் காரணம் ஒரு கதையல்ல. ஒரு கதாபாத்திரம்: வந்தியத்தேவன். தமிழ் கூறும் நல்ல்லுலகில் என்னைப் போன்ற பல ஆண்களுக்கு மிகச் சிறந்த ஒரு ஆதர்சமாக இருப்பது வந்தியத்தேவனே என்பது எனது ஆழ்ந்த நம்பிக்கைகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலை கடல் போல் விரிந்து பரத்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்&lt;/font&gt;&lt;/blockquote&gt;என்று நமக்கு முதல் பக்கத்தில் அறிமுகமாகும் வாணர்குலத்தைச் சேர்ந்த வல்லவரையன் வந்தியத்தேவன், அதன் பிறகு பொன்னியின் செல்வன் புதினத்தில் செல்லும் இடங்கள், ஏற்படுத்திக் கொள்ளும் அனுபவங்கள், புரியும் வீர தீரச் செயல்கள், சமயோசிதமாகச் செய்து முடிக்கும் காரியங்கள், முன்யோசனையின்றி மாட்டிக் கொள்ளும் தருணங்கள் என்று அத்தனையும் அருமையான காட்சிகள். இவை எல்லாவற்றிலும் சிறந்தது, குந்தவை மேல் அவன் கொள்ளும் காதலும், அவன் மேல் குந்தவை கொள்ளும் காதலும். சக்கரவர்த்தியின் மகளுக்கும் நாடோடி வீரனுக்கும் கல்கி நுணுக்கமாகப் போடும் அந்த முடிச்சு மிகச் சுவாரஸ்யமானது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த காட்சி, சிறையிலிருக்கும் வந்தியத்தேவனிடம் குந்தவை தன் மனதை வெளிப்படுத்தும் காட்சி. பிரமாதமான வசனங்களுடனும் வர்ணனைகளுடனும் காதலின் உச்சத்தை எளிமையாக எய்தியிருப்பார் கல்கி.&lt;br /&gt;&lt;br /&gt;(வந்தியத்தேவன் சிறையில் இருக்கிறான். இளவரசி குந்தவை அவனைப் பார்க்க அங்கு வந்திருக்கிறாள்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"... போதும்! என்னைச் சிறையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள்! என் வழியே போகிறேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால் உமக்கு விடுதலை கிடையாது! இந்தச் சிறையிலேயே நீர் இருந்து வரவேண்டியது தான்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தியத்தேவன் கலகலவென்று சிரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீர் எதற்காகச் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கை என்றா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, தேவி! இந்தச் சிறையிலிருந்து தாங்கள் என்னை விடுதலை செய்யாவிட்டால், நான் இதிலிருந்து தப்பிச் செல்ல முடியாதா?"&lt;br /&gt;&lt;br /&gt;இளவரசி ஒரு கணம் வந்தியத்தேவனைத் தன் மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு,&lt;br /&gt;"ஐயா, நீர் கெட்டிக்காரர்; அதிலும் சிறையிலிருந்து தப்பிச் செல்வதில் மிகக் கெட்டிக்காரர். பழுவேட்டரையரின் பொக்கிஷ நிலவறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு இது ஒரு பிரமாதமா?" என்றாள்.&lt;/font&gt;&lt;/blockquote&gt;--மலர்ந்த கண்களால் உற்றுப் பார்த்து விட்டு--&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"அப்படியானால், நீங்களே கதவைத் திறந்து என்னை விடுதலை செய்யுங்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"நானே இந்தச் சிறையைத் திறந்து விடலாம். அல்லது நீரும் தப்பிச் செல்லலாம். ஆனால் இன்னொரு சிறைச்சாலையிலிருந்து நீர் தப்ப முடியாது..."&lt;br /&gt;&lt;br /&gt;"சின்னப் பழுவேட்டரையரின் பாதாளச் சிறையைச் சொல்கிறீர்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை; அதுவும் உமக்கு இலட்சியமில்லை; பாதாளச் சிறைவாசலில் காத்திருக்கும் புலிகளையும் வென்றுவிட்டுத் தப்பிச் சென்று விடுவீர்..."&lt;br /&gt;&lt;br /&gt;"பின்னே, எந்தச் சிறையைச் சொல்கிறீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய இதயமாகிய சிறைச் சாலையைத் தான் சொல்கிறேன்."&lt;br /&gt;&lt;br /&gt;"தேவி! நான் வீடு வாசல் அற்ற அநாதை. என்னுடைய குலப் பெருமையெல்லாம் பழைய கதை, கவிஞர் கற்பனை. தாங்களோ மூன்று உலகையும் ஒரு குடை நிழலில் ஆளும் சக்கரவர்த்தியின் செல்வக்குமாரி..."&lt;br /&gt;&lt;br /&gt;"யார் கண்டது? இந்தச் சோழ குலத்தின் பெருமையும் ஒரு நாள் பழைய கதை ஆகலாம்."&lt;/font&gt;&lt;/blockquote&gt;--அவன் சொன்னதை வைத்தே குந்தவை அவனை மடக்கும் புத்திசாலித்தனம்--&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"ஆயினும், இன்றைக்குத் தாங்கள் இந்நாட்டில் இணையற்ற அதிகாரம் படைத்தவர். சக்கரவர்த்தியும், பழுவேட்டரையர்களும், முதன்மந்திரியும் தங்கள் விருப்பத்துக்கு மாறாக நடக்கத் துணிய மாட்டார்கள்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இதெல்லாம் உண்மையாயிருந்தால், நீர் மட்டும் எவ்விதம் என் அதிகாரத்தை மீற முடியும்?"&lt;/font&gt;&lt;/blockquote&gt;--மீண்டும் அவன் சொன்னதை வைத்தே அவனை மடக்கும் சாதுரியம்--&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"அரசாங்க அதிகாரம் வேறு விஷயம். தாங்கள் நெஞ்சின் அதிகாரத்தையல்லவா குறிப்பிட்டீர்கள்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதிலே தான் என்ன தவறு?"&lt;br /&gt;&lt;br /&gt;"நம் இருவருக்கும் அந்தஸ்திலே உள்ள வித்தியாசம் தான் தவறு..."&lt;br /&gt;&lt;br /&gt;"'அன்பிற்கும் உண்டோ, அடைக்கும் தாழ்' என்ற முதுமொழியைக் கேட்டதில்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த முதுமொழி பொன்னியின் செல்வருக்கும் படகுக்காரி பூங்குழலிக்கும் கூடப் பொருந்துமல்லவோ?"&lt;/font&gt;&lt;/blockquote&gt;--இப்போது வந்தியத்தேவனின் முறை, குந்தவை சொன்னதை வைத்தே அவளை மடக்குவது--&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"ம்! பொருந்தும் தான்! என் தம்பி உலகமாளப் பிறந்தவன் என்று நினைத்தேன். அதனால் அவர்களுடைய நெஞ்சுக்கும் தாளிட விரும்பினேன்..."&lt;/font&gt;&lt;/blockquote&gt;--வந்தியத்தேவனும் நாமும் கூட எதிர்பாராத வகையில் குந்தவை இவ்விதம் தன் தவறை ஒப்புக் கொள்வது--&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"நானும் இளவரசரைப் பற்றி எவ்வளவோ கேள்விப்பட்டு விட்டுத்தான் வலுடன் வந்தேன். அவரோடு எட்டுத் திசைகளுக்கும் சென்று போர்க்களங்களில் வீரச் செயல்கள் புரிந்து பெயரும் புகழும் அடைய விரும்பினேன்..."&lt;br /&gt;&lt;br /&gt;"இப்போது அந்த ஆசை போய்விட்டதல்லவா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ம்; பொன்னியின் செல்வர் அரசுரிமையைக் காட்டிலும் அமைதியான வாழ்க்கையை அதிகம் விரும்புகிறார். போர்க்களத்தில் வாளேந்தி வீசுவதைக் காட்டிலும் லயத் திருப்பணியில் கல்லுளி கொண்டு வேலை செய்வதற்கு அதிகம் ஆசைப்படுகிறார்!..."&lt;br /&gt;&lt;br /&gt;"மதுராந்தகனோ இராஜ்யம் ஆளுவதில் தீவிர நோக்கம் கொண்டிருக்கிறான். ஆடு புலியாக மாறுகிறது; புலி ஆடாகிறது. ஆலவாய் இறைவன் நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியதாகச் சிவபக்தரின் வரலாறு கூறுகிறது. அதுபோல்..."&lt;br /&gt;&lt;br /&gt;"தேவி, தங்களுடைய கருணையினால் நானும் ஒரு நரியானேன். ஒளிந்து மறைந்தும், தந்திர மந்திரம் செய்தும், இல்லாதது பொல்லாததைச் சொல்லியும் பகைவர்களிடமிருந்து தப்பிவர வேண்டியதாயிற்று. அரசிளங்குமரி! இந்த வேலை இனிச் செய்ய என்னால் முடியாது. விடை கொடுங்கள்..."&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயோ! என் பிராண சிநேகிதி என்று எண்ணியிருந்த வானதி என்னை கைவிட்டுப் போகப் பார்க்கிறாள். நீருமா என்னைக் கைவிட்டுப் போய்விட எண்ணுகிறீர்?"&lt;br /&gt;&lt;br /&gt;"தேவி! கொடும்பாளூர் இளவரசிக்கும் தங்களுக்கும் உள்ள விவகாரத்தைப் பற்றி நான் அறியேன். ஆனால் நான் எப்படித் தங்களைக் கைவிட முடியும்? இராஜாதிராஜாக்கள் தங்களுடைய மணிப் பொற்கரத்தைக் கைப்பற்றத் தவம் கிடக்கிறார்கள். நானோ குற்றவேல் செய்ய வந்தவன்..."&lt;br /&gt;&lt;br /&gt;இளையபிராட்டி அப்போது தன்னுடைய திருக்கரத்தை நீட்டினாள். இது கனவா, நனவா என்ற தயக்கத்துடன் வந்தியத்தேவன் அந்த மலர்க்கரத்தைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டான். அவனது உள்ளமும் உடம்பும் பரவசமடைந்தன.&lt;/font&gt;&lt;/blockquote&gt;--என் பக்கத்தில் ஒரு பெண் வந்து நின்று தன் திருக்கரத்தை நீட்டியிருந்தால் கூட நான் இவ்வளவு பரவசம் அடைந்திருப்பேனா தெரியாது--&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;"வாணர் குலத்து வீரரே! கற்பென்னும் திண்மையைக் குலதனமாகப் பெற்ற பழந்தமிழ் மன்னர் வம்சத்தில் வந்தவள் நான். எங்கள் குலத்து மாதரில் சிலர் கணவனுடன் உடன்கட்டை ஏறியதுண்டு. பதியின் உடலை எரித்த தீயைக் குளிர்ந்த நிலவென்று அவர்கள் கருதி அக்கினியில் குதித்தார்கள்..!"&lt;br /&gt;&lt;br /&gt;"கேள்விப்பட்டிருக்கிறேன், தேவி!"&lt;br /&gt;&lt;br /&gt;"உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம், இன்னொரு ஆடவனுடைய கையை ஒரு நாளும் பற்றாது..."&lt;br /&gt;&lt;br /&gt;வல்லவரையன் சொல்லிழந்து, செயலிழந்து குந்தவையின் கண்ணீர் ததும்பிய கண்களைப் பார்த்த வண்ணம் மதியும் இழந்து நின்றான்.&lt;/font&gt;&lt;/blockquote&gt;--ஒவ்வொரு ஆணும், தன்னிடம் வந்து இப்படி ஒரு பெண் சொல்ல மாட்டாளா என்றும், ஒவ்வொரு பெண்ணும், தான் இப்படி சொல்லத்தக்க ஒரு ஆண் நமக்குக் கிடைக்க மாட்டானா என்று காதல் மயக்கத்தோடு நினைத்துப் பார்த்து ஏங்க வைக்கும் அற்புதமான முடிவு--&lt;br /&gt;&lt;br /&gt;Historical Romance எழுதுவதில் கல்கியை வெல்ல இனியும் எவனும் பிறந்து வர முடியாது. ஆமாம்!!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109039857997661591?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109039857997661591/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109039857997661591' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109039857997661591'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109039857997661591'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_21.html' title='பொன்னியின் செல்வனில் ஒரு காதல் காட்சி'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109020868324011437</id><published>2004-07-18T20:18:00.000-07:00</published><updated>2005-01-17T04:17:26.196-08:00</updated><title type='text'>பாப்லோ நெரூதா (Pablo Neruda)</title><content type='html'>அண்மையில் நூற்றாண்டு கண்ட பாப்லோ நெரூதா என்ற ஸ்பானிய கவிஞரைப் பற்றி ஊரெங்கும் பேச்சாயிருந்தது. தி ஹிந்துவில் ஞாயிறு தோறும் பத்தியொன்று எழுதும் ஷாஷி தரூரும் (Shashi Tharoor) கூட இந்த வாரம் அவரைப் பற்றித் தான் &lt;a href="http://www.hindu.com/mag/2004/07/18/stories/2004071800160300.htm"&gt;எழுதியிருந்தார்&lt;/a&gt;. 'One of the greatest literary figures of last century' என்று.&lt;br /&gt;&lt;br /&gt;பாப்லோ நெரூதா கம்யூனிஸம் பற்றி எழுதிய சில வரிகள் அதில் இடம் பெற்றிருந்தன: &lt;blockquote&gt;&lt;span style="color:blue;"&gt;You have given me brotherhood towards the man I do not know.&lt;br /&gt;You have given me the added strength of all those living.&lt;br /&gt;You showed me how one person's pain could die in the victory of all.&lt;br /&gt;You have made me indestructible, for I no longer end in myself.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;/blockquote&gt;எத்தனை அபாரமான வரிகள். தான் நம்பிக்கை வைத்துள்ள சித்தாந்தத்தின் உயர்ந்த சிந்தனையை இதை விட அழகாக யாரும் எழுதி விட முடியாது. பிரமித்துப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் வேலையாக நெரூதாவின் வேறு கவிதைகளைத் தேடினேன். கண்ணில் சிக்கியது இது. காதல் தோல்வியைப் பாடிச் செல்லும் ஒரு உன்னதமான கவிதை. ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறகும் கூட இதில் இவ்வளவு ஜீவன் இருக்க முடியும் என்றால் ஸ்பானிய மூலக் கவிதை ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் படித்த மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்று இது. பொதுவாக நான் ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்ய முயல்வேன். இந்தக் கவிதைக்கு என்னால் அதை நினைக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு தயக்கமாக இருக்கிறது. காதலின் ஆழத்தையும், பிரிவின் துயரத்தின் உச்சத்தையும் மிகுந்த அழகுணர்ச்சியோடும் மிகுந்த இயலாமையோடும் சொல்லுகிற கவிதை இது: &lt;blockquote&gt;&lt;span style="color:blue;"&gt;I can write the saddest poem of all tonight.&lt;br /&gt; &lt;br /&gt;Write, for instance: "The night is full of stars,&lt;br /&gt;and the stars, blue, shiver in the distance."&lt;br /&gt;&lt;br /&gt;The night wind whirls in the sky and sings.&lt;br /&gt;&lt;br /&gt;I can write the saddest poem of all tonight.&lt;br /&gt;I loved her, and sometimes she loved me too.&lt;br /&gt;&lt;br /&gt;On nights like this, I held her in my arms.&lt;br /&gt;I kissed her so many times under the infinite sky.&lt;br /&gt;&lt;br /&gt;She loved me, sometimes I loved her.&lt;br /&gt;How could I not have loved her large, still eyes?&lt;br /&gt;&lt;br /&gt;I can write the saddest poem of all tonight.&lt;br /&gt;To think I don't have her. To feel that I've lost her.&lt;br /&gt;&lt;br /&gt;To hear the immense night, more immense without her.&lt;br /&gt;And the poem falls to the soul as dew to grass.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;em&gt;புல்லின் மேல் பனித்துளி வந்து விழுவது போல் என் ஆன்மாவில் விழுகிறது கவிதை&lt;/em&gt;. எத்தனை அருமையான சொற்சித்திரம்.!! &lt;blockquote&gt;&lt;span style="color:blue;"&gt;What does it matter that my love couldn't keep her.&lt;br /&gt;The night is full of stars and she is not with me.&lt;br /&gt;&lt;br /&gt;That's all. Far away, someone sings. Far away.&lt;br /&gt;My soul is lost without her.&lt;br /&gt;&lt;br /&gt;As if to bring her near, my eyes search for her.&lt;br /&gt;My heart searches for her and she is not with me.&lt;br /&gt;&lt;br /&gt;The same night that whitens the same trees.&lt;br /&gt;We, we who were, we are the same no longer.&lt;br /&gt;&lt;br /&gt;I no longer love her, true, but how much I loved her.&lt;br /&gt;My voice searched the wind to touch her ear.&lt;br /&gt;&lt;br /&gt;Someone else's. She will be someone else's. As she oncebelonged to my kisses.&lt;br /&gt;Her voice, her light body. Her infinite eyes.&lt;br /&gt;&lt;br /&gt;I no longer love her, true, but perhaps I love her.&lt;br /&gt;Love is so short and oblivion so long.&lt;br /&gt;&lt;br /&gt;Because on nights like this I held her in my arms,&lt;br /&gt;my soul is lost without her.&lt;br /&gt;&lt;br /&gt;Although this may be the last pain she causes me,&lt;br /&gt;and this may be the last poem I write for her.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;/blockquote&gt;நான் சொல்ல என்ன இருக்கிறது, இதற்கு மேலே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109020868324011437?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109020868324011437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109020868324011437' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109020868324011437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109020868324011437'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/pablo-neruda.html' title='பாப்லோ நெரூதா (Pablo Neruda)'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-109015747311579189</id><published>2004-07-18T05:27:00.000-07:00</published><updated>2004-07-18T21:07:05.926-07:00</updated><title type='text'>லஜ்ஜாவதியே</title><content type='html'>சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த திரைப் பாடலாக அமைந்துவிட்டது இந்த லஜ்ஜாவதியே. 4 தி பீப்பிள் என்ற மலையாளப் படத்தின் தமிழ் மொழிமாற்றமான &lt;strong&gt;4 ஸ்டூடண்ட்ஸ்&lt;/strong&gt; என்ற படத்தில் &lt;strong&gt;ஜஸ்ஸீ கிஃப்ட்&lt;/strong&gt; (Jassie Gift) இசையமைத்துப் பாடியிருக்கும் கானா டைப் பாடல் இது. &lt;br /&gt;&lt;br /&gt;மனிதருக்கு குரல் என்னமாய் இருக்கிறது!! '&lt;em&gt;சர்க்கரைக் குரலில் தேன் தடவிப் பாடுகிறார்&lt;/em&gt;' என்று cliche-வாக இருந்தாலும் பரவாயில்லை என்று வர்ணிக்கலாம்.&amp;nbsp; சில வார்த்தைக் கூட்டங்களை (அதான்ப்பா, சொர்றொடர்களை) அவர் உச்சரிக்கும் போது மட்டும் எப்படித் தான் மாயாஜாலம் நிகழ்ந்து சொக்க வைக்கிறதோ தெரியவில்லை. ஆனால் பாடல் பட்டையைக் கிளப்பி விட்டது. SS Music தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் இந்தப் பாடலை விரும்பிக் கேட்கும் நேயர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. அதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பாடல் வரிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. காதல் பாட்டுக்கேயுரிய romance, தவிப்பு, கொஞ்சூண்டு naughtyness என்று எல்லாம் கலந்து கட்டி அடித்திருக்கிறது. குழந்தைப் பருவ, இளமைப்பருவ நினைவுகளை காதலோடு அசைபோட்டுப் பார்க்கும் சுவையான வரிகள்&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;div&gt;&lt;span style="color:blue;"&gt;லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே &lt;br /&gt;லஜ்ஜாவதியே என்னை அசத்துற ரதியே &lt;br /&gt;ராட்சசியோ தேவதையோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ &lt;br /&gt;அடை மழையோ அனல் வெயிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ &lt;br /&gt;&lt;br /&gt;தொட்டவுடன் ஓடுறியே (2) &lt;br /&gt;தொட்டாசிணுங்கி பெண்தானோ (2) &lt;br /&gt;அழகினாலே அடிமையாக்கும் ராஜ ராஜ ராணி &lt;br /&gt;&lt;br /&gt;(அடி லஜ்ஜாவதியே...) &lt;br /&gt;&lt;br /&gt;பூவரச இலையிலே பீப்பீ செஞ்சு ஊதினோம் &lt;br /&gt;பள்ளிக்கூடப் பாடம் மறந்து பட்டாம்பூச்சி தேடினோம் &lt;br /&gt;தண்ணிப்பாம்பு வரப்பில் வர தலைதெறிக்க ஓடினோம் &lt;br /&gt;&lt;br /&gt;பனங்காயின் வண்டியில் பசுமாட்டுத் தொழுவத்தை &lt;br /&gt;சுற்றி வந்து பம்பாய்க்குப் போனதாக சொல்லினோம் &lt;br /&gt;&lt;br /&gt;அடடா&amp;nbsp;வசந்தம் &lt;br /&gt;அதுதான்&amp;nbsp;வசந்தம் &lt;br /&gt;மீண்டும் அந்தக் காலம் வந்து மழலையாக மாற்றுமா &lt;br /&gt;&lt;br /&gt;(லஜ்ஜாவதியே...) &lt;br /&gt;&lt;br /&gt;காவேரி நதியிலே தூண்டில்கள் போட்டதும் &lt;br /&gt;கண்ணே உன் தூண்டில் முள்ளில் குட்டித் தவளை விழுந்ததும் &lt;br /&gt;கைகொட்டி கேலி செய்த ஞாபகங்கள் மறக்குமா &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;கட்ட வண்டி மையினால் கட்டபொம்மன் மீசையை &lt;br /&gt;கண்ணே நீ வரைந்து விட்டு ராஜ ராஜன் என்றதும் &lt;br /&gt;&lt;br /&gt;அடடா&amp;nbsp;வசந்தம் &lt;br /&gt;அதுதான்&amp;nbsp;வசந்தம் &lt;br /&gt;காலம் கடந்து போன பின்னும் காதல் கடந்து போகுமா &lt;br /&gt;&lt;br /&gt;(லஜ்ஜாவதியே...)&lt;/span&gt; &lt;br /&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;பாடலுக்கு பாய்ஸ் படத்தில் வந்த பரத்தும் ஆட்டோகிராஃப் புகழ் கோபிகாவும் போட்டிருக்கும் ஆட்டத்தைப் பற்றிச் சொல்லாவிட்டால் ஜென்மம் சாபல்யம் அடையாது. கலக்கியெடுத்துவிட்டார்கள். குறிப்பாக பாடல் வரியெதுவும் இல்லாமல் கோபிகா தன் முக ரியாக்ஷன்களால் நமக்குள் [சரி, எனக்குள் &lt;span style="color:blue;"&gt;:-)&lt;/span&gt;] ஏற்படுத்தும் பரவசம் இருகிறதே, அது ஒரு sweet and necessary evil. &lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;என் அலுவலகத்தில் அடுத்த மாதம், ஆண்டு விழா வருகிறது. அதில் இந்தப் பாடலைப் பாடுவது அல்லது இந்தப் பாடலுக்கு ஆடுவது என்று நான் முடிவு செய்து விட்டேன். கூட சேர்ந்து பாட அல்லது ஆட அலுவலகத்தில் எந்த லஜ்ஜாவதியாவது சம்மதிப்பாளா என்று கேட்டுப் பார்க்க வேண்டும். :-) &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-109015747311579189?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/109015747311579189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=109015747311579189' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109015747311579189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/109015747311579189'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_18.html' title='லஜ்ஜாவதியே'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-108981694750835209</id><published>2004-07-14T07:39:00.000-07:00</published><updated>2004-07-18T21:08:20.090-07:00</updated><title type='text'>சேர நன்னாட்டிளம் பெண்களுடனே...</title><content type='html'>கொச்சியின் ல மெரிடியன் ஹோட்டல் மிக அழகாக இருக்கிறது. (அங்கிருந்து தான் பதிகிறேன் இந்தப் பதிவை.) தென்னை மரங்கள் சூழ்ந்த லௌஞ்சை ஒட்டினாற்போல கேரளத்தின் தனிப் புகம் மிக்க Backwaters. ஒரு படகுச்சவாரியில் அழைத்துப் போகிறார்கள். விடுமுறையில் வந்தால் போய் வரலாம். அலுவலகப் பணிகளுக்கிடையில் அதற்கு நேரமெடுக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூரிலிருந்து ஃப்லைட்டில் வரும்போதே ஜன்னல் வழியாகப் பார்த்தால் எங்கெங்கு நோக்கினும் ஆறு, Backwaters, கிளை நதி என்று ஒரே நீர்நிலைகளின் ஆதிக்கம். தமிழ்க்கண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்காத குறை.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே படகுச்சவாரியைப் பார்க்கும் போதெல்லாம் பாரதியின் வரிகள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;சிந்து நதியின் மிசை நிலவினிலே&lt;br /&gt;சேர நன்னாட்டிளம் பெண்களுடனே&lt;br /&gt;சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து&lt;br /&gt;தோடிகள் ஓட்டி விளயாடி வருவோம்&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;மாலை நேரம், ஹோட்டல் லாபியில் தலை முதல் கால் வரை தென்றல் வருடிக் கொடுக்கும் ரம்மியமான வேளையில், கொஞ்சம் கொஞ்சம் நம்ம ஆள் ஜோ சாயலில் இருக்கின்ற ரிஸப்ஷனிஷ்டை ரசித்தபடி கவிதை எழுத வருகிறதாவென்று முயற்சி செய்து பார்த்தேன். ம்ஹூம்..!!&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி சொன்ன மாதிரி, வந்தாளென்றால் தோடிகள் ஓட்டி விளையாட வேண்டுமானால் போகலாம் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;("கவிதையையே தடுமாற வைத்த கவிதையே" என்றெல்லாம் நான் எழுதினால் அதைக் கவிதையென்று நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்களென்று தெரியும். அதனால் தான் அநதக் கவிதை எழுதின தாளைக் கிழித்து Backwaters-ல் வீசி விட்டேன்.)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-108981694750835209?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/108981694750835209/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=108981694750835209' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108981694750835209'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108981694750835209'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_14.html' title='சேர நன்னாட்டிளம் பெண்களுடனே...'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-108963611221347411</id><published>2004-07-12T02:17:00.000-07:00</published><updated>2004-07-12T05:44:32.096-07:00</updated><title type='text'>நதிக் காதலன் நான்</title><content type='html'>என் எழுத்தின் பல தளங்களில் நதிகள் ஒரு குறிப்பிடத்தக்க பாகத்தை வகிக்கின்றன. இது எப்படி நிகழ்ந்திருக்கக் கூடுமென்று எனக்கு விளங்கவில்லை. சில உதாரணங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;- எனது முதல் சிறுகதை: &lt;a href="http://maraththadi.com/article.asp?id=649"&gt;நதிக்கரை நாகரிகம்&lt;/a&gt; (மரத்தடி குளிர்காலப் போட்டி 2004-க்கு எழுதியது)&lt;br /&gt;&lt;br /&gt;- எனது ஆங்கில வலைப்பதிவின் பெயர்: &lt;a href="http://meenaks.blogdrive.com"&gt;The River of My Life&lt;/a&gt; (சக வலைப்பதிவாளர் &lt;a href="http://pavithra.blogspot.com/"&gt;பவித்ரா&lt;/a&gt;, தனது &lt;a href="http://pavithra.rediffblogs.com"&gt;ஆங்கில வலைப்பதிவில்&lt;/a&gt; எனக்கு link தரும்போது, என்னை "The River Guy" என்று சொல்லி, "This one is river-mad :-)" என்றும் வர்ணிக்கிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;- நான் தற்போது தொடர்ந்து எழுதி வரும் நதிக் கவிதைகள்: &lt;a href="http://meenaks.rediffblogs.com/2004_02_05_meenaks_archive.html#1083999132"&gt;1&lt;/a&gt; | &lt;a href="http://meenaks.rediffblogs.com/2004_09_05_meenaks_archive.html#1084522513"&gt;2&lt;/a&gt; | &lt;a href="http://meenaks.rediffblogs.com/2004_30_05_meenaks_archive.html#1086008895"&gt;3&lt;/a&gt; | &lt;a href="http://meenaks.rediffblogs.com/2004_30_05_meenaks_archive.html#1086346854"&gt;4&lt;/a&gt; | &lt;a href="http://meenaks.rediffblogs.com/2004_11_07_meenaks_archive.html#1089621757"&gt;5&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உதாரணங்கள் இல்லாமல், இயல்பு வாழ்க்கையிலேயும் கூட எனக்கு நதிகளைப் பற்றிய ஒரு பிரமிப்பு உண்டு. என் பொறியியல் கல்லூரியின் சார்பில் நாங்கள் சுற்றுலா சென்ற போது ரிஷிகேஷில், &lt;a href="http://www.thebharat.com/tourism/forts/lakshmanjhula.html"&gt;லக்ஷ்மண் ஜூலா&lt;/a&gt; என்ற பாலத்தில் நின்று கொண்டு, நடுக்கும் குளிரில் பெருநதியாய்ப் பிரவாகமெடுத்துக் கொண்டிருந்த கங்கையைப் பார்த்த போது என்னுள் ஏற்பட்ட பிரமிப்பு அடங்க வெகு காலமாகியது. இயற்கையின் முன்னால் மனிதன் எவ்வளவு சிறியவன் என்று எனக்கு உணர்த்திய ஒரு நிகழ்வு அது.&lt;br /&gt;&lt;br /&gt;நதிகளின் மீதான எனது இந்த fascination-க்கு என்ன காரணமாக இருக்கும்? &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியொன்றும் நான் நதியென்னும் தொட்டிலில் மிதந்து, கரைகளில் விளையாடி வளர்ந்தவன் கிடையாது. பத்து வயது வரை தூத்துக்குடியில் வளர்ந்தேன். ஆனால் தாமிரபரணியிலிருந்து ரொம்பத் தூரம். ஒரு தடவையும் போனதே இல்லை. அதற்குப் பிறகு நான் சென்னை வாசி. கூவத்தைப் பார்த்தெல்லாம் நதிகளின் மேல் ஒரு பிடிப்பு வருமென்று நான் நம்பத் தயாராயில்லை. இப்போது சில ஆண்டுகளாக இருக்கும் பெங்களூரில் நதியுமில்லை, கடலுமில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;உலகில் எனக்குப் பிடித்தமான இடம் மதுரை. ஆனால் இது வரை ஒரு முறை கூட வைகை கரை புரண்டு ஓடி நான் பார்த்ததில்லை. (ஒரு முறை மதுரையிலிருந்து அலுவலகப் பணியாக ராமநாதபுரத்துக்கு ஒரு வட இந்திய நண்பனுடன் போய்க் கொண்டிருந்தேன். சாலையில் ஒரு பக்கம் வைகை. அவன் நதியின் பெயர் கேட்க நானும் உணர்ச்சி வசப்பட்டு, வைகையைப் பற்றிக் கேட்டிருந்த கதைகள் பலவற்றை எடுத்து விட்டுக் கொண்டிருந்தேன். அவன் கொஞ்ச நேரம் கழித்து, "நானும் எத்தனையோ நதிகளைப் பார்த்திருக்கிறேன். அங்கெல்லாம் அழுக்குத் துணிகளை எடுத்து வந்து அலசி எடுத்து எங்காவது கொண்டு சென்று காயப் போடுவார்கள். ஆனால் இப்போது தான் முதல் முறையாக வீட்டிலிருந்து துணிகளை அலசிக் கொண்டு வந்து நதியிலே (நதியோடிய இடத்திலே) காயப் போடுவதைப் பார்க்கிறேன்" என்றான். என் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வதென்று எனக்குத் தெரியாமற் போயிற்று.) :-(&lt;br /&gt;&lt;br /&gt;'நதிக்கரையில் தோன்றிய மனித நாகரிகத்தின் நதி குறித்த fascination என்னுள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது' என்றால் நீங்கள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு, 'தம்பி! இதெல்லாம் கொஞ்சம் ஓவர்-னு உனக்கே தோணலியா?' என்பீர்கள். வேண்டாம்.&lt;br /&gt;&lt;br /&gt;டார்வினின் விரிவளர்ச்சித் தத்துவப்படி (theory of evolution) நாமெல்லோரும் நீர் வாழ் உயிரினங்களிலிருந்து விரிவளர்வடைந்து வந்தோமென்று வைத்துக் கொண்டாலும் கூட என்னைப் போலப் பிறருக்கு நதியின் மேல் இவ்வளவு ஈடுபாடு இருக்குமாவென்று தெரியவில்லை. பல்வேறு நீர் ஆதாரங்கள் இருக்கும் போது குறிப்பாக நதி மீது மட்டும் அப்படி என்ன ஈர்ப்பு என்றும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை நதியின் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறதோ என்னவோ. ஓரிடத்தில் பிறந்து, ஓடும் திசையெல்லாம் முடிந்ததைச் சேர்த்து, வளமை கொடுத்து, தாற்காலிகமாக கடலில் முடிந்து, மீண்டும் ஓரிடத்தில் பிறந்து...&lt;br /&gt;&lt;br /&gt;நானும் நதி போல வாழ விரும்புகிறேனோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரிதம்&lt;/strong&gt; படத்தில் &lt;strong&gt;கவிஞர் வைரமுத்து&lt;/strong&gt; எழுதிய நதிப் பாடல் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;நடந்தால் ஆறு, எழுந்தால் அருவி, நின்றால் கடலல்லோ.&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;இங்கு &lt;strong&gt;விழுந்தால்&lt;/strong&gt; அருவி என்று சொல்லாமல் &lt;strong&gt;எழுந்தால்&lt;/strong&gt; அருவி என்று சொல்லும் இடத்தில் தான் என்ன ஒரு நயம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரை தொடும் நுரைகளே&lt;br /&gt;நுரைகளில் இவள் முகமே.&lt;br /&gt;&lt;br /&gt;தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்,&lt;br /&gt;ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே.&lt;br /&gt;கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருனை வரும்&lt;br /&gt;ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்கம் வந்தால் உறையும் விரல்கள் பட்டால் உருகும்&lt;br /&gt;நீரும் ......... ஒன்று வாடையிலே.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ&lt;br /&gt;தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம் ஓஹோ.&lt;br /&gt;&lt;br /&gt;தீங்கனியில் சாறாகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே.&lt;br /&gt;&lt;br /&gt;நதியே நதியே காதல் நதியே..!!&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-108963611221347411?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/108963611221347411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=108963611221347411' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108963611221347411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108963611221347411'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post_12.html' title='நதிக் காதலன் நான்'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-108953257782981741</id><published>2004-07-11T00:23:00.000-07:00</published><updated>2004-07-11T01:15:30.056-07:00</updated><title type='text'>நான் எழுதும் நேரம் - 10:00 PM முதல் 02:00 AM வரை </title><content type='html'>காலை ஏழே முக்கால் மணிக்கு அலுவலகத்துக்குக் கிளம்பிவிட்டால் இரவு ஒன்பது மணிக்குத் தான் வீடு வந்து சேர்வேன். (அதிகப் படிப்பும், அதிக சம்பளமும் கொண்டவனுக்கு, அதிக வேலையும் இருப்பது நியாயம் தானே?) பிறகு சமைத்து சாப்பிட்டு முடிக்க இரவு பத்து மணி ஆகி விடும். பிறகு தான் எழுத்தும் வாசிப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் அந்த நேரத்தில் எழுதுகிறாய் என்று கேட்கும் சிலரிடம் 'பின்னிரவு இரண்டு மணீக்கு ZEE English சேனலில் ஒளிபரப்பாகும் FRIENDS ஆங்கில நகைச்சுவைத் தொடரைப் பார்க்க வேண்டும். அது வரை விழித்திருக்க நேரும் நேரத்தை எழுதவும் படிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறேன்' என்று நான் சொல்வதுண்டு. அது பொய்யோ என சில நேரம் சந்தேகிக்கிறேன். 'எனக்கு அத்தனை நேரம் வரை எழுதப் பிடித்திருக்கிறது. அதற்காக இரண்டு மணிக்கு அந்தத் தொடரைப் பார்க்க வேண்டும் என்கிற விருப்பத்தை வலிந்து உருவாக்கிக் கொண்டேன்' என்பது உண்மைக்கு சற்று அருகாமையில் இருக்கக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுவதற்கு எதுவும் இல்லாமலெல்லாம் கிடையாது. &lt;a href="http://tamilmarketing.blogspot.com/"&gt;எளிய தமிழில் இனிய மார்க்கெட்டிங்&lt;/a&gt; வலைப்பதிவுக்கு கட்டுரைகள் எழுத வேண்டியதிருக்கும். எனக்குப் பிடித்தமான கலீல் கிப்ரான் கவிதைகளைத் &lt;a href="http://tamilgibran.blogspot.com/"&gt;தமிழில் மொழி மாற்றம்&lt;/a&gt; செய்ய வேண்டும். எப்போதாவது ஒரு &lt;a href="http://vimarsanam.blogspot.com/"&gt;திரைப்பட விமர்சனம்&lt;/a&gt;. இப்போது இந்த வலைப்பதிவுக்காக எழுதுவதும்.  பிறகு இருக்கவே இருக்கின்றன என்னுடைய கதை முயற்சிகள். இப்படி நிறைய இருக்கின்றன எழுத.&lt;br /&gt;&lt;br /&gt;நிறைய எழுத வேண்டும் என்பது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஒரு வேளை இரவின் தனிமையில் தான் எனக்கு எழுதப் பிடிகிக்கிறதோ? ஆனால் அது ஓசைகளற்ற தனிமை என்று சொல்லி விட முடியாது. வீட்டில் தங்கியிருக்கும் மற்ற நண்பர்கள் தூங்கப் போய்விட்டதால் மனிதப் பேச்சுகளற்ற தனிமை என்று மட்டுமே சொல்லலாம். டி.வி.யிலோ, MP3 பிளேயரிலோ நான் ஒலிக்க விடும் பாடல்களின் மெல்லிய இசை என்னைச் சூழ்ந்திருக்கும்படியான இந்தத் தனிமை, எந்த வகையில் சேர்த்தி என்று புரியவில்லை. அன்றியும், எனது &lt;a href="http://meenaks.rediffblogs.com/"&gt;Musings&lt;/a&gt; வலைப்பதிவில் நான் இடும் கவிதைகள், சிறுகதைகள் அனைத்துமே (&lt;a href="http://groups.yahoo.com/group/maraththadi/"&gt;மரத்தடி&lt;/a&gt;யிலும் இவற்றை இடுகிறேன் நான்) அலுவலக மதிய உணவு இடைவேளையின் போதோ, வெளிசெல்லும் சிறு ஆட்டோ பயணங்களின் போதோ, மேலதிகாரி தன் மீட்டிங் முடித்து வரக் காத்திருக்கும் போதோ, சில சமயம் பெருந்தலைகள் பேசிப் பேசிப் போரடித்துக் கொண்டிருக்கும் மீட்டிங்கின் போதோ கூட எழுதப்படுபவை தான். எனவே இரவில் மட்டுமே என் கற்பனைக் குதிரை ஓடும் என்பதெல்லாம் சரியல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை அன்றாடம் எழுதிப் பழகவில்லையென்றால் நாளை எனக்கு என் எழுத்து மறந்து விடும், அழிந்து விடும் என்ற அச்சம் தான் காரணமோ? என் பள்ளிக் கால நண்பன் ஒருவன். அந்த வயதில் பரதம் அவனிடம் அப்படிக் குடி கொண்டிருந்தது, ஞானசம்பந்தரிடம் தமிழ் குடிகொண்டிருந்ததைப் போன்று. கல்லூரிப் படிப்புக்காக நானும் அவனும் வெவேறு ஊர்களுக்குப் பிரிந்து விட்டாலும், கல்லூரியிலும் அவன் தனது நடனத்தைக் கைவிடவில்லை என்றறிந்தே இருக்கிறேன். இன்றோ, மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிந்து, பரதத்துக்கு நேரமில்லாமல் போய், தனக்கு ஒரு காலத்தில் கைவந்த, கால்வந்த கலை தன்னைக் கொஞ்சங்கொஞ்சமாகக் கைவிட்டுக் கொண்டிருப்பதாக அவன் புலம்புவதைக் கேட்கும் போது என் மனதையும் அறிவையும் பற்றிப் படரும் பதற்றம் தான் என்னை எழுதத் தூண்டுகிறதோ, இரவென்றும் பாராமல்?&lt;br /&gt;&lt;br /&gt;விடை காண முடியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன், இவ்வகைக் கேள்விகளோடு. &lt;strong&gt;சங்கச் சித்திரங்கள்&lt;/strong&gt; தொடரில் எழுத்தாளர் &lt;strong&gt;ஜெயமோகன்&lt;/strong&gt; எழுதியதைப் படிக்கும் வரை. அவர் இது பற்றி அழகாகச் சொல்கிறார் இப்படி:&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;இப்படி எழுதிக் குவிக்க வேண்டுமா என்று பலர் என்னிடம் கேட்பதுண்டு. 'ஒருவன் தன் எழுத்தியக்கத்தை ஒரு போதும் பிரக்ஞைப்பூர்வமாக கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது' என்று என் ஆசானும், மலையாள எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியருமாம பி.கெ.பாலகிருஷ்ணன் என் தொடக்க காலத்தில் சொன்னார். எழுத்து எப்போதுமே எழுத்தாளனை மீறிய ஒரு உத்வேகத்தின் விளைவு. அதற்கு தன்னை ஒப்புக் கொடுப்பதே அவன் செய்யக் கூடியது. கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம் அவன் இழப்பது பிறகு ஒரு போதும் திரும்பாது. அந்த உத்வேகம் அவனைக் கைவிடும் காலம் ஒன்று வரும். அப்போது ஒரு பக்கம் எழுத ஒரு தேரை நகர்த்துமளவுக்கு அவன் சிரமப்பட வேண்டியிருக்கும்.&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;சரி தான். எனக்கு இது பயமாகவோ நம்பிக்கையின்மையாகவோ தோன்றவில்லை. இயலாமையின் பாற்பட்ட யதார்த்தமாகவே நான் இதைப் பார்க்கிறேன். இந்த யதார்த்தமே என்னையும் எழுதத்தூண்டுவதாக நான் நம்பிக்கை கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-108953257782981741?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/108953257782981741/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=108953257782981741' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108953257782981741'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108953257782981741'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/1000-pm-0200-am.html' title='நான் எழுதும் நேரம் - 10:00 PM முதல் 02:00 AM வரை '/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-7595980.post-108952262683593264</id><published>2004-07-10T22:05:00.000-07:00</published><updated>2004-07-10T22:41:00.986-07:00</updated><title type='text'>நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?</title><content type='html'>&lt;blockquote&gt;&lt;font color="blue"&gt;தேடிச் சோறு நிதந்தின்று - பல&lt;br /&gt;சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்&lt;br /&gt;வாடித் துன்பமிக உழன்று - பிறர்&lt;br /&gt;வாடப் பல செயல்கள் புரிந்து - நரை&lt;br /&gt;கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங்&lt;br /&gt;கூற்றுக்கிரையெனப் பின் மாயும் - சில&lt;br /&gt;வேடிக்கை மனிதரைப் போலே - நான்&lt;br /&gt;வீழ்வேனென்று நினைத்தாயோ?&lt;/font&gt;&lt;/blockquote&gt;&lt;br /&gt;ஏனென்று தெரியாமலேயே பாரதியின் வரிகளில் எனக்கு மிகப் பிடித்தவையாக இவை தான் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக அந்தக் கடைசி வரி. யாரிடம் சொல்கிறான், யாருக்காகச் சொல்கிறானென்று முதல் முறை படித்த போது புரியாவிட்டாலும், என்ன சொல்கிறானென்று எனக்குப் புரிந்தது. "நான் வீழ மாட்டேன்" என்ற அவனது பிரகடனமாகத் தான் நான் அன்று புரிந்து கொண்டேன். இன்றும் எனக்கு அது தான் பிடித்திருக்கிறது. வேறு பொருளினை நான் அறிந்து கொள்ள முற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் வீழ்ந்து கிடப்பது பிடிக்காது என்பதாலோ? இணையத்தில் நான் கண்டு கொண்ட மிகப் பிரியமான நண்பர் ரவியா, என்னைப் பற்றி இப்படிச் சொல்வார்: "&lt;em&gt;மீனாக்ஸ், நீ ரொம்பவும் அதிகமாக perfection-க்கு முயல்கிறாய்.&lt;/em&gt;" எவ்வளவு தூரம் சாதிக்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், அப்படி முயல்கிறேன் என்பது உண்மை தான். வீழ்ந்தாலோ, அல்லது வீழ்த்தப்பட்டாலோ முக்கி முனகி, திக்கித் திணறி மீண்டும் மேலேறி உச்சிக்கு வரத் தான் நான் விரும்புகிறேன். பெரும்பாலான நேரங்களில் இது சரி தானென்றாலும், எல்லா நேரங்களிலுமா? என் கவிதை ஒன்றைச் சிலர் கடுமையாக விமர்சனம் செய்யும் போது கூட, அந்தக் கவிதையையும் விமர்சனங்களையும் பொறுமையாக அணுகி ஆராய்ந்து குற்றங்கள் இருப்பின் களைய எனக்குத் தோன்றுவதில்லை. மாறாக, விமர்சித்தவர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள் இன்னும் நாலு கவிதைகளை எழுதி அனுப்பி, 'இதற்கு என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்கத் துடிக்கும் எனது வெறி சரியா தவறா என்று சரியாகப் புரிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்பாராமல் எனக்கு சில தோல்விகள் நேர்ந்து விடும்போது, என் நெருங்கிய நண்பர்களிடம் கூட அவற்றைப் பகிர்ந்து கொள்ள எனக்குப் பிடிக்கவில்லை. வெட்கப்படுகிறேன். அவமானத்தால் குறுகிப் போகிறேன்.  எதுவுமே நடக்காதது போல் அவர்கள் முன் நடிக்கத் தலைப்படுகிறேன். இது நிறையப் பேருக்கு நடக்கச் சாத்தியமுள்ளதே என்றாலும், எனக்குள் சில அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துவதாக உணர்கிறேன். தோல்வியில்லாத எவனும் இருக்க முடியாது என்பதை நான் நம்ப மறுக்கிறேனோ? அல்லது எனது தோல்விகளை நான் சரியாக அணுகிப் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறேனோ? நண்பனின் தோளில் கை போட்டு சிரிப்பதைப் போலவே, நண்பனின் தோளில் முகம் புதைத்து அழுவதிலும் சில நன்மைகள் உண்டு என்பதை நான் கற்றுக் கொள்ளத் தயங்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவற்றையெல்லாம் நேர் செய்து என்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரை, நான் வீழ்வேனென்றே நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/7595980-108952262683593264?l=thavam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://thavam.blogspot.com/feeds/108952262683593264/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=7595980&amp;postID=108952262683593264' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108952262683593264'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/7595980/posts/default/108952262683593264'/><link rel='alternate' type='text/html' href='http://thavam.blogspot.com/2004/07/blog-post.html' title='நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?'/><author><name>மீனாக்ஸ் | Meenaks</name><uri>http://www.blogger.com/profile/14059186829417774107</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry></feed>
